ShareChat
click to see wallet page
ஸ்ரீ (969)🏹🚩இந்த ஹனுமனின் திருச்சித்திரத்தை சேவிக்கும்போது எழுந்த அனுபவமிது. அதாவது ஹனுமன் ஸ்ரீராமனிடம் “ஹே ஸ்ரீராமப்ரபோ! நீ கட்டளையிட்டால் உனக்குக் கைங்கர்யம் செய்ய மானிட குலத்தில் பிறந்த மாந்தர்களெலாம் குவிந்திருக்கிறார்கள். அப்படியிருக்க எந்தவித நன்மையும் இல்லாத காட்டின் நடுவே மரங்களில் தாவும் குரங்கினத்தில் விலங்காகப் பிறந்த என்னை உனக்கு அடிமைசெய்து கைங்கர்யம் செய்ய ஆக்கினையே!. மண்ணில் அவதரித்த ஸ்ரீதேவி பிராட்டியின் கேள்வனே! இது என்ன மாதிரியான குணவகையோ!.” என்று நெகிழ்ந்து வினவுவதாக அடியேன் அமைத்த கலிவிருத்தத் தனிப்பாசுரம் இது. அடியேன்🙏 மதியழகன் @ தேவப்பெருமாள் ராமானுஜ தாசன் SKAPS Email: info.skaps@gmail.com மீள்... #🐿️ ஜெய் அனுமான் 🙌
🐿️ ஜெய் அனுமான் 🙌 - Sri Krishna Anubava Prachar Sabal Courtesy to Artist / Photographer ஹனுமன் ஸ்ரீராமனை நோக்கி வினவுவதாக அமைந்த தனிப்பாடல் கலிவிருத்தம் குலத்துதித்த மாந்தரெல்லாம் நாட்டினிலே குவிந்திருக்க * நலமிலாதக் காட்டிடையில் மரந்தாவு குரங்கினத்தில் விலங்கெனவே பிறந்தவெனை அடிமைசெய ஆக்கினையே! நிலத்துதித்ததிருக்கேள்வா! இதுவென்ன குணவகையோ. சமதியழகன்@தேவப்பெருமாள் இராமானுஜதாசன் SKAPS nosasosa Please Share info.skaps@gmail.com Sri Krishna Anubava Prachar Sabal Courtesy to Artist / Photographer ஹனுமன் ஸ்ரீராமனை நோக்கி வினவுவதாக அமைந்த தனிப்பாடல் கலிவிருத்தம் குலத்துதித்த மாந்தரெல்லாம் நாட்டினிலே குவிந்திருக்க * நலமிலாதக் காட்டிடையில் மரந்தாவு குரங்கினத்தில் விலங்கெனவே பிறந்தவெனை அடிமைசெய ஆக்கினையே! நிலத்துதித்ததிருக்கேள்வா! இதுவென்ன குணவகையோ. சமதியழகன்@தேவப்பெருமாள் இராமானுஜதாசன் SKAPS nosasosa Please Share info.skaps@gmail.com - ShareChat

More like this