பெரியகுளம் தாமரைகுளத்தில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் சுயாட்சி கல்லுரியில் நடைபெற்ற சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் திட்டகழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவங்கிவைத்தார். உடன் பேரூர் செயலாளர் திரு. கருத்தராசு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். #dmktheni

