ShareChat
click to see wallet page
search
"பாஜக மாநில தலைமை, கழகத்தின் தெய்வங்களை வேண்டுமென்றே அவதூறாகப் பேசி வரும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல் பாஜக மற்றும் தே.ஜ. கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு . @Edappadi K Palaniswami அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! ✌🏻🌱 #AIADMK #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - அவனைத்சிர்சிய அனைத REVISED 226 , அவ்வை சண்முகம் சாலை , இராயப்பேட்டை , சென்னை - 600 014 . ரூர் ம்.ஜி.ஆர் . மக்களால் நான் , மக்களுக்காகவே நான் ” - புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா தேதி : 25.9.2023 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகச் செயலாளர்கள் , மாவட்டக் கழகச் செயலாளர்கள் , கழக நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ! O + அனை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை , கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே , வேண்டுமென்றே , உள்நோக்கத்தோடு , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் , எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும் , இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும் , எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது . குதிந்திய வண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராயாட் முன்க கழகம தலைமைச் செயலகம் மேலும் , பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை , கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க , “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை ’ ” சிறுமைப்படுத்தியும் , 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும் , எங்கள் கழகப் பொதுச் செயலாளர் , மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் , தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘ புரட்சித் தமிழர் ’ திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது . இந்தச் செயல் , கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது . அண் தொலைபேசி எண் : 2813 2266 , 2813 0787 பாசிக் தலைவர் புரட்சித் தலைவர் சம் இந்நிலையில் , தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . மாளிகையில் இன்று மாலை ( 25.9.2023 – திங்கட் கிழமை ) , கழகப் பொதுச் செயலாளர் , மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் , தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘ புரட்சித் தமிழர் ’ திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற , தலைமைக் கழகச் செயலாளர்கள் , மாவட்டக் கழகச் செயலாளர்கள் , கழக நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் , 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும் , விருப்பத்திற்கும் , உணர்வுகளுக்கு மதிப்பளித்து , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல் , பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்தும் , தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது . ரணா தி . தலைமை செயலகம் மாளிகை WIIVIIS55 ' சென்னை -14 தி.மு.கழகம் * 1L தலைமைக் கழகம் , புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . மாளிகை அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் . - ShareChat