AIADMKITWING
ShareChat
click to see wallet page
@aiadmkitwingofl
aiadmkitwingofl
AIADMKITWING
@aiadmkitwingofl
Official page of AIADMK ITWING. Let's work togethe
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 400மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ள தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களை @AIADMKITWING  பெருமிதத்துடன் வாழ்த்துகிறது. #AsianGames2023 #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - 03-10-2023 #JUSTIN NEWS RAMRA 18 தமிழ்நாடு வெண்கலம் வென்றார்தமிழ்நாட்டு வீராங்கனை! விளையாட்டு: மகளிர் ஆசிய இந்தியாவுக்கு வெண்கலம் தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா 55.68 நிமிடங்களில் இலக்கை கடந்து வெண்கலம் வென்று அசத்தல்  03-10-2023 #JUSTIN NEWS RAMRA 18 தமிழ்நாடு வெண்கலம் வென்றார்தமிழ்நாட்டு வீராங்கனை! விளையாட்டு: மகளிர் ஆசிய இந்தியாவுக்கு வெண்கலம் தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா 55.68 நிமிடங்களில் இலக்கை கடந்து வெண்கலம் வென்று அசத்தல் - ShareChat
சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக செய்யார் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 9 ஊராட்சிகளில் உள்ள சுமார் 3300 ஏக்கர் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ள விடியா திமுக அரசைக் கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித்தமிழர்" திரு. @Edappadi K Palaniswami அவர்கள் #AIADMK #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - ShareChat
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. Edappadi K. Palaniswami அவர்களின் "மீலாதுன் நபி" வாழ்த்துச் செய்தி. 🌱✌🏻 #AIADMK #🧑 அ.தி.மு.க
🧑 அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 226 , அவ்வை சண்முகம் சாலை , இராயப்பேட்டை , சென்னை - 600 014 . தொலைபேசி எண் : 2813 2266 , 2813 0787 புரட்சித் தலைவர்ம் .. மாரிகை · சிக் களைவர் எம்ஜிஆர் மாளிகை மக்களால் நான் , மக்களுக்காகவே நான் ” - புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா எடப்பாடி K. பழனிசாமி கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் தேதி : 27.9.2023 கழகப் பொதுச் செயலாளர் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் , தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘ புரட்சித் தமிழர் ’ திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் மீலாதுள் நபி ” வாழ்த்துச் செய்தி அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்நாளாம் மீலாதுன் நபி ” திருநாளில் , உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் . எளியோர்களிடம் கருணை காட்டுங்கள் ; சிந்தனையிலும் , நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் ; பசித்தவர்களுக்கு உணவு அளியுங்கள் ” என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு எடுத்துரைத்த போதனைகளாகும் . அன்பு இருந்தால் தான் பிறர்க்கு உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி , அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி , எங்கும் அமைதி நிலவிடவும் , சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் , அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம் . இந்தப் புனிதம் மிக்க பொன்னாளில் , இஸ்லாமிய சகோதர , சகோதரிகள் அனைவருக்கும் , புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . , புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் , எனது உளமார்ந்த “ மீலாதுன் நபி ” வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் . எடப்பாடி K. பழனிசாமி கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் - ShareChat
"புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்" மாளிகையில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @Edappadi K Palaniswami அவர்கள், இதய தெய்வங்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். #AIADMK #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - to promiy amar dar A ADI ro di Imani Sca al ே Dowy சிஐ ஜெயவ - -கணிகு TT ஆணட தீர LL INDIA MATS cs g ஜெ சுண்ணா திரையர் C MA - ச திருமகள் - திருதபண்ங்கள் M Fot - ShareChat
கழக நிர்வாகிகளின் செய்தியாளர் சந்திப்பு. #AIADMK #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - ShareChat
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @Edappadi K Palaniswami அவர்களை, நெல்லை மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் செயலாளர் திரு. வீரபெருமாள் நயினார் அவர்களும்; திமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. திருமதி.வசந்தி முருகேசன் அவர்களும் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். #AIADMK #🧑 அ.தி.மு.க
🧑 அ.தி.மு.க - ShareChat
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @Edappadi K Palaniswami அவர்களை, முன்னாள் அமைச்சர் திரு. @KPMunusamy அவர்கள் நேரில் சந்தித்து, தனது சகோதரர் திரு.கே.பி.சரவணன் அவர்களுடைய மகன் திருமண(27.10.2023) அழைப்பிதழை வழங்கினார். #AIADMK #🧑 அ.தி.மு.க
🧑 அ.தி.மு.க - ShareChat
"பாஜக மாநில தலைமை, கழகத்தின் தெய்வங்களை வேண்டுமென்றே அவதூறாகப் பேசி வரும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல் பாஜக மற்றும் தே.ஜ. கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு . @Edappadi K Palaniswami அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! ✌🏻🌱 #AIADMK #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - அவனைத்சிர்சிய அனைத REVISED 226 , அவ்வை சண்முகம் சாலை , இராயப்பேட்டை , சென்னை - 600 014 . ரூர் ம்.ஜி.ஆர் . மக்களால் நான் , மக்களுக்காகவே நான் ” - புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா தேதி : 25.9.2023 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகச் செயலாளர்கள் , மாவட்டக் கழகச் செயலாளர்கள் , கழக நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ! O + அனை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை , கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே , வேண்டுமென்றே , உள்நோக்கத்தோடு , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் , எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும் , இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும் , எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது . குதிந்திய வண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராயாட் முன்க கழகம தலைமைச் செயலகம் மேலும் , பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை , கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க , “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை ’ ” சிறுமைப்படுத்தியும் , 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும் , எங்கள் கழகப் பொதுச் செயலாளர் , மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் , தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘ புரட்சித் தமிழர் ’ திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது . இந்தச் செயல் , கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது . அண் தொலைபேசி எண் : 2813 2266 , 2813 0787 பாசிக் தலைவர் புரட்சித் தலைவர் சம் இந்நிலையில் , தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . மாளிகையில் இன்று மாலை ( 25.9.2023 – திங்கட் கிழமை ) , கழகப் பொதுச் செயலாளர் , மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் , தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘ புரட்சித் தமிழர் ’ திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற , தலைமைக் கழகச் செயலாளர்கள் , மாவட்டக் கழகச் செயலாளர்கள் , கழக நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் , 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும் , விருப்பத்திற்கும் , உணர்வுகளுக்கு மதிப்பளித்து , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல் , பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்தும் , தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது . ரணா தி . தலைமை செயலகம் மாளிகை WIIVIIS55 ' சென்னை -14 தி.மு.கழகம் * 1L தலைமைக் கழகம் , புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . மாளிகை அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் . - ShareChat
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில், இன்று மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @Edappadi K Palaniswami அவர்கள் தலைமையில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. #AIADMK #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - - LI வனைக்சிர்கிய வண்ணா மிராவிடமன்னக்கக் மாரர் தாத்திய அர் ராகாட் முன்கேற்றம் | கழசுபெதும் செயலாளர் - ShareChat
விடியா திமுக ஆட்சியை நம்பி உயிர் விட்ட விவசாயி எம்.கே.ராஜ்குமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 25 லட்சம் ரூபாய் வழங்கிட விடியா திமுக அரசை வலியுறுத்தல்! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @Edappadi K Palaniswami அவர்கள் #AIADMK #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 226 , அவ்வை சண்முகம் சாலை , இராயப்பேட்டை , சென்னை - 600 014 . தொலைபேசி எண் : 2813 2266 , 2813 0787 பாட்சிக் கலைவர்எம்.ஜி.ர் மாளிகை புரிட்சத தலைவா சம . “ மக்களால் நான் , மக்களுக்காகவே நான் ” - புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா தலைமைக் கழகச் செய்தி வெளியீடு எடப்பாடி K. பழனிசாமி கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் குதி : 25.9.2023 கழகப் பொதுச் செயலாளர் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘ புரட்சித் தமிழர் ’ திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை விடியா திமுக ஆட்சியை நம்பி உயிர் விட்ட திருக்குவளையை அடுத்துள்ள திருவாய்மூரைச் சேர்ந்த விவசாயி எம்.கே. ராஜ்குமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் , அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 25 லட்சம் ரூபாய் வழங்கிட விடியா திமுக அரசை வலியுறுத்தல் ! திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.கே. ராஜ்குமார் அவர்கள் , சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தார் . குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் , விவசாயக் கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் இருந்து வந்துள்ளார் . இந்நிலையில் , ‘ தான் பெற்ற பிள்ளையை தானே அழிப்பது போல் ’ , காய்ந்த குறுவை நெற்பயிர்களை விவசாயி ராஜ்குமார் அவர்களே டிராக்டர் மூலம் அழிக்கும்போது ஏற்பட்ட மனவேதனையில் , தன்னுடைய நிலத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் , மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் . ராஜ்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் , அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் . 2 தன்னுடைய ஆட்சியின் கெத்தை காட்டிக்கொள்ளும் எண்ணத்துடன் , கடந்த ஜூன் 12 - ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீரைத் திறந்துவிட்ட திரு . ஸ்டாலின் , ஜூலை , ஆகஸ்ட் மாதங்களிலேயே பாசனத்திற்கு தண்ணீர் தேவையை அறிந்து , நம்முடைய காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை கேட்டுப் பெறாமல் , குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இன்றி , பயிர்கள் கருகிய பிறகு , ' கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் ' , நாங்கள் பலமுறை எச்சரித்த பிறகு , காலம் கடந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது ; மத்திய அமைச்சரைப் பார்ப்பது ; காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு மற்றும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது என்று காலதாமதமாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட , நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் திரு . ஸ்டாலின் , குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாததால் , இன்று டெல்டா மாவட்டத்தில் , திரு . ஸ்டாலினின் சொந்த ஊரான திருக்குவளைக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராஜ்குமார் , கருகிய தன்னுடைய நெற்பயிருக்கு காப்பீட்டு நிவாரணமும் , அரசின் நிவாரணமும் பெறமுடியாத நிலையில் , மனவேதனையில் , தன்னுடைய இன்னுயிரை இழந்துள்ளார் . கையாலாக இந்த விடியா திமுக அரசின் செயல்பாட்டால் , இன்னும் எத்தனை விவசாயிகள் தங்களது இன்னுயிரை இழக்கும் சூழ்நிலை ஏற்படுமோ என்று , மக்கள் அஞ்சும் அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது . விவசாயி ராஜ்குமார் அவர்களின் மரணத்திற்கான முழு பொறுப்பை இந்த விடியா திமுக அரசும் , நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் திரு . ஸ்டாலினும் ஏற்க வேண்டும் . உயிரிழந்த ராஜ்குமார் அவர்களின் குடும்பத்திற்கு , உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் ; குறுவை சாகுபடி செய்து பாதிப்படைந்த அனைத்து விவசாய நிலங்களையும் கணக்கிட்டு , ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணத் தொகையாக 35 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் , இந்த விடியா அரசின் முதலமைச்சர் திரு . ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் . எடப்பாடி K. பழனிசாமி கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் - ShareChat