ShareChat
click to see wallet page
search
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் சில்வார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற #கிராமசபை கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணகுமார் அவர்கள் கலந்துகொண்டு மக்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி துறை சார்ந்த அரசு அலுவர்களிடம் அறிவுறுத்தினார். உடன் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.L. M.பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.#எல்லார்க்கும்_எல்லாம் #dmktheni
dmktheni - ShareChat