ShareChat
click to see wallet page
search
#🚨 மர்மம் : எரிந்த காருக்குள் 4 பேரின் சடலங்கள் #மார்ச் 18 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 உலகில் எந்த மனிதருக்கும்எந்த ஒரு குடும்பத்திற்கும் வரவேகூடாத சூழ்நிலை. இன்று தமிழக மக்களின்மனதை உலுக்கி கண் கலங்க வைத்த புகைப்படம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உருமன்குளம் பெட்டைகுளம் பகுதியில் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கார் தீயில் உயிரோடுஎரி ந்து குடும்பத்தோடு உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழக மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கார் தீயில் எரிந்த நான்கு உயிர்கள்.. (1) முகமது ரஃபீக் (45) (2) சையது நஸ்ரின் பாத்திமா (36) (3) 15 வயது மகள், (4) 12 வயது மகன். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்த புகைப்படங்கள் . அவர்களது குடும்ப புகைப்படங்கள் தமிழக மக்களிடையே வைரலாக பரவி வருகிறது.
🚨 மர்மம் : எரிந்த காருக்குள் 4 பேரின் சடலங்கள் - বুতচমমওয়া 17900322916 ஒரே குடும்பததை சோநரை বুতচমমওয়া 17900322916 ஒரே குடும்பததை சோநரை - ShareChat