தவறுக்கு மகுடம்?
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தபோது, குரூப் 2 தேர்வுகளை சரியாக நடத்தாமல் குளறுபடி செய்தவர் சண்முக சுந்தரம்.
இதனால் இலட்சக் கணக்கான இளைஞர்களின் பல ஆண்டு கால உழைப்பு வீணானது. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
மக்களின் கோபத்தை சமாளிக்க அவரைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய அரசு, ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவரை மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமித்து உள்ளது.
குளறுபடிகளுக்குப் பின்னே அரசு உள்ளதா? அடுத்து தேர்தலில் குளறுபடி செய்ய ஆள் சேர்க்கிறார்களா? #@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்


