ShareChat
click to see wallet page
search
ராகு எனும் பாம்பு...மனிதனைப் பற்றி கூறும் கருத்து ..... இரண்டு கால் ஜந்துவை நம்பாதே.. ஏனெனில்.. பாம்பைப் பார்த்த அடுத்த நொடியில் அவர்கள் நம்மை கொல்ல துடிப்பது போல் அவர்களின் ஆசையை தூண்டி அவர்களை நம்ப வைத்து கழுத்தை அறு.. பெரும்பாலும்...அவர்கள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று நடிப்பவர்கள். எனவே உன் பங்கிற்கு நீயும் தள்ளிவிடு. மாய வலையில் சிக்க வைத்து சிக்கியவர்களை வலையுடன் சேர்த்து மலை உச்சியில் இருந்து தூக்கிப் போட்டாலும் அங்கிருந்து பாறையில் மோதி கீழே விழுந்து மண்டை உடைந்தாலும். கடலுக்குள் நீந்துவதாகவே காண்பித்துக் கொள்வார்கள். ஏனெனில் என்னை விட அவர்களுக்கு ஏதோ ஒன்றில் பற்று ஆசை மிக மிக அதிகம். எனவே நானும் அவர்களுக்கு ஒத்து ஊதுவது போல.. அனைத்திற்கும் ஆசைப்பட வைத்து... அதற்காக எதை வேண்டுமானாலும் செய்து... இறைவனை இறுகப்பற்றிக்கொண்டே அனைத்தையும் செய்வேன். அதேபோல... அவர்களைப் பீடித்து செய்யவும் வைப்பேன். இப்படிக்கு பாம்பு என்கிற ராகு அடுத்த பதிவில் கேது எனும் பாம்பு மனிதனைப் பற்றி கூறும் கருத்தை பார்ப்போம். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை Jaya Kannan Call or WhatsApp 78100 22628
✡️தோஷ பரிகாரங்கள் - ShareChat