Jayakannan
ShareChat
click to see wallet page
@2687067730
2687067730
Jayakannan
@2687067730
I Love Sharechat :)
#🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள்
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:09
https://youtube.com/watch?v=Zh6l6qGHTy0&si=rg3YY_upWTbnl_1d #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️
youtube-preview
லக்னத்தில் கேது இருப்பவர்கள் சிவனின் பிள்ளைகள். உண்மையில் ... சிவன் தான் இவர்களை பார்த்துக் கொள்கிறார்... எனவே... சிவனே என்று இருக்க வேண்டும்.. உண்ண உணவு உடுத்த உடை உறங்க உறைவிடம் கிடைத்தால் ... போதும்.!!! என்கிற மனப்பான்மையுடன் மட்டும் இருந்து... இவர்களுக்கான பெரிய பெரிய ஆசைகளையும் பெரிய பெரிய தேவைகளையும் குறைத்துக் கொண்டு... இவர்கள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே... சகலத்தையும் இவர்களுக்கு சகாயமாகவே கிடைக்க செய்து அதிசயத்தை நிகழ்த்திடுவார். பரம்பொருளான எம்பெருமான் சிவபெருமான். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 78100 22628 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
✡️தோஷ பரிகாரங்கள் - TheLolAi @ TheLolai TheLolAi @ TheLolai - ShareChat
சனி ராகு இணைவு என்பதே கடுமையான பாவத்துவம் தான்... சனி ராகுவுடன் மேலும் ஒரு பாவ கிரகம் இணைந்து அல்லது பாவ கிரகம் பார்த்து அதீத பாவத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில்.. தொழிலில் அல்லது வேலையில் பாவத்துவத்தைப் புகுத்தி ... வேலையிலும் தொழிலிலும் அவப் பெயரை ஏற்படுத்தி தொழில் வேலை எதையுமே செய்ய விடாமல் தடுக்கும். மேலும்... ராகுவிடமிருந்து சனி 10 டிகிரி தாண்டிய நிலையில் இருக்கும் பட்சத்தில்... எதையுமே அதிகப்படுத்த வேண்டும் என்கிற ராகுவின் குணத்தால்... ஜாதகர்... பல பல வேலைகளுக்கு மாறிக்கொண்டே இருப்பார். அதுமட்டுமல்ல பல பல தொழில்களை செய்து கால நேரத்தையும் குறிப்பாக இதன் மூலம் பொருளாதார இழப்பையும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருப்பார்.. ஒருவேளை ..... சனி ராகு இணைவுடன் சுப கிரக இணைவு அல்லது சுப கிரக பார்வை இருக்கும் பட்சத்திலும் கூட... பாவத் தொழிலையே சுபத் தன்மையுடன் செய்ய வைக்கும்... அதோடு... ராகுவிடமிருந்து சனி 10 டிகிரி தாண்டிய நிலையில் இருக்கும் பட்சத்தில்.... எதையுமே அதிகப்படுத்த வேண்டும் என்கிற ராகுவின் குணத்தால்.... ஜாதகர்... பல வேலைகளை ஒரே நேரத்தில் திறம் பட செய்பவராகவும். அல்லது பல தொழில்களை ஒரே நேரத்தில் திறமையாக நிர்வகிப்பவராகவும் இருப்பார்.. #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 78100 22628
🔍ஜோதிட உலகம் 🌍 - LAVANLA LAVANLA - ShareChat
#🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள்
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat
00:45
#✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍
✡️தோஷ பரிகாரங்கள் - ShareChat
00:47
ஒருவருடைய சுய ஜாதகத்தை ஆராயாமல் எந்த ஒரு பலனும் இறுதி நிலையை எட்டாது.. பொது பலன்கள்.. அனைத்தும் பொதுவாக சொல்லப்பட்ட பொருந்தாத பலனாகவே காற்றில் கரையும். ஏனெனில்... பொதுவாக கூறப்படும் ஒரு கிரகத்தின் பலன் என்பதும். பொதுவாக கூறப்படும் ஒரு கிரகத்தின் தசாபுத்தி பலன் என்பதும். அந்த கிரக காரகத்துவத்தையும் ஆதிபத்தியத்தை மட்டுமே மையமாகக் கொண்டது. மேலும்... ஒரு கிரகத்தின் சுபத் தன்மை என்பது அனைத்து லக்கனங்களுக்கும் நன்மையைச் செய்து விடாது. உதாரணமாக கண்ணிலக்னத்திலா குரு திக்பலம் அடைந்திருப்பது. அதேபோல ஒரு கிரகத்தின் பாவத்தன்மை என்பது அனைத்து லக்னங்களுக்கும் தீமையைச் செய்து விடாது உதாரணமாக மீன லக்னத்திற்கு சுக்கிரன் நீச்சம் அடைந்திருப்பது. மேலும் அனைத்து கிரக பரிவர்த்தனைகளும் அனைத்து லக்னங்களுக்கும் நன்மையை மட்டுமே செய்து விடுவதில்லை. குறிப்பாக... வயது பாலினம் ஒரு கிரகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய கொடுப்பினை இப்படி எண்ணற்ற வகையில் மாறுபடும். உதாரணமாக கேது தசா புத்தி நடைபெறும் அனைவருக்கும் ஞானம் கிடைத்து விடுவதில்லை 6 ,8, 12 போன்ற மறைவு ஸ்தானங்கள் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில் மறைபொருள் ஞானத்தில் ஆர்வமும் தெளிவும் ஞானமும் கிட்டும். பொதுவாக இன்னும் புரியும்படி சொல்ல போனால்.. இடம் பொருள் ஏவல் அறிந்து நாம் செயல்படுகிறோம் அல்லவா... அதாவது அன்பு என்றால் என்னவென்று தெரிந்திருந்தாலும் அனைவரிடமும் அன்பு செலுத்த முடிவதில்லை.. உதவும் மனப்பான்மை இருந்தாலும் அனைவருக்கும் உதவிட முடிவதில்லை.. காலம் நேரம் சந்தர்ப்பம் சூழ்நிலை அதோடு புண்ணியம் செய்வதற்கு உண்டான கொடுப்பினையும் இருக்கும் பட்சத்தில் அவரால் அது நிகழ்கிறது. இதுபோன்று ... அவரவர் சுய ஜாதகத்தில் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன அவற்றின் மீது பொது பலன் என்கிற ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ளக் கூடாது. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள்
🔍ஜோதிட உலகம் 🌍 - 1782d 04 ( जय७0 ل 1782d 04 ( जय७0 ل - ShareChat
27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஒற்றை வரி குணநலன்கள் என்று .... தனிப்பட்ட முறையில் எதுவும் கிடையாது.. அனைத்து வித கிரகம் மற்றும் நட்சத்திர பலன்களும் சுபத்துவ பாவத்துவ விதிகளின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. ஒரு சிலர் நட்சத்திரக் குறியீட்டின் அடிப்படையிலும். நட்சத்திர அதிபதியின் காரகத்துவ அடிப்படையிலும். நட்சத்திர பலனை எடுத்துரைத்தாலும். குறிப்பாக ... ஒரு நட்சத்திரம் அந்த நட்சத்திரத்திற்கு உண்டான அதிபதியின் தன்மைகளுக்கு ஏற்பவும் ... மேலும்.. ஒரு நட்சத்திரம் இடம்பெறக்கூடிய ராசி அதிபதியினுடைய தன்மையையும் சேர்ந்தே பிரதிபலிக்கும். அந்த வகையில்.... 01.அஸ்வினி அடிதடியையும் அமைதியையும் தெரிந்து வைத்துக் கொண்டுள்ள சாதுவான நபர் ஆனால் மிரண்டால் காடு கொள்ளாது. 02.பரணி அதிகாரத்தையும் ஆடம்பரத்தையும் ஒரே நேரத்தில் விரும்புபவர். 03.கிருத்திகை அதிகார குணம் சாந்தமான குணம் கலந்த நபர். 04. ரோகினி அழகு நளினம் மென்மை பெண்மை தாய்மை போன்ற குணங்களை கலந்த நபர். 05.மிருகசீரிடம் கோபத்திலும் புத்திசாலித்தனத்தை கைவிடாத நபர். 06.திருவாதிரை சாதுரியத்துடன் தங்களுடைய தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்பவர். 07.புனர்பூசம் எந்த நிலையிலும் கௌரவத்தை கைவிடாத நபர். 08.பூசம் அழகும் அசட்டுத்தனமும் கலந்த கணவனை அல்லது மனைவியை சுதந்திரம் கொடுத்து விட்டுக் கொடுப்பது போல் விட்டு கொடுத்து தங்களுடைய கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய நபர். 09.ஆயில்யம் இவருடைய புத்திசாலித்தனத்தையும் செயல்பாடுகளையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிக்கும் நபர். 10.மகம் பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாத தங்களுடைய பொருளை பிறருக்கு விட்டு தராத நபர். 11.பூரம் அதிகாரமும் அழகும் நிறைந்த நபர் . அதே சமயம் அழகால் ஆபத்தை எதிர்கொள்கிற நபர். அதிகாரத்தால் ஆபத்தை சமாளித்துக் கொள்ளக்கூடிய நபர். 12.உத்திரம் அனைவரும் அனைத்தும் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்கிற கொள்கையுடைநபர். 13.ஹஸ்தம் படித்த தாய்மையுள்ளம் கொண்ட பெண். படித்த பொறுமைமிக்க ஆண். 14.சித்திரை மௌனமே புத்திசாலித்தனம் என்பதை அறிந்து அதன் மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய நபர். 15.சுவாதி ஒருவரை பார்த்தவுடன் அவரை ஸ்கேன் செய்து அவருக்கு தகுந்தார் போல் நடந்து கொள்ளக்கூடிய நபர். 16.விசாகம் வைராக்கியம் மிகுந்தவர் பிறருடைய கண்களுக்கு அது பிடிவாத குணமாக தெரியும். 17.அனுஷம் பொறுமையாக செயல்படுபவர் தீர்க்கமாக முடிவெடுப்பவர் இவர்களுடைய அதிகப்படியான பொறுமையும் முடிவெடுப்பதில் காலதாமதமும் பிறருடைய விமர்சனத்துக்கு உள்ளாகும். 18.கேட்டை பணத்தின் மதிப்பு தெரிந்தவர் சேமிப்பு செய்பவர் சிக்கனவாதி 19.மூலம் அலட்டிக் கொள்ளாத ஆன்மீகவாதி எதையும் எளிதில் கடந்து செல்லக்கூடிய பக்குவம் நிறைந்த நபர். 20.பூராடம் முயற்சியையும் போர்க் குணத்தையும் முதலீடாக கொண்டு வாழ்வின் ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து செல்லக் கூடிய நபர். 21.உத்திராடம் கௌரவத்தை கண் இமை போல நினைப்பவர். கௌரவமாக நடந்து கொள்வதன் மூலம் அதிர்ஷ்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் நபர். 22.திருவோணம் நண்பர்கள் அதிகம் உள்ள தெரிந்தே நண்பர்களிடம் ஏமாறக்கூடிய பரந்த மனம் படைத்தவர். 23.அவிட்டம் எதிரிகளின் அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமலும் எதிரிகளால் கிடைத்த சன்மானத்தை பெற்றுக் கொள்ள முடியாமலும் தன்னைத்தானே முதல் எதிரியாக நினைத்துக் கொள்ளக்கூடிய நபர். 24.சதயம் செய்யும் செயலின் மூலமாக மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்கும். கீழ் நிலையில் இருந்து மேல் எடுக்கும் அடிக்கடி மிக எளிதாக சொல்லக்கூடய நபர். 25.பூரட்டாதி இரக்க குணமும் ஏமாளித்தனமும் ஒருங்கே அமையப்பெற்ற நபர். 26.உத்திரட்டாதி பயந்த சுபாவம் உள்ளவராக வெளிக்காட்டிக் கொண்டு வாழக்கூடிய எதற்கும் பயப்படாத நபர். 27.ரேவதி இவர்களை நேசிப்பவரை விட இவர்கள் நேசிக்கும் நபரை தாங்கிப் பிடிக்கக்கடிய நபர் இவர். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 78100 22628 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
✡️தோஷ பரிகாரங்கள் - ShareChat
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள்
✡️ஜோதிட பரிகாரங்கள் - ShareChat
00:30
லக்ன பாவகம் சுபத்துவம் நல்ல பல வாய்ப்புகள் ஜாதகரை தேடி வரும். லக்ன அதிபதி சுபத்துவம் நல்ல விஷயங்களை மட்டுமே ஜாதகர் தேடி செல்வார். லக்ன பாவகம் சுபத்துவம் அடைந்திருந்து.!! லக்ன அதிபதி பாவத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில்.. நல்ல வாய்ப்புகள் அனைத்தையும் தட்டி கழித்து விட்டது மட்டுமல்லாமல்... தீய விசயங்களில் வழியச் சென்று ஈசல் போல சிக்கிக் கொள்வார். பொதுவாக... லக்னாதிபதி சுபத்துவம் ஒருவரை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் தன்னை நல்லவர் போலவும் கதாநாயகனாகவும் சித்தரிக்கும். ஆனால்... அதேசமயம்.. லக்ன பாவகமும் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில் மட்டுமே.. அதற்குரிய வாய்ப்புகள் அவரைத் தேடி வரும்.. அதன் மூலம் அவரும் பிறரும் ஆதாயம் அடைவார்கள். இல்லையெனில் ஜாதகர் ஏமாளியாக இருப்பது மட்டுமல்லாமல் ஜாதகரை நம்பி உடன் சென்றவர்களும் ஏமாறும்படி ஆகிவிடும். அதாவது... லக்னாதிபதியுடன் லக்ன பாவக மும் சுபத்துவம் அடைந்திருக்கும் பட்சத்தில்.... கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருக்கும். இன்னும் புரியும் படி சொல்லப்போனால்... நாம் தேடிச் செல்வதும் நம்மை நாடி வருவதும் ஒருசேர அமைந்துவிட்டால் நன்மையும் வெற்றியும் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எளிதில் அது உறுதியாகி நினைத்தது நிறைவேறுகிறது.. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 78100 22628 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
✡️தோஷ பரிகாரங்கள் - ~e ~e - ShareChat