சுழலும் கிரகங்கள் யாவும் உனை கைவிட்டால்..?
உன்னை சுமக்கும் பூமி கூட உனை சுமக்க மறுப்பது போல் தோன்றும்.
கட்டிய மனைவி அல்லது கட்டிய கணவன், பெற்ற பிள்ளைகளும் உற்றார் உறவினர் நண்பர்களும் மனித கற்சிலையாக மாறிவிடுவர்.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும் உன்னிடம் அந்நியமாக நடந்து கொள்வார்.
பெற்ற தகப்பன் என்ன.?படைத்த பிரம்மனே எதிரி போல தெரிவார்.
இந்நிலையில்....
ஆதியும் அந்தமும் இல்லாத
பரம்பொருளின் மைந்தனான.
ஞானக்கொழுந்தான
முழுமுதற் கடவுளான
நவகிரகங்களை அடக்கி ஆளுகின்ற
தும்பிக்கையுடன் இருக்கின்ற
ஸ்ரீ விநாயகப் பெருமானை
முழு நம்பிக்கையுடன்
நாள்தோறும் வணங்கிடு.
தடைகள் விலகி
கிரகங்கள் ஒவ்வொன்றாக உனக்கு வழி விடுவதை போன்ற உணர்வை....
உனக்குள் நீ உணர்வாய்.
அனைவரும் கிரகங்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும்
அனைத்து கிரகங்களும் இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
எனவே...
ஒருவரை...கிரகங்கள்... அவருடைய ஜாதகத்தின் வழியாக
மோசமான கிரக அடைவுகள் மூலமாகவோ.
தொடர்ந்து அவயோக தசா புத்திகளை அனுபவிக்க வைப்பதன் மூலமாகவோ...
அந்த நபரை...
கிரகங்கள் அனைத்தும் கைவிடும் போது.!!
இறைவனின் கையை இறுக பற்றிக் கொள்ள...
அந்த நபர்...
இறைவனின் நேரடி கட்டுப்பாட்டிற்கு செல்வார்.
சுருக்கமாக...
விநாயகர் ....
மூன்று முறை தன் தாய் தந்தையரை சுற்றி வந்து பழத்தை பெற்றுக் கொண்டார்.
நீ மூன்று முறை விநாயகரை சுற்றி வந்து அரை குடம் நீரால் குளிர்வித்து அரைமுழம் அருகம்புல்லினால் அலங்கரித்து திருநீர் அணிந்து சரணாகதி அடைந்து உனக்கான கோரிக்கையை வைத்தால்.
அடுத்த கணமே உன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற தயாராகி விடுவார்.
தூய உள்ளம் படைத்த
ஞான ஊற்றின் பேரொளியான
அன்பு கருணை அமைதியின் வடிவான..
அதி அற்புதம் நிறைந்த
அதிசய பிள்ளையார்.
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்


