புதன் கேது இணைவு பலன் என்ன என்று எளிதாக கேட்டு விடலாம்..
ஆனால் அதற்குள் ஒளிந்திருக்கக் கூடிய ஆழமான சூட்சமம் என்பது வேறு..
ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால்.?
புதன் அறிவு காரகன்
கேது ஞானகாரகன்.
புதன் ஜீவாத்மாவை போல நிரந்தரம் இல்லாதது.
கேது பரமாத்மாவை போல நிரந்தரமானது.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்...
கேதுவின் கட்டுப்பாட்டிற்குள் தான் புதன் வர வண்டும்.
புதனின் கட்டுப்பாட்டிற்குள் கேது வர மாட்டார்.
அதாவது..
நிரந்தரமான ஒன்று நிரந்தரம் இல்லாத ஒன்றை
எவ்வாறு பெருமைப்படுத்துகிறது எவ்வாறு சிறுமைப்படுத்துகிறது
என்பதே
புதன்கேது இனைவின் கேள்வியாகும்.
அந்த வகையில்.....
புதன் கேது உடன் இணைந்து புதனை தாண்டிய கேதுவால் புதன் சூட்சம வலுவில் இருக்கும் போது புதனின் காரகத்துவமான கல்விஅறிவை பெருக்குவார். புத்திசாலித்தனத்தை பெருக்குவார்.
புதன் கேது உடன் இணைந்து புதனை நோக்கி வருகின்ற கேதுவால் அதாவது பதனை கிரகணப்படுத்தும் நோக்கத்தில் வருகின்ற கேதுவால்.கல்வி அறிவு புத்திசாலித்தனத்தை தரவிடாமல் கேது சுருக்குவார்.
குறிப்பாக...
இந்த இணைவு எந்த பாவகத்தில் நிகழ்ந்துள்ளது
என்பதை பொருத்தும்.
சுபத்துவ பாபத்துவ அடிப்படையை பொருத்தும்..
மாறுபடும்.
அதாவது புதன் கேது இணைவு ஓடு கிரகணத்திலிருந்து...
கூடவே நல்ல ஸ்தானங்களில் அமர்ந்திருந்து..
சுபத்துவமும் அடைந்திருந்தால்
அளப்பரிய கல்வியை தரும்
கல்விக்கு ஏற்ற பணியை தரும்
பணிக்கு ஏற்ற மரியாதையையும்
புகழையும் தரும்.
சுருக்கமாக..
கல்வி கற்கும் காலத்திலும்
சிறந்த மாணவர் என்கிற புகழ் பெறுவார்கள்.
கல்வி கற்று பணியில் அமர்ந்த போதிலும் ..
இவர்களுடைய புத்திசாலித்தனத்தை பற்றி சிலாகித்து பேசி மகிழ்ந்து.
இவர்களுடைய புத்திசாலித்தனத்தினால் கிடைக்கக்கூடிய லாபத்தின் அடிப்படையில் அதற்குரிய மரியாதையையும் தந்து புகழவும் செய்வார்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
7810022628


