Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
இமீசு - Author on ShareChat
இமீசு🌹
1K views • 4 months ago
#வாழ்க்கை #வாழ்க்க #வாழ் #இயற்கை #வாழ்க்கை தத்துவம்
ஏதோ ஒரு இடத்தில் நமக்கானவெளிச்சம் இருந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்ந்துபார்ப நாம் தான் ஓடிக் கொண்டே இருக்கின்றோம் இமீசு ஏதோ ஒரு இடத்தில் நமக்கானவெளிச்சம் இருந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்ந்துபார்ப நாம் தான் ஓடிக் கொண்டே இருக்கின்றோம் இமீசு
19 likes
15 shares

More like this

  • D.PRAKASH - Author on ShareChat
    D.PRAKASH
    #🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம்
    வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு
    21
    12
  • Geetha - Author on ShareChat
    Geetha 🌏
    #வாழ்க்கை
    பதவிகளும் அதிகாரங்களும் நிரந்தரம் இல்லை. பணம், புகழ், அந்தஸ்து எல்லாமே ஒருநாள் மறைந்து போகும் ஆனா மற்றவர்களை நாம் எப்படி நடத்தினோம் என்பதுதான் மனிதர்களின் நினைவில் என்றும் இருக்கும். பதவிகளும் அதிகாரங்களும் நிரந்தரம் இல்லை. பணம், புகழ், அந்தஸ்து எல்லாமே ஒருநாள் மறைந்து போகும் ஆனா மற்றவர்களை நாம் எப்படி நடத்தினோம் என்பதுதான் மனிதர்களின் நினைவில் என்றும் இருக்கும்.
    110
    27
  • sesha - Author on ShareChat
    sesha
    #வாழ்க்கை
    நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் நிச்சயம் ஒரு நாள் உனனை வைக்கும் குனிய 5606u அப்போது புரியும் நீ ஏமாற்றியது அவர்களை அல்ல உன்னையே! என்று. எண்ணம் போல் வாழ்க்கை . நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் நிச்சயம் ஒரு நாள் உனனை வைக்கும் குனிய 5606u அப்போது புரியும் நீ ஏமாற்றியது அவர்களை அல்ல உன்னையே! என்று. எண்ணம் போல் வாழ்க்கை .
    48
    13
  • ராசெகு - Author on ShareChat
    ராசெகு
    #ராசெகு Quotes #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை #👉வாழ்க்கை பாடங்கள் #🤔புதிய சிந்தனைகள்
    முதுமை சேர்ந்து வாழ்ந்த ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துவிடும் வாழ்க்கை சொல்லித்தந்த பாடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும் வாழ்க்கை எதை கற்றுக் கொடுத்ததோ, அதையே ஓரு நாள் நினைவு கூறவும் மறந்துவிடும் வாழ்ந்த நினைவுகளும், வாழப் போகும் கனவுகளும், சேர்ந்து மகிழ்வித்த இன்பங்களம் காலத்தின் ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவிடும் துதான் வாழ்க்கை, நிலையானது நினைவுகளும் அல்ல, நினைவுகளை கடந்து செல்லும் காலந்தான் என்று உணர்த்திவிடும் முதுமை சேர்ந்து வாழ்ந்த ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துவிடும் வாழ்க்கை சொல்லித்தந்த பாடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும் வாழ்க்கை எதை கற்றுக் கொடுத்ததோ, அதையே ஓரு நாள் நினைவு கூறவும் மறந்துவிடும் வாழ்ந்த நினைவுகளும், வாழப் போகும் கனவுகளும், சேர்ந்து மகிழ்வித்த இன்பங்களம் காலத்தின் ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவிடும் துதான் வாழ்க்கை, நிலையானது நினைவுகளும் அல்ல, நினைவுகளை கடந்து செல்லும் காலந்தான் என்று உணர்த்திவிடும்
    35
    24
  • Raja - Author on ShareChat
    Raja
    #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #தன்னம்பிக்கை #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவங்கள்
    என்னநடக்குமோ, ஏதுநடக்குமோ என்றுயோசித்துக் கொண்டிருப்பதை விட முற்சித்துப்பார் ೦೦೦ திடைத்தால் வெற்றி, முயற்சி இல்லாவிப்பால் அனுபவம்! நம்பிக்கை இரண்டுமே வெற்றி தேவை வாழ்க்கைக்கு தான் 000 என்னநடக்குமோ, ஏதுநடக்குமோ என்றுயோசித்துக் கொண்டிருப்பதை விட முற்சித்துப்பார் ೦೦೦ திடைத்தால் வெற்றி, முயற்சி இல்லாவிப்பால் அனுபவம்! நம்பிக்கை இரண்டுமே வெற்றி தேவை வாழ்க்கைக்கு தான் 000
    241
    49
  • sivakumar - Author on ShareChat
    sivakumar
    #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம் #தத்துவம்
    ரயில் போய்விட்டதே கலங்காதே. எ பக்கத்தில்தான் பேருந்து நிலையம் இருக்கிறது. மாறியது பாதை மட்டுமேபோகும் இடமல்ல.. அன்புடன் இனிய காலை வணக்கம் ரயில் போய்விட்டதே கலங்காதே. எ பக்கத்தில்தான் பேருந்து நிலையம் இருக்கிறது. மாறியது பாதை மட்டுமேபோகும் இடமல்ல.. அன்புடன் இனிய காலை வணக்கம்
    63
    44
  • Geetha - Author on ShareChat
    Geetha 🌏
    #வாழ்க்கை
    66 நீர் அமைதியாகும் போதுதான் அதன் அடியில் ருப்பது தெளிவாகத் தெரியும் அதுபோல, மனம் அமைபதியடையும் போதுதான் வாழ்க்கையின் சரியான பதில்களும், தெளிவான வழிகளும் வெளிப்படும் 66 நீர் அமைதியாகும் போதுதான் அதன் அடியில் ருப்பது தெளிவாகத் தெரியும் அதுபோல, மனம் அமைபதியடையும் போதுதான் வாழ்க்கையின் சரியான பதில்களும், தெளிவான வழிகளும் வெளிப்படும்
    722
    156
  •  - Author on ShareChat
    💜✨
    #💕காதல் வாழ்க்கை #வாழ்க்கை #🎶இசைஞானியின் இன்னிசை #💌 என் காதல் கடிதம் #💝இதயத்தின் துடிப்பு நீ
    காதல் வாழ்க்கை, வாழ்க்கை
    24
    32
  • Naveen kavi - Author on ShareChat
    Naveen kavi
    #வாழ்க்கை
    வாழ்க்கை
    28
    52
  • sesha - Author on ShareChat
    sesha
    #வாழ்க்கை
    Ucuucuulluu யாருக்கும் எதையும் கொடுப்பது அல்ல (೦ನ யாருடைய பாவத்தையும் இருப்பதே வாஙகாமல Ucuucuulluu யாருக்கும் எதையும் கொடுப்பது அல்ல (೦ನ யாருடைய பாவத்தையும் இருப்பதே வாஙகாமல
    26
    31
Home
Explore
Wallet
Video