திருட போன வீட்டில் மெத்தையில் படுத்து உறங்கி , லேடீஸ் உடை அணிந்து சென்ற திருடன்
குளச்சல் அடுத்த கோடிமுனை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் திருடிய ஆரோக்கியப் பிரவீன் என்பவரை குளச்சல் போலீசார் கைது செய்தனர். திருட வந்த இவர் வீட்டில் மெத்தையை பார்த்ததும் படுத்து தூங்கி உள்ளார். பின்னர் அவர் தான் அணிந்த பேண்டை கழற்றிப் போட்டுவிட்டு வீட்டிலிருந்த லேடிஸ் ஜீன்ஸ் பேண்ட் எடுத்து அணிந்து விட்டு பட்டுப் புடவைகளை திருடி விட்டு சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


