ஒருமுறை பேசிட மாட்டேனா என ஏங்கித் தவிக்கிறேன்...,
ஏதேனும் ஒரு வழியாவது தெரிந்துவிடாதா எனத் தேடி அலைகிறேன்...,
தெரிந்த வழிகளில் எல்லாம் உந்தன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...,
சமூக வலைதளங்களில் உன்னால் மூடப்பட்ட கதவுகளை விடுத்து ஏதேனும் ஒன்றில் அனுப்பிய செய்திகளை நீ பார்த்துவிட்டாயா என்று பலநூறுமுறை பார்த்து பார்த்தே நேரம் கழிக்கிறேன்...,
வருகின்ற ஒவ்வொரு நாளும் உந்தன் வரவைத் தான் எதிர்பார்த்திருக்கிறேன்......!
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

