அர்ஜுன்
ShareChat
click to see wallet page
@uyirtheda
uyirtheda
அர்ஜுன்
@uyirtheda
🇷🇴 சுயசாதி பற்று பிற ஜாதி நட்பு 💙💛❤
உறையூர் வெக்காளியம்மன் தரிசனம் 🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏கோவில்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - அருள்மிகு காரியமமர் அருள்மிகு காரியமமர் - ShareChat
Today Sunday #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:31
பிரான்மலை கொடுங்குன்றநாதர் ஆலயம்... தேவாரம் பாடல் பெற்ற இத்திருத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குறிஞ்சி நிலத்தில் அமைந்த கோயில் என்பதால் இத்திருக்கோயிலில் தேன், திணைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த பொருள்களை நெய்வேத்யமாக படைக்கின்றனர். மற்ற சிவன் கோவில்களில் போல் சன்னதியின் எதிரில் நந்தி இக்கோவிலில் கிடையாது அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடன காட்சி காட்டியதாக ஐதீகம். இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் மலையை தூரத்தில் இருந்து கண்ட பொழுது இம்மலையே சிவனாக காட்சி தந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அத்தலத்தில் தன் கால் படக்கூடாது எனக்கூறி தூரத்தில் நின்றே எம் பிரான் மலை என சொல்லி பதிகம் பாடினார். எனவேதான் இத்தலம் எம்பிரான்மலை என பெயர் பெற்று பிற்காலத்தில் பிரான்மலை என மறுவியது. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் ஆட்சி செய்த தலம் இது. இக்கோயிலில் உள்ள பெரிய மணியின் ஒலியானது 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சப்தமாக ஒலிக்கக் கூடியது. ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை 🥹🥹 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏கோவில்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
ஐந்து தலை நாகத்தோடு பிரம்மாண்டமாக நட்சத்திரம் அம்மன் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏கோவில்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - 0 n   మ 0 n   మ - ShareChat
திருவக்கரை வக்ரகாளி அம்மன் ❣️🙏 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏கோவில்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
அடிமனதின் ஆதங்கம்....... விடியல் இல்லா இரவு...... விடாது பொழிந்த சாரல் மழை.... வழித் துணையாய் என்னுடன் வரமாய் நீ கை கோர்த்து..... மடல்விரித்த மலர்கள் மணம் மண்வாசத்துடன் குழைந்து...... மாயக் கண்ணனின் குழல் கானமாய் மயக்கத்தில் பாடும் குயிலின் ஓசை...... அந்திக் காற்றின் அசட்டை வருடல் அறிந்தும் அறியாது உன் சேட்டை உரசல் ஆசை நெஞ்சில் அரும்பிவிட அகில் நேசத்தின் வாசம் நாசியில்....... இடைவெளித் தூர்ந்து இடைப் பற்றிய உன் கரம்..... இதமான தவிப்புக் கதகதப்பு இதயத்தில் இன்பப் படபடப்பு..... நீண்ட நெடும்சாலை வழி காட்சிப்பிழை போல் தொடராய்..... ஆயுள் முழுதும் இப்பயணம் தொடர அடி மனதில் ஆதங்கமாய்... #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
“ என் கோவத்தை விட என் அமைதி மிகவும் ஆபத்தானது… ” கோபம் வந்தா மனசு உடனே வெளியில் சத்தம் போடும்… அது ஒரு மின்னல் மாதிரி— ஒரு நொடியில் வெளிச்சம் கொடுத்து மறுபடியும் அமைதியாகி விடும். ஆனா… > “ஒரு மனிதன் அமைதியாகி விட்டான் என்றால் அவன் உள்ளே ஏதோ முடிவு எடுத்துவிட்டான் என்பதற்கான அறிகுறி.” அந்த அமைதி சாதாரண மௌனம் இல்லை… அது பேச வேண்டிய வார்த்தைகள் மனசுக்குள்ளே இறந்துவிட்ட நேரம். “ ஒரு நாள் கோபப்பட்ட மனிதன் திரும்பி பேசலாம்… ” ஆனா அமைதியாகி விட்ட மனிதன் திரும்பி பார்க்கவே கூட மாட்டான். ஏனென்றால் அவன் உள்ளே ஒரு கதவு அமைதியாக மூடப்பட்டு இருக்கும்… அந்த கதவு திறக்க சத்தம் போதாது. > “நம்பிக்கை, மரியாதை, உண்மை… #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் அவை மூன்றும் இருந்தால் தான் அந்த கதவு மீண்டும் திறக்கும்.” அதனால தான் சிலர் சொல்வார்கள்: “ஒரு மனிதனின் கோபத்தைப் பயப்படாதே… அவன் அமைதியை தான் பயப்பட வேண்டும்.” ஏனென்றால் அந்த அமைதிக்குள் தான் ஒரு உறவின் முடிவு அமைதியாக எழுதப்பட்டிருக்கும். ⚡