ShareChat
click to see wallet page
search
நான் ஜும்ஆவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ அபஸ்(ரலி) என்னைச் சந்தித்தார்கள். அப்போது ‘இறைவழியில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ அவரை நரகைவிட்டும் இறைவன் விலக்குகிறான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:அபாயா இப்னு ரிஃபாஆ புகாரி 907 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - முஹம்மது ஐ அவர்கள் கூறினார்கள் நபி ~ இறைவழியில் எவருடைய பாதங்களில் புழுதி நரவிலக்குகிறாவன்  அவரை அறிவிப்பாளர்: அபாயா இப்னு ரிஃபாஆ புகாரி 907 முஹம்மது ஐ அவர்கள் கூறினார்கள் நபி ~ இறைவழியில் எவருடைய பாதங்களில் புழுதி நரவிலக்குகிறாவன்  அவரை அறிவிப்பாளர்: அபாயா இப்னு ரிஃபாஆ புகாரி 907 - ShareChat