கேப்டனை நேசிப்பவர்கள் அனைத்து கட்சியிலும் இருக்கிறார்கள்.
கேப்டனின் இந்த வார்த்தையை படிக்கும் போது உண்மையில் கண்கள் நிறைந்து விடுகிறது.
கேவலம் பெட்டி பணத்துக்கு பிரேமலதா கட்டிய கணவருக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை. கேப்டன் விஜயகாந்த் தொண்டர்களுக்கும் துரோகம் செய்துவிட்டாள். கண்டிப்பாக கேப்டன் ஆத்மா இவளையும் இவளது குடும்பத்தையும் ஒருபோதும் மன்னிக்காது பார்த்துக் கொள்ளுங்கள். #😎தே.மு.தி.க #🙋♂️அண்ணாமலை #✌️அ.தி.மு.க #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩


