Babu Babuji
ShareChat
click to see wallet page
@5017332
5017332
Babu Babuji
@5017332
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
#ஹிந்து தெய்வங்கள் #🙏 அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் 🔱 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 ஓம் நமச்சிவாய 🐂வாழ்க 🔥 ஜெய் ஸ்ரீ ராம்🦅 ஜெய் ஹனுமான் 🐒 அஞ்சனை மைந்தா🌸 ஆஞ்சநேயா போற்றி🏵️ போற்றி 🌸 இன்று டிசம்பர் 19 ✍️ மார்கழி 4 🌹 வெள்ளிக்கிழமை 🌝 அமாவாசை 🌑 ஸ்ரீ அனுமந் ஜெயந்தி🦚 அன்பான காலை🌞🐓 வணக்கங்கள் 💐🙏🏼வாழ்க வளமுடன் 🙌🌾 திருச்சிற்றம்பலம் 🔥🙏🏼
ஹிந்து தெய்வங்கள் - ShareChat
#🛕சபரிமலை தரிசனம் #🙏🏻சரணம் ஐயப்பா #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🙏🏼ஐயப்பன் கதைகள் #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚
🛕சபரிமலை தரிசனம் - ShareChat
01:00
நம் முன்னோர்களுக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் விதவைக் கோலம் கொடுத்து அவர்களின் உருவத்தை கூட சீரழித்து வைத்திருக்கும் ஒரே கும்பல் திராவிட கும்பல். வேலு நாச்சியார் அன்று வெள்ளைக்காரனை எதிர்த்து போராடினார். இன்று அவரது ஆத்மா கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🙋‍♂️அண்ணாமலை #🙏என் தேசப்பற்று #💪தி.மு.க
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
01:05
*திருச்செந்தூர் கோயில் கொடிமரக்கதை தெரியுமா?* உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட திருச்செந்தூர் ஆலயத்தில் நடைபெறும் கொடிமர பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கொடிமரம் சந்தனக் கொடி மரமாகும். இதன் வரலாறு குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். முற்காலத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய சுவாமிக்கு மாசி விழா நடைபெறவில்லை. காரணம், கொடிமரம் இல்லை. ஊர் கூடி கொடிமரம் வைக்க முடிவெடுத்தது. ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு ஒன்று காக்காச்சி மலைக்கு கொடிமரம் வெட்டச் சென்றனர். திருச்செந்தூர் மந்தை அருகே அம்மன் கோயிலில் அவர்கள் வேண்டிச் சென்றனர். அம்மனை வணங்கி ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார். அப்போது அம்மன் கண்களில் நீர் வழிந்தது. திடுக்கிட்ட ஆசாரி ‌காரணம் கேட்க அவள், ‘இந்தப் பணியில் ஈடுபடும் உன்னைத் தவிர யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள்’ என்றாள். மேலும், இதை யாரிடமும் கூறக் கூடாது என்று அம்மன் சொன்னதால் களக்காடு அருகே மந்திரவாதி சின்னதம்பி மரைக்காயரிடம் வந்து விஷயத்தைக் கூறினார். மரைக்காயர் மனைவி தடுத்தும் அவர் ஆசாரியுடன் சென்றார். அவர்கள் 21 மாட்டு வண்டிகளில் சென்றனர்.‌ ஆனால், அவர்களுக்குத் தேவையான கொடிமரம் கிடைக்க வில்லை. எனவே, பொதிகைமலை உச்சிக்கு சென்றனர். அங்கு உயரமான சந்தன மரம் ஒன்று இருந்தது. இது சரியான மரம் என்று ஆறுமுக ஆசாரி மரைக்காயரிடம் கூற, உடனே அவர் மரத்தை மை போட்டுப் பார்த்தார். அந்த மரத்தின் அடி மரத்தில் சுடலை மாடன், முனையில் சங்கடகாரன் உட்பட, 21 மாட தேவதைகள் இருந்தது தெரிந்தது. 21 தேவதைகளை விரட்ட மற்றவர்களிடம் மரைக்காயர் மரத்தை கோடரியால் வெட்டச் சொன்னார். கோடரியால் வெட்டப்பட்ட மரம் கோடரியை திருப்பி விட்டது. உடனே அந்தக் கோடரி மரத்தை வெட்டிய 21 பேர்களிலும் பட, அவர்கள் ரத்த வெள்ளத்தில் மாண்டார்கள். மந்திரவாதி மரைக்காயரும் ரத்தம் கக்கி இறந்தார். இதற்கிடையில் மரத்தில் இருந்த தேவதைகள் ஆறுமுக ஆசாரியை விரட்ட, அவர் பயந்து ஓடி தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் காலைப் பற்றிக் கொண்டு காப்பாற்றும்படி கத்தினார். சொரிமுத்து அய்யனார் 21 தேவதைகளையும் சமாதானம் செய்து, ‘முருகன் தனக்கு சகோதரன்தான். பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கேட்க, அதற்கு சுடலைமாடன், சங்கடகாரன் மற்றும் 21 தேவதைகளும் தாங்கள் வசிக்க வேறு சந்தனக் கொடிமரம் இல்லை என்று கூற, ஆலயத்தில் இந்தக் கொடிமரம் பிரதிஷ்டை செய்த பிறகு அந்தக் கொடிமரத்திலேயே அவர்கள் வாசம் செய்யலாம் என்று சொரிமுத்து அய்யனார் அனுமதி வழங்க, அவர்கள் தாங்களே சந்தன மரத்தை வெட்டி திருச்செந்தூருக்குக் கொண்டு சென்றனர். அம்மரமே திருச்செந்தூரில் கொடிமரமாக வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அதில் வாசம் செய்கின்றனர். இப்போதும் மாசித் திருவிழாவின்போது ஆடு வெட்டி சுடலைமாடனுக்கும் சங்கடகாரனுக்கும் படைத்துவிட்டுதான் தேர் ஓட்டுவார்கள். அதிகாலையில் நடைபெறும் இக்கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் சுடலைமாடன் சங்கடகாரன் மற்றும் 21 மாட தேவதைகளின் ஆசிகள் கிடைக்கப்பெற்று வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும் என்பது உறுதி.🌹 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏ஆன்மீகம் #🕉️ஓம் முருகா #✨கடவுள்
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
*நிருபர்: எதற்காக இந்த ௹. 10000?* பழனிச்சாமி: திமுக அரசு வரிகளை உயர்த்தியதால் மக்களுக்கு உதவ இந்த நிதி.* *நிருபர்: எப்படி இந்த ₹10000 திட்டத்தை நிறைவேற்றுவீர்கள்?* *பழனிச்சாமி: வரியை உயர்த்தி நிறைவேற்றுவோம்.* *மக்கள் 😲😲😲* இப்படி கூறியதை விட இவர் இப்படி பதில் கூறியிருக்கலாம் திமுக கொள்ளை அடித்து வைத்திருக்கும் சொத்தை பணத்தை கையகப்படுத்தி அந்த பணத்தைக் கொண்டு இதை சரி செய்யப்படும் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் உத்திர பிரதேச முதல்வர் யோகிஜி போல் எல்லா முதல்வர்களும் சிந்திக்க வேண்டும். செயலாற்ற வேண்டும் #👌அருமையான ஸ்டேட்டஸ் #✌️அ.தி.மு.க #💪தி.மு.க #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:29
நமது மோடி அரசு ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி சிந்திக்கிறார்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஏழைகளுக்கு வருமானம் மட்டும் வந்தால் போதாது. அவர்களின் எதிர்காலத்தையும் அவர்களது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் மோடி அரசு கணக்கு போட்டு சிந்தித்து உழைப்பவர்களுக்கு வருமானத்தை உண்டு பண்ண எண்ணுகிறார்கள். அவர்கள் வாழ்வாதாரத்தை ஒருபோதும் இவர்கள் சுரண்டவில்லை. காங்கிரஸ் போல் திமுக போல். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏என் தேசப்பற்று
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
01:38
இந்த சாமியார் சொல்வதை கேளுங்கள். சபரிமலையாக இருந்தாலும், குருவாயூர் கோவிலாக இருந்தாலும். அது போல் தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த கோவிலாக இருந்தாலும் ஒரு ரூபாய் காணிக்கை போடாதீர்கள். ஒரு பேப்பரில் அந்த கடவுளின் பெயரை எழுதி ஓம் முருகா ஓம் நமச்சிவாய ஓம் சக்தி, போன்ற நாமங்களை எழுதி உண்டியலில் போடவும். கோவிலுக்கு கொடுக்க வைத்திருக்கும் பணத்தை ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் புண்ணியவும் கிடைக்கும் நம் பணம் கொள்ளையடிப்பதை தடுக்கவும் செய்யலாம். സ്വർണ്ണവും,സമ്പത്തും സർക്കാർ കൊള്ളയടിക്കുന്നത് നിർത്താൻ സ്വാമിയുടെ ഇതിലും നല്ല നിർദേശം വേറെയില്ല 🙏🙏🙏💪💪 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
01:30
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #👗பெண்கள் ஃபேஷன் #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:21
#💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #👗பெண்கள் ஃபேஷன் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் - ShareChat
00:15
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #👗பெண்கள் ஃபேஷன் #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:35