திருப்பரங்குன்றம் கசக்கும்
ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் இனிக்கும்
இந்து மக்களே இந்து பண்டிகையை
இந்து கடவுள்களையும் புறக்கணிக்கும்
திருட்டு திராவிட திமுகவிற்கா உங்கள் ஒட்டு 👎
சிந்தித்து வாக்களிப்போம் 👍
இவனுக்கு இந்து கோவில்கள் இந்து கலாச்சாரம் மட்டும்தான் பிடிக்காது. #🧓பிரதமர் மோடி #✌️அ.தி.மு.க #🙋♂️அண்ணாமலை #💪தி.மு.க #🔷காங்கிரஸ்
அட்ரா சக்கை! "ஹோர்மூஸ் நீரிணையில் இந்திய கப்பல்களுக்கு தடையில்லை; அமெரிக்க, இஸ்ரேல், ஐரோப்பிய கப்பல்களுக்கு மட்டுமே தடை"-ஈரான் அதிரடி அறிவிப்பு...!
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் தா*க்குதலால் ஈரானில் ராணுவ தளபதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 1,045 பேர் உ*யிரிழந்துள்ளனர். மேலும் 5,000 பேர் ப*டுகா*யம் அடைந்துள்ளனர் என ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த போரில் ஈரான் உச்சபட்ச தலைவர் காமேனி கொ*ல்லப்பட்ட பின்னர் தா*க்குதல் மிக தீவிரமடைந்துள்ளது.
இந்த போரினால் ஆவேசமடைந்துள்ள ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடி விட்டது. இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து வரக்கூடிய கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடும் சூழ்நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இணையாக ஈரானும் பதில் தா*க்குதலை கொடுத்து வருவதால், போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் ஈரான் அருகே 1,109 மாலுமிகளுடன், 37 இந்தியக் கப்பல்கள் சிக்கியிருப்பது இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அதிரடி திருப்பமாக ஈரான் சார்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதாகவும், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சுமந்து செல்லும் கப்பல்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படாது என ஈரான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், இந்திய நாட்டிற்கு உலகிலுள்ள அனைத்து நாடுகளும் மிகுந்த மரியாதை அளிப்பதுடன், இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப்பெரிய கவுரவம் இருப்பதாகவும், எந்த நாடும் இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை என தெளிவாக தெரிகிறது.
ஏன்னா, இங்கு நடைபெறுவது மோடி அரசாங்கம்...
ச்சும்மா அதிருதுல்ல... #👌அருமையான ஸ்டேட்டஸ் #🧓பிரதமர் மோடி #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏என் தேசப்பற்று #I ❤️🔥 Indian Army🦾
கமேனிக்கு ஒப்பாரி வச்ச உள்ளூர் ஓனான்களை கலாய்க்கும் ஈரானிய பெண்கள்.
நீங்க வச்ச ஒப்பாரி உலகம் முழக்க கேட்டிருக்கு 🤧
இங்குள்ள தீவிரவாத இஸ்லாமியர்களும் தேச விரோத புள்ளி வைத்த கூட்டணி கட்சித் தலைவர்களும் தேசத்தின் மானத்தை வாங்கி விட்டார்கள். உலகில் தீவிரவாதிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஒரே கும்பல் இவர்கள் தான். நாட்டைப் பற்றி கவலை இல்லை இந்த துரோகிகளுக்கு. #👌அருமையான ஸ்டேட்டஸ் #😂வடிவேலு மீம்ஸ் #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றபட்டிருகின்றார், தமிழகத்துக்கு புதிய ஆளுநர் அறிவிக்கபடவில்லை மாறாக கேரள ஆளுநர் ராஜேந்திர கர்லேகர் தமிழக ஆளுநர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என அறிவிக்கபட்டிருக்கின்றது
தமிழகத்தில் எத்தனையோ ஆளுநர்கள் இருந்தார்கள் ஆனால் மிக சரியான இந்தியனாக, இந்துவாக நின்ற முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவரின் இந்த 5 ஆண்டு கால ஆளுநர் பதவி என்பது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமானது
மிக பொறுப்பான ஆனால் கண்டிப்பான ஆளுநராக இருந்தார், தேசியகீதம் பாடுவது முதல் தமிழக திமுக அரசின் பொய்களை ஏற்கமுடியாது, ஆளுநருக்கான தேசிய அதிகாரத்தில் இருந்து இறங்கிவர முடியாது என்பது வரை மிக தைரியமாக நின்றார்
தமிழ் பேச கற்றுக்கொண்ட அவர் தமிழக ஆலயமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார், இந்துக்களுக்கு ஏற்படும் பெரிய நெருக்கடிகளில் அவர் பக்கபலமாகவே இருந்தார், மயிலாடுதுறை ஆதீன பல்லக்கு விவகாரம் முதல் சிதம்பரம் தீட்சிதர்களுக்கான சிக்கல் வரை நேரில் சென்றார்
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தேசப்பற்றை விதைத்தார், திராவிட பொய்களை சாட அவர் தயங்கியதே இல்லை, தான் ஒரு இந்தியன் இந்நாட்டின் மரபினை பேணும் இந்தியன் என்பதில் சரியாக இருந்தார்
திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் அவருக்கும் அரசுக்கும் இடையே பெரும் போர் நடந்தது, ஆனால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி திமுக அரசை கலைக்கவில்லை மாறாக நியாயமான போராட்டத்தினை மட்டும் மேற்கொண்டார்
அவருடனான எல்லா போராட்டத்திலும் திமுக தோற்றுக்கொண்டே இருந்தது, அதனுடனான சட்டப்போரில் அதன் அராஜகமான குற்றச்சாட்டுகளின் தாக்கத்தில் ஆளுநரே வென்றார்
திமுக அரசு அவரிடம் பகிரங்கமாக தோற்றது, ரவி தமிழகத்தில் இருந்தவரை திராவிட இம்சை கும்பலுக்கு சிங்கமென நின்றார், பாரதி உள்ளிட்டோரை அவர் கொண்டாடிய விதமும், ராஜ்பவனில் அவர் நவராத்திரி கொண்டாடும் விதமும் நன்றிக்குரியது
இப்போது மேற்குவங்கத்தில் அவர் பணி தேவைப்படுவதால் அவர் அங்கு மாற்றப்படுகின்றார் காரணம் அவர் உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பில் அனுபவமுள்ள ஐபிஎஸ் என்பதால் இப்படி தேசப்பணிக்காக அனுப்பப்படுகின்றார்
இன்னொரு வகையில் பார்க்கப்போனால் தமிழகத்தின் மிக முக்கிய பணிக்காக அவர் அனுப்பப்பட்டார், அந்த பணி முடிந்து அடுத்து இனி திமுக ஆட்சியும் இல்லை என்பதால் நகர்த்தப்பட்டாரா எனும் கேள்வியும் எழும் அதை தவிர்க்க முடியாது
மிக சிறந்த இந்தியனாக, தேசாபிமானியாக தமிழகத்துக்கும் தமிழுக்கும் இந்து ஆலயங்களுக்கும் காவலனாக, உண்மையான வரலாற்றை எடுத்து சொல்லும் மிகசிறந்த தர்க்கவாதியான அவரின் ஐந்தாண்டு கால சேவைக்கு நன்றிசொல்லி அவர் எங்கிருந்தாலும் தேச சேவை செய்யட்டும் என வாழ்த்தி அனுப்புகின்றது தமிழகம்
ஒரு ஆளுநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதிவிட்டு சென்றிருக்கும் அவருக்கு எக்காலமும் நன்றிகள், அடுத்துவரும் ஆளுநரும் அவரின் அடிசுவட்டை பின்பற்றி நாட்டுக்கும் மண்ணுக்கும் அதன் ஆதார தர்மத்துக்கும் காவல் இருக்க பிரார்த்திப்போம்
- பிரம்ம ரிஷியார் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #✌️அ.தி.மு.க #🔶பாஜக #🙋♂️அண்ணாமலை
#👗பெண்கள் ஃபேஷன் #👗நவீன ஆடைகள் #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #👗நவீன ஆடைகள் #👗பெண்கள் ஃபேஷன்
#👗பெண்கள் ஃபேஷன் #👗நவீன ஆடைகள் #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #👗நவீன ஆடைகள் #👗பெண்கள் ஃபேஷன்
#ஹிந்து தெய்வங்கள் #🙏 அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் 🔱 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 ஓம் நமச்சிவாய 🐂வாழ்க 🔥
ஜெய் ஸ்ரீ ராம்🦅
ஜெய் ஹனுமான் 🐒
அஞ்சனை மைந்தா🌸 ஆஞ்சநேயா போற்றி🏵️ போற்றி 🌸
இன்று டிசம்பர் 19 ✍️
மார்கழி 4 🌹
வெள்ளிக்கிழமை 🌝
அமாவாசை 🌑
ஸ்ரீ அனுமந் ஜெயந்தி🦚
அன்பான காலை🌞🐓 வணக்கங்கள் 💐🙏🏼வாழ்க வளமுடன் 🙌🌾
திருச்சிற்றம்பலம் 🔥🙏🏼
#🛕சபரிமலை தரிசனம் #🙏🏻சரணம் ஐயப்பா #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🙏🏼ஐயப்பன் கதைகள் #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚







