#ஹிந்து தெய்வங்கள் #🙏 அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் 🔱 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 ஓம் நமச்சிவாய 🐂வாழ்க 🔥
ஜெய் ஸ்ரீ ராம்🦅
ஜெய் ஹனுமான் 🐒
அஞ்சனை மைந்தா🌸 ஆஞ்சநேயா போற்றி🏵️ போற்றி 🌸
இன்று டிசம்பர் 19 ✍️
மார்கழி 4 🌹
வெள்ளிக்கிழமை 🌝
அமாவாசை 🌑
ஸ்ரீ அனுமந் ஜெயந்தி🦚
அன்பான காலை🌞🐓 வணக்கங்கள் 💐🙏🏼வாழ்க வளமுடன் 🙌🌾
திருச்சிற்றம்பலம் 🔥🙏🏼
#🛕சபரிமலை தரிசனம் #🙏🏻சரணம் ஐயப்பா #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🙏🏼ஐயப்பன் கதைகள் #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚
_*தேசவிரோத காங்கிரஸ்🇵🇰*_
நாட்டை கூறு போட்டு பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் விற்ற காங்கிரஸ் தற்போது பதவிக்கு வர முடியாமல் பைத்தியம் பிடித்து திரிகிறார்கள் அதன் ஒரு தாக்கம் தான் இது போல் போஸ்டர்கள். தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் திமுகவின் காலை நக்கிப் பிழைக்கும் கட்சி
இவர்கள் தனிமையில் போட்டி போடுவதற்கு தகுதி இல்லாதவர்கள்
இந்த நாய்கள் பாரதப் பிரதமருக்கு எதிராக இப்படி போஸ்டர் போட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். இவனை எல்லாம் வாழ்நாள் முழுவதும் சிறையில் போட வேண்டும் #🚨கற்றது அரசியல் ✌️ #🙋♂️அண்ணாமலை #🔶பாஜக #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
70கோடி குடுக்க வக்கில்லாத அரசுக்கு 7000 கோடி எங்கிருந்து வந்தது?… #🔶பாஜக #💪தி.மு.க #🙋♂️அண்ணாமலை #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴
_ஆமா எஸ்பி, திராவிடம்னா என்ன ?🤔_
_வேற என்ன; டிப்பர் லாரி ஓட்டிட்டு இருந்தவனை 2 கப்பல் வாங்க வச்சிருக்குல்ல ?_
_அதுதான் *திராவிடம்.😒*_ #🚨கற்றது அரசியல் ✌️ #😂வடிவேலு மீம்ஸ் #🙋♂️அண்ணாமலை #🔶பாஜக #💪தி.மு.க
*நான் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்று ஆசைபடுகிறேன்.. அதனால் நான் மோடியை தேர்வு செய்கிறேன்* #🔶பாஜக #😂வடிவேலு மீம்ஸ் #🙋♂️அண்ணாமலை #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🚨கற்றது அரசியல் ✌️
அழகிரி அரவேக்காடு அவன் தம்பி முழு வேக்காடு😅😅😅 #😂வடிவேலு மீம்ஸ் #🔶பாஜக #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🙋♂️அண்ணாமலை
பாகிஸ்தான் அணியைப் பற்றி பாகிஸ்தான் பெண் பொறுமை இழந்து வறுத்தெடுத்த தருணம்.
"போட்டிக்கு முந்தைய இரவு முழுவதும், வீரர்கள் பெண்களுடன் நடனமாடினர், இடைவிடாமல் பார்ட்டி செய்து கொண்டிருந்தனர், இன்று அவர்கள் மீண்டும் தோற்றனர்" என்று அவர் தனது கோவத்தை வெளிப்படுத்தினார்.
தீவு பாய்ஸ் பார்க்கும் வரை ஷேர் பண்ணுங்க நண்பர்களே. #📺வைரல் தகவல்🤩 #🔶பாஜக #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😂வடிவேலு மீம்ஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉
தோத்துட்டா கடனை அதிமுக தலைல கட்டி வுட்ருவோம்
ஜெயிச்சிட்டா எல்லா வரியையும் கட்டணத்தையும் உயர்த்தி புடுங்கிடுவோம்...
ஆக கம்பெனிக்கு நட்டமில்லை.. #🚨கற்றது அரசியல் ✌️ #🙋♂️அண்ணாமலை #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴
ஜம்மு காஷ்மீரில் 8,000 போலி வங்கி கணக்குகள் முடக்கம்; பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தியது அம்பலம்
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 8,000 போலி வங்கி கணக்குகளை பாதுகாப்பு அமைப்புகள் முடக்கியுள்ளன. இதன் மூலம் மிகப்பெரிய 'டிஜிட்டல் ஹவாலா வலையமைப்பு' செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படும் பண பரிவர்த்தனைகளை, கடந்த 2017ல் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை முடக்கியது.குறிப்பாக பயங்கரவாதிகளுக்கு ஹவாலா வாயிலாக வரும் அனைத்து வழிகளையும் என்.ஐ.ஏ., மூடியது.
இதனால், அதிர்ச்சி அடைந்த பயங்கரவாத அமைப்புகள், 'டிஜிட்டல் ஹவாலா' என்ற புதிய வழியைக் கண்டுபிடித்தன. அதாவது, பணப் பரிவர்த்தனைக்கு சாதாரண மக்களின் வங்கிக் கணக்கை வாடகை எடுத்து பயன்படுத்துவது. இதனை 'மியூல்' கணக்கு என அழைக்கின்றனர்.
வாடகை கணக்குகள்
இப்படி ஜம்மு - காஷ்மீரில் மட்டும் 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து அவர்களது வங்கி கணக்கை வாடகைக்கு எடுத்து, பயங்கரவாதிகள் பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர்.
இதை கண்டுபிடித்த பாதுகாப்பு அமைப்புகள், உடனடியாக அந்த வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கியுள்ளன.
ஒரே நேரத்தில் 10 முதல் 30 போலி வங்கிக் கணக்குகளில் பணப் பரிவர்த்தனை செய்து, அதை பயங்கரவாத செயல்களுக்கு, பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். பாதுகாப்பு அமைப்புகளின் கண்களில் மண்ணை துாவ, பணத்தை சிறிய தொகையாக பிரித்து, வாடகைக்கு எடுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர்.
இதற்காக ஏழை, எளிய மக்களை குறிவைக்கும் பயங்கரவாதிகள், குறைந்த நேரத்தில் கை நிறைய பணம் தருவதாக ஆசை காட்டுகின்றனர். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் நபர்களின் வங்கிக் கணக்கு விபரங்கள், ஆன்லைன் பாஸ்வேர்டுகள் பெற்று, அந்த வங்கி கணக்கை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகின்றனர்.
இதுவரை, முடக்கப்பட்ட 8,000 போலி வங்கிக் கணக்குகளில், பல கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இதில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை, பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
'பணத்திற்கு ஆசைப்பட்டு வங்கிக் கணக்கை மற்றவர்களுக்கு வாடகைக்கு விட வேண்டாம். அது தேச துரோக செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், அந்த வங்கிக் கணக்குக்கு உரிய நபர்களும் குற்றவாளியாக கருதப்படுவர்' என ஜம்மு - காஷ்மீர் போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #I ❤️🔥 Indian Army🦾









