ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்  அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 468ம் குறள் ஆற்றின்வருந்தாவருத்தம் பலர்நின்று போற்றினும்பொத்துப்படும்  இக்குறளுக்கானவிளக்கம்:- செய்வதற்குஉரியவழிகளிலே முயன்று செய்யப்படாததொழிலானதுபலர்துணைநின்று பின்னர்காத்தாலும் கெட்டுப்போய்விடும் என்று திருவள்ளுவர்கூறுகிறார் . நாமும்நம் ஆகவே வாழ்வில்  செய்கின்றசெயல்களுக்குசரியான நாம் வழிமுறைகளோடு சமமானஉழைப்பும் முயற்சியும் செய்யும்போதுமட்டுமே அச்செயல்நிலைத்தநீடித்த வெற்றியை பெறுகிறது நன்றிநன்றி திருக்குறள்  அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 468ம் குறள் ஆற்றின்வருந்தாவருத்தம் பலர்நின்று போற்றினும்பொத்துப்படும்  இக்குறளுக்கானவிளக்கம்:- செய்வதற்குஉரியவழிகளிலே முயன்று செய்யப்படாததொழிலானதுபலர்துணைநின்று பின்னர்காத்தாலும் கெட்டுப்போய்விடும் என்று திருவள்ளுவர்கூறுகிறார் . நாமும்நம் ஆகவே வாழ்வில்  செய்கின்றசெயல்களுக்குசரியான நாம் வழிமுறைகளோடு சமமானஉழைப்பும் முயற்சியும் செய்யும்போதுமட்டுமே அச்செயல்நிலைத்தநீடித்த வெற்றியை பெறுகிறது நன்றிநன்றி - ShareChat