jothimani
ShareChat
click to see wallet page
@quotes_tamil
quotes_tamil
jothimani
@quotes_tamil
ஐ லவ் ஷேர்சாட் .
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍👏💐 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தருக்குறஸ் திருக்குறள் அதிகாரம் 105 நல்குரவு- 1049 ம்குறள்  நெருப்பினுள்துஞ்சலும்ஆகும்நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடுஅரிது  இக்குறளுக்கானவிளக்கம் மந்திரமும்மருந்தும்முதலியவற்றின்உதவியாலே நெருப்பின்கிடந்தும் உறங்கலாம் ஆனால்  வறுமைவந்தபோது எதன்உதவியாலும்உறக்கம் வருவதில்லைஎன்றுதிருவள்ளுவர் கூறுகிறார்  ஆகவேநாமும்நம்வாழ்வில்சக மனிதனின்வறுமை நிலையைஉணர்ந்துஅவனுக்குநன்றி உணர்வுடன்  தம்மால்இயன்றஉதவிகளைசெய்வோம் எனவே வறுமை எத்தனைகொடியதுதூக்கத்தையும்துறக்கச் செய்யும்என்பதை உணர்ந்துகொள்வோம் நன்றி நன்றிநன்றி தருக்குறஸ் திருக்குறள் அதிகாரம் 105 நல்குரவு- 1049 ம்குறள்  நெருப்பினுள்துஞ்சலும்ஆகும்நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடுஅரிது  இக்குறளுக்கானவிளக்கம் மந்திரமும்மருந்தும்முதலியவற்றின்உதவியாலே நெருப்பின்கிடந்தும் உறங்கலாம் ஆனால்  வறுமைவந்தபோது எதன்உதவியாலும்உறக்கம் வருவதில்லைஎன்றுதிருவள்ளுவர் கூறுகிறார்  ஆகவேநாமும்நம்வாழ்வில்சக மனிதனின்வறுமை நிலையைஉணர்ந்துஅவனுக்குநன்றி உணர்வுடன்  தம்மால்இயன்றஉதவிகளைசெய்வோம் எனவே வறுமை எத்தனைகொடியதுதூக்கத்தையும்துறக்கச் செய்யும்என்பதை உணர்ந்துகொள்வோம் நன்றி நன்றிநன்றி - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝
✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 - Focus on your goal, not your doubts] On Focus on your goal, not your doubts] On - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍️விவேகானந்தர் Quotes
✍️விவேகானந்தர் Quotes - 'L   ~  ~ ~ ~  ~ ~ நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் நீ வெறுக்கும் மனிதர்களிடன் இருக்கக்கூடும்! சுவாமி விவேகானந்தர் 'L   ~  ~ ~ ~  ~ ~ நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் நீ வெறுக்கும் மனிதர்களிடன் இருக்கக்கூடும்! சுவாமி விவேகானந்தர் - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍💐👏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - நன்றி உணர்வுஉன்னுள்வர மனிதனிலிருந்து மாமனிதனாவாய்! மாற்றங்கள்பலநிகழும் உன்பற்றாக்குறைகள்களையப்படும் ஆரோக்கியம் மேம்படும் @86ು೦ செழிப்பு நேர்மறைச்சிந்தனைகள் தன்னம்பிக்கை , மனநிம்மதி அமைதி இனிய உறவுமுறைகை கூடும் ஆரோக்கியமானஆயுள்காலம் நீட்டிப்பு அடையும் உனக்கான அனைத்தும் இப் பிரபஞ்சத்தால்  ஈர்த்துதரப்படும்  நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் நன்றி உணர்வுஉன்னுள்வர மனிதனிலிருந்து மாமனிதனாவாய்! மாற்றங்கள்பலநிகழும் உன்பற்றாக்குறைகள்களையப்படும் ஆரோக்கியம் மேம்படும் @86ು೦ செழிப்பு நேர்மறைச்சிந்தனைகள் தன்னம்பிக்கை , மனநிம்மதி அமைதி இனிய உறவுமுறைகை கூடும் ஆரோக்கியமானஆயுள்காலம் நீட்டிப்பு அடையும் உனக்கான அனைத்தும் இப் பிரபஞ்சத்தால்  ஈர்த்துதரப்படும்  நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் - ShareChat
இரவு வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - இனியஇரவு வணக்கம் இனியஇரவு வணக்கம் - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍💐👏 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - குநஸ் தருக் திருக்குறள் அதிகாரம் 105. நல்குரவு-1048 ம் குறள்  இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு  இக்குறளுக்கானவிளக்கம் நேற்று கொன்றதுபோல செய்த  துன்பம் வறுமையானதுஇன்றும் என்னிடத்தில் வந்துவிடுமோ? வந்தால் யான்யாது இனி செய்வேனோ? என்றுதிருவள்ளுவர்  கூறுகிறார்  நாமும்நம் வாழ்வில் ஆகவே மரணத்தைவிடஒரு படி மேலானவறுமை எனும் கொல்லக்கூடிய கொடியதுன்பத்தை  பயத்தை கலக்கத்தை போக்கவேண்டும்  அதற்குசோர்வின்றி உழைத்துநன்றி மனிதனுக்கும் நம்மால் இயன்ற உணர்வுடன்சக உதவிகளைசெய்வோம் நன்றிநன்றிநன்றி குநஸ் தருக் திருக்குறள் அதிகாரம் 105. நல்குரவு-1048 ம் குறள்  இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு  இக்குறளுக்கானவிளக்கம் நேற்று கொன்றதுபோல செய்த  துன்பம் வறுமையானதுஇன்றும் என்னிடத்தில் வந்துவிடுமோ? வந்தால் யான்யாது இனி செய்வேனோ? என்றுதிருவள்ளுவர்  கூறுகிறார்  நாமும்நம் வாழ்வில் ஆகவே மரணத்தைவிடஒரு படி மேலானவறுமை எனும் கொல்லக்கூடிய கொடியதுன்பத்தை  பயத்தை கலக்கத்தை போக்கவேண்டும்  அதற்குசோர்வின்றி உழைத்துநன்றி மனிதனுக்கும் நம்மால் இயன்ற உணர்வுடன்சக உதவிகளைசெய்வோம் நன்றிநன்றிநன்றி - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍💐👏 #✍️விவேகானந்தர் Quotes
✍️விவேகானந்தர் Quotes - எண்ணங்களும் செயல்களும் நம் ஆழமான மனப்பதிவுகளை உருவாக்கி, நம் ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. சிறு அசைவும் எண்ணமும்கூட  ஆழ்மனதில் பதிகின்றது. இந்தப் பதிவுகளே யார் என்பதைத் நாம் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. சுவாமி விவேகானந்தர் எண்ணங்களும் செயல்களும் நம் ஆழமான மனப்பதிவுகளை உருவாக்கி, நம் ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. சிறு அசைவும் எண்ணமும்கூட  ஆழ்மனதில் பதிகின்றது. இந்தப் பதிவுகளே யார் என்பதைத் நாம் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. சுவாமி விவேகானந்தர் - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍💐👏 #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
🚹உளவியல் சிந்தனை - 66 வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம் ஆபிரகாம் லிங்கன் 66 வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம் ஆபிரகாம் லிங்கன் - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍💐👏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - நாம் நன்றி உணர்வுடன்இருக்கும் பொழுது மட்டுமே நமக்குஏற்படும் எதிர்மறைஎண்ணங்களில் இருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் சூழல்களில்  இருந்தும் நம்மால் விடுபட முடியும் நமக்கு பிரபஞ்சம் கொடுத்தஇயற்கை உறவுகள் ஆரோக்கியம் செல்வம் அனைத்திற்கும் நன்றி உணர்வுடன்இருக்க மன நாம் நிறைவுடன் 120 வருட ஆயுட்காலத்துடன் வாழ முடியும் நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் நாம் நன்றி உணர்வுடன்இருக்கும் பொழுது மட்டுமே நமக்குஏற்படும் எதிர்மறைஎண்ணங்களில் இருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் சூழல்களில்  இருந்தும் நம்மால் விடுபட முடியும் நமக்கு பிரபஞ்சம் கொடுத்தஇயற்கை உறவுகள் ஆரோக்கியம் செல்வம் அனைத்திற்கும் நன்றி உணர்வுடன்இருக்க மன நாம் நிறைவுடன் 120 வருட ஆயுட்காலத்துடன் வாழ முடியும் நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍👏💐 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தருக்குநஸ் திருக்குறள்  அதிகாரம் 105. நல்குரவு -1047 ம்குறள்  அறஞ்சாராநல்குரவு ஈன்றதாயானும் பிறன்போல நோக்கப் படும் இக்குறளுக்கானவிளக்கம் அறத்தோடு பொருந்தாத வறுமையை தாயாலும் கூடஓர் உடையவன் தன்னைபெற்ற அயலானைப் போலகருதி பார்க்கப்படுவான் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்  வாழ்வில் வறுமை எனும் கொடியதுன்பத்தைப்  நம் போக்க, பெற்றதாயேதம்மை பிறன்போல நோக்கும் அக்கொடிய மிகப்பெரியதண்டனையைத்தவிர்க்க எப்பாடுபட்டாவதுவறுமையை போக்க அறம்  சார்ந்து பொருளீட்டிதனக்குமானமதிப்பும், பிறருக்குஉதவுதலும் வேண்டும் நன்றிநன்றி நன்றி தருக்குநஸ் திருக்குறள்  அதிகாரம் 105. நல்குரவு -1047 ம்குறள்  அறஞ்சாராநல்குரவு ஈன்றதாயானும் பிறன்போல நோக்கப் படும் இக்குறளுக்கானவிளக்கம் அறத்தோடு பொருந்தாத வறுமையை தாயாலும் கூடஓர் உடையவன் தன்னைபெற்ற அயலானைப் போலகருதி பார்க்கப்படுவான் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்  வாழ்வில் வறுமை எனும் கொடியதுன்பத்தைப்  நம் போக்க, பெற்றதாயேதம்மை பிறன்போல நோக்கும் அக்கொடிய மிகப்பெரியதண்டனையைத்தவிர்க்க எப்பாடுபட்டாவதுவறுமையை போக்க அறம்  சார்ந்து பொருளீட்டிதனக்குமானமதிப்பும், பிறருக்குஉதவுதலும் வேண்டும் நன்றிநன்றி நன்றி - ShareChat