jothimani
ShareChat
click to see wallet page
@quotes_tamil
quotes_tamil
jothimani
@quotes_tamil
ஐ லவ் ஷேர்சாட் .
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்  அதிகாரம் 89 உட்பகை - 886ம் குறள் ன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது  இக்குறளுக்கானவிளக்கம்:- தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால் தனக்கு சாவாது இருப்பது கைவிடுவது என்பது எக்காலத்திலும்  அரியதாகும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் உட்பகை என்பது எப்பொழுதும் நம்மை அழிக்கக்கூடிய ஒன்றாகும் ஆகவே நாமும்நம் வாழ்வில் நமக்கு அழிவை  ஏற்படுத்தும் உட்பகையை வளரவும் வரவும் விடாமல் காப்போம்நன்றி நன்றி நன்றி திருக்குறள்  அதிகாரம் 89 உட்பகை - 886ம் குறள் ன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது  இக்குறளுக்கானவிளக்கம்:- தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால் தனக்கு சாவாது இருப்பது கைவிடுவது என்பது எக்காலத்திலும்  அரியதாகும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் உட்பகை என்பது எப்பொழுதும் நம்மை அழிக்கக்கூடிய ஒன்றாகும் ஆகவே நாமும்நம் வாழ்வில் நமக்கு அழிவை  ஏற்படுத்தும் உட்பகையை வளரவும் வரவும் விடாமல் காப்போம்நன்றி நன்றி நன்றி - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍️விவேகானந்தர் Quotes #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
✍️விவேகானந்தர் Quotes - துணிவான வார்த்தைகளம் அதைவிடத் துணிவான செயல்களுமே நமக்கு வேண்டுவன. -சுவாமி விவேகானந்தர் துணிவான வார்த்தைகளம் அதைவிடத் துணிவான செயல்களுமே நமக்கு வேண்டுவன. -சுவாமி விவேகானந்தர் - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝
✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 - Ga Fan Iam not handsome but I can give mghand to someone who needs help... Because beauty is required inheart not in face.. Ga Fan Iam not handsome but I can give mghand to someone who needs help... Because beauty is required inheart not in face.. - ShareChat
இரவு வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ன்பமானதாலாட்டு ரவின்மடியின் உறக்கம் அவ்வுறக்கத்தைஅடர்த்திப்படுத்து ஆழ்ந்த உறக்கம்கொள் உடல்உள்உறுப்புகள் கழிவுகளைவெளியேற்றி ஆரோக்கியம் பெறுவாய் ஆயுளும்நீட்டிப்படையும் இனியஇரவுவணக்கம் ன்பமானதாலாட்டு ரவின்மடியின் உறக்கம் அவ்வுறக்கத்தைஅடர்த்திப்படுத்து ஆழ்ந்த உறக்கம்கொள் உடல்உள்உறுப்புகள் கழிவுகளைவெளியேற்றி ஆரோக்கியம் பெறுவாய் ஆயுளும்நீட்டிப்படையும் இனியஇரவுவணக்கம் - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - விதைசெடியாகிறது ( விதைகொடியாகிறது. ( ருவிதைமரமாகிறது. விதையின்றியும்தாவரங்கள்வளர்கின்றன ஒவ்வொருவிதைக்குள்ளும்மரம் செடி கொடிஇருப்பது போல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொருதிறமை இருக்கிறது  காரணகாரியங்களின்றியாரும் படைக்கப்படுவதில்லை ப்பிரபஞ்சத்தில்!! நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் விதைசெடியாகிறது ( விதைகொடியாகிறது. ( ருவிதைமரமாகிறது. விதையின்றியும்தாவரங்கள்வளர்கின்றன ஒவ்வொருவிதைக்குள்ளும்மரம் செடி கொடிஇருப்பது போல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொருதிறமை இருக்கிறது  காரணகாரியங்களின்றியாரும் படைக்கப்படுவதில்லை ப்பிரபஞ்சத்தில்!! நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍️விவேகானந்தர் Quotes
✍️விவேகானந்தர் Quotes - நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் -சுவாமி விவேகானந்தர்" நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் -சுவாமி விவேகானந்தர்" - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝
✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 - M NEVER GIVE UP Even slow steps move you forward Consistency beats talent when talent stops trying M NEVER GIVE UP Even slow steps move you forward Consistency beats talent when talent stops trying - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் அதிகாரம் 89 உட்பகை 885ம்குறள்  உறன்முறையான் உட்பகை தோன்றின் இறல் முறையான் பலவும்தரும் ஏதம் இக்குறளுக்கானவிளக்கம் புறத்தே உறவுமுறைதன்மையோடுபழகுவாரிடம் உட்பகை தோன்றினால் அஃதுஅவனுக்கு இறத்தல் முறைமையோடுகூடியபல குற்றங்களையும் தரும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் வாழ்வில் நம் உறவுகளுக்குள்ளேவிட்டுக்கொடுத்து உதவிகள்  செய்து உள்ளார்ந்த அன்போடு இருக்கநமக்கு மனத்தில் மகிழ்ச்சியும் முகத்தில் சிரிப்பும் பாதுகாப்பும் என்றும் நீடித்திருக்கும் நன்றிநன்றி நன்றி  திருக்குறள் அதிகாரம் 89 உட்பகை 885ம்குறள்  உறன்முறையான் உட்பகை தோன்றின் இறல் முறையான் பலவும்தரும் ஏதம் இக்குறளுக்கானவிளக்கம் புறத்தே உறவுமுறைதன்மையோடுபழகுவாரிடம் உட்பகை தோன்றினால் அஃதுஅவனுக்கு இறத்தல் முறைமையோடுகூடியபல குற்றங்களையும் தரும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் வாழ்வில் நம் உறவுகளுக்குள்ளேவிட்டுக்கொடுத்து உதவிகள்  செய்து உள்ளார்ந்த அன்போடு இருக்கநமக்கு மனத்தில் மகிழ்ச்சியும் முகத்தில் சிரிப்பும் பாதுகாப்பும் என்றும் நீடித்திருக்கும் நன்றிநன்றி நன்றி - ShareChat
இரவு வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - னியஇரவு வணக்கம் னியஇரவு வணக்கம் - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - வாழ்க்கையில்வெற்றி பெறமுதலில் தன் மதிப்பைஉணர்தல் வேண்டும் பிறருக்கும்மதிப்பளித்து அவர்களின்தரத்தை உயர்த்தவேண்டும் எந்தஒருசெயலையும்பரந்த மனப்பான்மையோடுநோக்குதல் வேண்டும் சிறுசிறுதவறுகளைபெரிதாய் எண்ணாமல் திருத்திக்கொள்ளுதல் வேண்டும் சரியானஅணுகுமுறை நல்லசொற்கள் இருக்கும்நிலையிலேயேயோசித்தல் என்பதை விடுத்துஎப்படிஇருக்கப்போகிறோம் அதற்கான செயலில் இறங்குதல் நல்லசிந்தனைகளை வளர்த்துக்கொண்டுசாதனைகள்பலபுரிவோம் நன்றிகள்நிறைந்தகாலைவணக்கம் வாழ்க்கையில்வெற்றி பெறமுதலில் தன் மதிப்பைஉணர்தல் வேண்டும் பிறருக்கும்மதிப்பளித்து அவர்களின்தரத்தை உயர்த்தவேண்டும் எந்தஒருசெயலையும்பரந்த மனப்பான்மையோடுநோக்குதல் வேண்டும் சிறுசிறுதவறுகளைபெரிதாய் எண்ணாமல் திருத்திக்கொள்ளுதல் வேண்டும் சரியானஅணுகுமுறை நல்லசொற்கள் இருக்கும்நிலையிலேயேயோசித்தல் என்பதை விடுத்துஎப்படிஇருக்கப்போகிறோம் அதற்கான செயலில் இறங்குதல் நல்லசிந்தனைகளை வளர்த்துக்கொண்டுசாதனைகள்பலபுரிவோம் நன்றிகள்நிறைந்தகாலைவணக்கம் - ShareChat