jothimani
ShareChat
click to see wallet page
@quotes_tamil
quotes_tamil
jothimani
@quotes_tamil
ஐ லவ் ஷேர்சாட் .
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👏👍💐 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தருக்குறஸ் திருக்குறள் அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் 33ம் குறள்  ஒல்லும் வகையான்அறவினைஓவாதே  செல்லும்வாய் எல்லாஞ்செயல்  இக்குறளுக்கானவிளக்கம் நம்மாலே முடிந்தவகைகளில் எல்லாம் முடியக்கூடியவழிகளில் எல்லாம் அறச்செயல்களைஇடைவிடாமல் தொடர்ந்து செய்துவருதல் வேண்டும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவே நாமும்நம் வாழ்வில்  நம்முடையஎண்ணம் சொல் செயல் மூலம் பிறருக்குகாலம்தாழ்த்தாதுதகுந்தநேரத்தில்  இயன்றவரை இடைவிடாதுதர்மங்கள்செய்து அறத்தினைநிலை நாட்டுவோம் நன்றிநன்றி நன்றி தருக்குறஸ் திருக்குறள் அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் 33ம் குறள்  ஒல்லும் வகையான்அறவினைஓவாதே  செல்லும்வாய் எல்லாஞ்செயல்  இக்குறளுக்கானவிளக்கம் நம்மாலே முடிந்தவகைகளில் எல்லாம் முடியக்கூடியவழிகளில் எல்லாம் அறச்செயல்களைஇடைவிடாமல் தொடர்ந்து செய்துவருதல் வேண்டும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவே நாமும்நம் வாழ்வில்  நம்முடையஎண்ணம் சொல் செயல் மூலம் பிறருக்குகாலம்தாழ்த்தாதுதகுந்தநேரத்தில்  இயன்றவரை இடைவிடாதுதர்மங்கள்செய்து அறத்தினைநிலை நாட்டுவோம் நன்றிநன்றி நன்றி - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍💐👏 #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝
✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 - Life is best for thosel who are enjoying it ೦  Difficult for those who are comparing it Worst for those criticising it. who arel Your own attitudel defines your life So enjoy life for each moment Life is best for thosel who are enjoying it ೦  Difficult for those who are comparing it Worst for those criticising it. who arel Your own attitudel defines your life So enjoy life for each moment - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍💐👏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - உறுதிப்படுத்து உன்உடலினை உன்உடல் மட்டுமேநீஇருக்கும் வரைமட்டுமல்லஇறக்கும் வரைஉன்னுடன்கூடவரும் அழியாசொத்து அதனை அக்கறையுடன்பேணிக் காக்கநீண்டஆயுளையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும்  நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் உறுதிப்படுத்து உன்உடலினை உன்உடல் மட்டுமேநீஇருக்கும் வரைமட்டுமல்லஇறக்கும் வரைஉன்னுடன்கூடவரும் அழியாசொத்து அதனை அக்கறையுடன்பேணிக் காக்கநீண்டஆயுளையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும்  நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍💐👏 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் 32ம்குறள்  அறத்தினூஉங்குஆக்கமும் இல்லை அதனை மறத்தலின்ஊங்கில்லைகேடு இக்குறளுக்கானவிளக்கம் அற நெறியோடுவாழ்வதைகாட்டிலும் உயிருக்குநன்மையானது இல்லை அற நெறியைப் போற்றாமல் மறத்தலைக்காட்டிலும் வேறு கேடானது எதுவும் இல்லைஎன்று திருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்  வாழ்வில்நமக்குநன்மை பயக்கக்கூடிய நம் அறத்தை தலையாய கடமையாக என்றும் D ஆற்றுவோம் நன்றிநன்றிநன்றி திருக்குறள் அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் 32ம்குறள்  அறத்தினூஉங்குஆக்கமும் இல்லை அதனை மறத்தலின்ஊங்கில்லைகேடு இக்குறளுக்கானவிளக்கம் அற நெறியோடுவாழ்வதைகாட்டிலும் உயிருக்குநன்மையானது இல்லை அற நெறியைப் போற்றாமல் மறத்தலைக்காட்டிலும் வேறு கேடானது எதுவும் இல்லைஎன்று திருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்  வாழ்வில்நமக்குநன்மை பயக்கக்கூடிய நம் அறத்தை தலையாய கடமையாக என்றும் D ஆற்றுவோம் நன்றிநன்றிநன்றி - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍💐👏 #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝
✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 - Success is when your Signature Changes to Autograph Success is when your Signature Changes to Autograph - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍💐👏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - வாழ்வின்மாயாஜாலமானநாளை நம் பார்ப்பதற்கும் அனுபவிப்பதற்குஅந்த நாளைவாழ்வதற்குமுன்பேஅந்த ஒட்டுமொத்தநாளுக்கானநன்றி உணர்வுடன் இருத்தல்வேண்டும் எந்தஒருவேலை அல்லதுசெயலை தொடங்குவதற்குமுன்பேஅதற்கு நன்றிகூறி நன்றி உணர்வுடன் இருப்பது என்பதுநமக்குஏற்படும் எதிர்பாராத பிரச்சனைகளையும்சிரமங்களையும் தடுக்கும் இன்றுஎனக்குகிடைத்தமிகச்சிறந்த செய்திக்குநன்றி. நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் வாழ்வின்மாயாஜாலமானநாளை நம் பார்ப்பதற்கும் அனுபவிப்பதற்குஅந்த நாளைவாழ்வதற்குமுன்பேஅந்த ஒட்டுமொத்தநாளுக்கானநன்றி உணர்வுடன் இருத்தல்வேண்டும் எந்தஒருவேலை அல்லதுசெயலை தொடங்குவதற்குமுன்பேஅதற்கு நன்றிகூறி நன்றி உணர்வுடன் இருப்பது என்பதுநமக்குஏற்படும் எதிர்பாராத பிரச்சனைகளையும்சிரமங்களையும் தடுக்கும் இன்றுஎனக்குகிடைத்தமிகச்சிறந்த செய்திக்குநன்றி. நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் - ShareChat
இரவு வணக்கம் 🙏❤️👍💐👏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - 6oflu இரவு வணக்கம் 6oflu இரவு வணக்கம் - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍💐👏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - நமதுஇலக்கைஅடையாமல் போடும் முடக்கி பிரச்சனைகள்எலைஎன்றுஅடையாளம் கண்டுகொள்ளவேண்டும் அத்தடைகள்வெளியிலேஇல்லை உள்ளேதான் நம் இருக்கின்றனஎன்பதைஉணர்ந்துஅதைகளைந்து விட்டால்போதும்நமதுவெற்றிப்பயணம் தாடரும் நன்றிகள்நிறைந்தகாலைவணக்கம் நமதுஇலக்கைஅடையாமல் போடும் முடக்கி பிரச்சனைகள்எலைஎன்றுஅடையாளம் கண்டுகொள்ளவேண்டும் அத்தடைகள்வெளியிலேஇல்லை உள்ளேதான் நம் இருக்கின்றனஎன்பதைஉணர்ந்துஅதைகளைந்து விட்டால்போதும்நமதுவெற்றிப்பயணம் தாடரும் நன்றிகள்நிறைந்தகாலைவணக்கம் - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️💐👍👏 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தருக்குறஸ் திருக்குறள்அதிகாரம் 4 அறன்வலியுறுத்தல் 31ம்  குறள் சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோஉயிர்க்கு  இக்குறளுக்கானவிளக்கம் அறமானது சிறப்பைத்தரும் செல்வத்தையும்தரும் அறத்தைவிடஉயிருக்குஆக்கம்தருவது வேறு என்று யாதும் இல்லை திருவள்ளுவர்கூறுகிறார் ஆகவே நாமும்நம் வாழ்வில் நமக்குசிறப்பு என்கின்ற வீடுபேறு முக்தி பணம் புகழ் கல்வி நல்லமனிதர்கள்  செல்வத்தைதருகின்ற அறத்தைநம்தலையாய அதுவேநமக்கு  கடமையாக செய்யவேண்டும் நாம் இருக்கும்போதும் இறந்தபின்னும் ஆக்கத்தை  தருகின்ற ஒன்று நன்றிநன்றிநன்றி தருக்குறஸ் திருக்குறள்அதிகாரம் 4 அறன்வலியுறுத்தல் 31ம்  குறள் சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோஉயிர்க்கு  இக்குறளுக்கானவிளக்கம் அறமானது சிறப்பைத்தரும் செல்வத்தையும்தரும் அறத்தைவிடஉயிருக்குஆக்கம்தருவது வேறு என்று யாதும் இல்லை திருவள்ளுவர்கூறுகிறார் ஆகவே நாமும்நம் வாழ்வில் நமக்குசிறப்பு என்கின்ற வீடுபேறு முக்தி பணம் புகழ் கல்வி நல்லமனிதர்கள்  செல்வத்தைதருகின்ற அறத்தைநம்தலையாய அதுவேநமக்கு  கடமையாக செய்யவேண்டும் நாம் இருக்கும்போதும் இறந்தபின்னும் ஆக்கத்தை  தருகின்ற ஒன்று நன்றிநன்றிநன்றி - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍💐👏 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - தருக்குறள்  திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூங்குஇல் இக்குறளுக்கானவிளக்கம் கேட்பவரின்மனப்பான்மை அறிந்தேநாம் சொல்லுகின்ற சொற்கள்இருக்கவேண்டும் அப்படி சொல்லும் சொல்லை விடமேலான அறமும் பொருளும் எதுவும் இல்லை என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் . ஆகவே நாம் சொல்லும் சொற்கள்கேட்பவரின் மனப்பான்மையையும் சூழ்நிலையையும் மற்றும் சொல்ல வேண்டிய பொருளின் தன்மையை அறிந்து சொல்லும் உண்மை பொழுதுஇனிய உறவுகள் மலரும் நல்ல நன்றிநன்றி நன்றி தருக்குறள்  திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூங்குஇல் இக்குறளுக்கானவிளக்கம் கேட்பவரின்மனப்பான்மை அறிந்தேநாம் சொல்லுகின்ற சொற்கள்இருக்கவேண்டும் அப்படி சொல்லும் சொல்லை விடமேலான அறமும் பொருளும் எதுவும் இல்லை என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் . ஆகவே நாம் சொல்லும் சொற்கள்கேட்பவரின் மனப்பான்மையையும் சூழ்நிலையையும் மற்றும் சொல்ல வேண்டிய பொருளின் தன்மையை அறிந்து சொல்லும் உண்மை பொழுதுஇனிய உறவுகள் மலரும் நல்ல நன்றிநன்றி நன்றி - ShareChat