jothimani
ShareChat
click to see wallet page
@quotes_tamil
quotes_tamil
jothimani
@quotes_tamil
ஐ லவ் ஷேர்சாட் .
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - வாழ்வில் ஆரோக்கியமாகவும் நாம் ஆற்றல் மிக்கவராகவும் மகிழ்ச்சி நிரம்பியவராகவும் உணரவேண்டும் ஆரோக்கியம் நமது பிறப்புரிமை அந்த உரிமையைநிலைநாட்டஆரோக்கியமாக இருக்கஅந்த மாயாஜாலத்தை அனுபவிக்க துவங்குவதற்குவேகமானமற்றும் எளிமையானவழிநன்றி உணர்வுஒன்று மட்டுமே அந்தநன்றி உணர்வே நம் உடலிலும் மனதளலிலும்அற்புதத்தை ஆச்சரியத்தை நிகழ்த்தும் நமக்குக் கிடைத்த கிடைத்துக் கொண்டிருக்கிற கிடைக்கப் போகும் ஆரோக்கியத்திற்கும் நாம்நன்றி உணர்வோடு இருக்க மாயாஜால ஆரோக்கியத்தைஅனுபவிக்க முடியும் நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் வாழ்வில் ஆரோக்கியமாகவும் நாம் ஆற்றல் மிக்கவராகவும் மகிழ்ச்சி நிரம்பியவராகவும் உணரவேண்டும் ஆரோக்கியம் நமது பிறப்புரிமை அந்த உரிமையைநிலைநாட்டஆரோக்கியமாக இருக்கஅந்த மாயாஜாலத்தை அனுபவிக்க துவங்குவதற்குவேகமானமற்றும் எளிமையானவழிநன்றி உணர்வுஒன்று மட்டுமே அந்தநன்றி உணர்வே நம் உடலிலும் மனதளலிலும்அற்புதத்தை ஆச்சரியத்தை நிகழ்த்தும் நமக்குக் கிடைத்த கிடைத்துக் கொண்டிருக்கிற கிடைக்கப் போகும் ஆரோக்கியத்திற்கும் நாம்நன்றி உணர்வோடு இருக்க மாயாஜால ஆரோக்கியத்தைஅனுபவிக்க முடியும் நன்றிகள்நிறைந்தகாலை வணக்கம் - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍️விவேகானந்தர் Quotes #🚹உளவியல் சிந்தனை
✍️விவேகானந்தர் Quotes - உனதுவிதியைபடைப்பவன்நீயேஎன்பதை புரிந்துகொள் உனக்குத்தேவையானஎல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன. உனதுவிதியைபடைப்பவன்நீயேஎன்பதை புரிந்துகொள் உனக்குத்தேவையானஎல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன. - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் அதிகாரம் 89 உட்பகை 889-ம் குறள் எட்பக வன்னசிறுமைத்தேஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. இக்குறளுக்கானவிளக்கம் - ருவனது உட்பகை அவன்பெருமையை நோக்க எள்ளின்பிளவு போன்றுசிறிது ஆனதுஎன்றாலும் அதனால் அவன் பெருமை எல்லாம் பிற்காலத்தில் கெட்டுவிடும் என்றுதிருவள்ளுவர்  கூறுகிறார் ஆகவேநாமும்நம்வாழ்வில் பெருமையை சீர்குலைத்துஅழிக்கும் நம் உட்பகையை உள்ளத்தில் குடிபோகாமல் காப்போம் நன்றிநன்றிநன்றி திருக்குறள் அதிகாரம் 89 உட்பகை 889-ம் குறள் எட்பக வன்னசிறுமைத்தேஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. இக்குறளுக்கானவிளக்கம் - ருவனது உட்பகை அவன்பெருமையை நோக்க எள்ளின்பிளவு போன்றுசிறிது ஆனதுஎன்றாலும் அதனால் அவன் பெருமை எல்லாம் பிற்காலத்தில் கெட்டுவிடும் என்றுதிருவள்ளுவர்  கூறுகிறார் ஆகவேநாமும்நம்வாழ்வில் பெருமையை சீர்குலைத்துஅழிக்கும் நம் உட்பகையை உள்ளத்தில் குடிபோகாமல் காப்போம் நன்றிநன்றிநன்றி - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝
✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 - @ M ० 090 Mother's dream is to see her 1 healthy, children grow up to be Happy & Success @ M ० 090 Mother's dream is to see her 1 healthy, children grow up to be Happy & Success - ShareChat
இனிய இரவு வணக்கம் 🙏❤️👍 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - நன்றி என்ற சொல் உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருக்க அதுநன்றியுணர்வாகிறது  நன்றி உணர்வுமட்டுமே உனக்குள் நல்லபண்பைகுணநலன்களை விதைக்கும் எந்தஒருசூழ்நிலையிலும் உன்னைசமநிலைப்படுத்தும் நன்றிகள்நிறைந்த இனியஇரவு வணக்கம் நன்றி என்ற சொல் உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருக்க அதுநன்றியுணர்வாகிறது  நன்றி உணர்வுமட்டுமே உனக்குள் நல்லபண்பைகுணநலன்களை விதைக்கும் எந்தஒருசூழ்நிலையிலும் உன்னைசமநிலைப்படுத்தும் நன்றிகள்நிறைந்த இனியஇரவு வணக்கம் - ShareChat
அன்புடன் காலை வணக்கம் 🙏❤️👍 #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 - நமக்குகிடைக்கின்ற ஒவ்வொரு கணமும் அதேபோல்திரும்ப கிடைப்பதில்லை ஆதலால் அக்கணத்தில் கிடைக்கின்ற மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் வாய்ப்பையும் அப்பொழுதே கொண்டாடுங்கள் நன்றிகள்நிறைந்தகாலைவணக்கம் நமக்குகிடைக்கின்ற ஒவ்வொரு கணமும் அதேபோல்திரும்ப கிடைப்பதில்லை ஆதலால் அக்கணத்தில் கிடைக்கின்ற மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் வாய்ப்பையும் அப்பொழுதே கொண்டாடுங்கள் நன்றிகள்நிறைந்தகாலைவணக்கம் - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍️விவேகானந்தர் Quotes
✍️விவேகானந்தர் Quotes - 'L   ~  ~ ~ ~  ~ ~ நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் நீ வெறுக்கும் மனிதர்களிடன் இருக்கக்கூடும்! சுவாமி விவேகானந்தர் 'L   ~  ~ ~ ~  ~ ~ நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் நீ வெறுக்கும் மனிதர்களிடன் இருக்கக்கூடும்! சுவாமி விவேகானந்தர் - ShareChat
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝
✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 - 000 = Trust is like glass Once broken, it will never be the again same 000 = Trust is like glass Once broken, it will never be the again same - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் அதிகாரம் 89உட்பகை 888ம் (ತೂ6i' அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை யுற்ற குடி இக்குறளுக்கானவிளக்கம்- முன்உயர்ந்துவளர்ந்ததே என்றாலும் உட்பகையுள்ளகுடியானது அரத்தினால் அராவப்பட்டஇரும்பைப்போல் நாளுக்கு தேய்ந்து அழிந்துபோகும் என்று நாள் திருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் வாழ்வில் உட்பகைநம் குடும்பத்தில் ەاف தோன்றினால் எத்தனைவலிமை நாம் உடையவர்களாக இருந்தாலும்நம் ஒற்றுமை குலைந்து நமக்குள்ளேயே அழிந்து விடுவோம் ஆதலால் உட்கொகையை நாம் அண்டாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் நன்றிநன்றிநன்றி திருக்குறள் அதிகாரம் 89உட்பகை 888ம் (ತೂ6i' அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை யுற்ற குடி இக்குறளுக்கானவிளக்கம்- முன்உயர்ந்துவளர்ந்ததே என்றாலும் உட்பகையுள்ளகுடியானது அரத்தினால் அராவப்பட்டஇரும்பைப்போல் நாளுக்கு தேய்ந்து அழிந்துபோகும் என்று நாள் திருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும் வாழ்வில் உட்பகைநம் குடும்பத்தில் ەاف தோன்றினால் எத்தனைவலிமை நாம் உடையவர்களாக இருந்தாலும்நம் ஒற்றுமை குலைந்து நமக்குள்ளேயே அழிந்து விடுவோம் ஆதலால் உட்கொகையை நாம் அண்டாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் நன்றிநன்றிநன்றி - ShareChat
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்  அதிகாரம் 89 உட்பகை - 886ம் குறள் ன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது  இக்குறளுக்கானவிளக்கம்:- தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால் தனக்கு சாவாது இருப்பது கைவிடுவது என்பது எக்காலத்திலும்  அரியதாகும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் உட்பகை என்பது எப்பொழுதும் நம்மை அழிக்கக்கூடிய ஒன்றாகும் ஆகவே நாமும்நம் வாழ்வில் நமக்கு அழிவை  ஏற்படுத்தும் உட்பகையை வளரவும் வரவும் விடாமல் காப்போம்நன்றி நன்றி நன்றி திருக்குறள்  அதிகாரம் 89 உட்பகை - 886ம் குறள் ன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது  இக்குறளுக்கானவிளக்கம்:- தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால் தனக்கு சாவாது இருப்பது கைவிடுவது என்பது எக்காலத்திலும்  அரியதாகும் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் உட்பகை என்பது எப்பொழுதும் நம்மை அழிக்கக்கூடிய ஒன்றாகும் ஆகவே நாமும்நம் வாழ்வில் நமக்கு அழிவை  ஏற்படுத்தும் உட்பகையை வளரவும் வரவும் விடாமல் காப்போம்நன்றி நன்றி நன்றி - ShareChat