ShareChat
click to see wallet page
search
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என திருவருட்பாவாக உரைத்து, பசி ஒழித்து, கருணையை வாழ்வாக்கி, ஜாதி–மத வேறுபாடுகளை மறுத்து, மனிதநேயமே இறை வழி என போதித்த "வள்ளலார்" திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளார் இறையுடன் இரண்டறக் கலந்திட்டு, "#அருட்பெருஞ்ஜோதி” என்ற ஒளிவழியாக மாறிய இந்த தைப்பூச நாளில், அவரின் உயரிய சன்மார்க்க நெறி நம் மனங்களில் தீபமாக ஒளிர வேண்டுவோம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏கோவில்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat