ShareChat
click to see wallet page
search
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் 1,429 சுகாதார ஆய்வாளர் இடங்களை நிரப்புவதற்கான பணி நியமனம் வழங்க இடைக்காலத் தடை தேர்வில் முறைகேடு நடந்ததாக கன்னியாகுமரியைச் சேர்ந்த கதிர் ஜாய்சன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.  தேர்வில் நடைபெற்ற முறைகேடு புகார் குறித்து, சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு #📺உள்ளூர் தகவல்கள்📰