💢 நிருபர் :
RSS - தலைவர் மோகன் பகவத் ஒவ்வொரு இந்துவும் 3-குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறாரே?
💢சங்கராச்சியார் அவிமுக்தேஷ்வரானந்தா :
முதலில் மோகன் பகவத் கல்யாணம் செய்து கொண்டு 3-குழந்தைகள் பெற்று அவர்களை வளர்த்து ஆளாகட்டும் பிறகு பேசலாம்.
-
💢 மோகன் பகவத் மண்டையிலிருந்த களிமண் கரையட்டும்.
💢 அடுத்தவன் பிள்ளைகளை கலவரம் செய்யவும், குடி கெடுக்கவும் தயார் செய்வான், இவன் பிள்ளையாக இருந்தால் அது போல் செய்வாரா என்று நறுக்கென்று பதில்.
🤜🤛 #👨மோடி அரசாங்கம்


