
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
இந்தியாவின்
பாஜக ஆட்சியில்
தற்போதய இந்துத்துவா தீவிரவாதம்
புதிய முறையில் கையாளப்படுகிறது
எப்படியெனில்?????
ஒரு இஸ்லாமியரை
அடித்து கொன்றாலோ
அடித்து துன்புறுத்தினாலோ
பிரச்சினைகள் எழக்கூடும் மோடி அரசுக்கு
அதனால்
புதிய வழியை கண்டிபிடித்து
வெற்றியும் பெற்றுள்ளது
மோடி இந்துத்துவா அரசு
பாஜக ஆளும் மாநிலங்களில்
பல உயர் சாதி இந்துக்களின்
யூடீயூபர்களையோ அல்லது இதற்காகவே
RSS ஆல் உருவாக்கப்பட்ட மீடியர்களையோ
கையில் மைக் கொடுத்து
இஸ்லாமிய வீதிகள் மற்றும்
கடை வைத்திருக்கும்
இஸ்லாமியர்களை பேட்டி காணவேண்டும்
அந்த பேட்டி எப்படி இருக்கவேண்டுமெனில்
இஸ்லாமியர்களை பிற மதத்தவரிடம்
தீவிரவாதி போலவும்
இந்தியாவுக்கு எதிராக இருப்பது போலவும்
கேள்விகள் கேட்கவேண்டும்
அந்த கேள்விகள்
1 ஜெய் சீ ராம் கூறுங்கள்
2 வந்தேமாதரம் கூறுங்கள்
3 நீங்கள் இந்தியர் தானா
4 நீங்கள் வசிக்கும் இடம் உங்களுடயதா
என் பலதரப்பட்ட கேள்விகளை
இஸ்லாமியரிடம் கேட்பார்கள்
அவர்கள் எப்போது தனது பதிலில்
பலவீனமடைகிறார்களோ
உடனே பார்த்தீர்களா
இவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள்
இவர்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள்
என இஸ்லாமிய வெறுப்பு எண்ணங்களை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் ஒளிபரப்பி
இதை காணும் இந்துக்கள் ஆவேசப்பட்டு இஸ்லாமியர்களை தாக்கி இஸ்லாமியர்களின்
வணிகங்கள் வீடுகள் என அத்தனையையும் பத்து பைசா செலவு
இல்லாமல் கைப்பற்றி அதை
பாஜக முதல்வர்கள் மூலம்
பாஜகவுக்கு சொத்து சேர்ப்பது
இஸ்லாமியர்களை பங்களாதேஷியர்கள்
என்று அகதிகளாக்குவது
போன்ற பலதரப்பட்ட
இந்துத்துவா அஜெண்டாக்கள்
தற்போது இந்தியாவில்
பாஜக ஆளும் மாநிலங்களில்
அதிகளவில் புதிய முறையில்
நடைமுறைபடுத்தப்படுகிறது
மேலும்
பாஜக அரசு எந்த ஆயூதமும்
எடுக்காமல் நாமெல்லாம் இந்து
என்ற பெரும்பாண்மை கோஷத்தை
வலியுறுத்தி இஸ்லாமியர்களுக்கு
எதிராக இந்து மக்களை பயன்படுத்தி
இந்துத்துவா தீவிரவாதத்தை
இஸ்ரேலிய மொசாத் ஐடியாலாஜிக்கள்
மூலமாக திறம்பட செய்து வெற்றி கொண்டுள்ளது
ஆனால்
தமிழ்நாட்டிற்கு இந்த திட்டம்
வேலைக்கு ஒத்துவராது என்பதால்
தனது பழைய திட்டமான
வாக்குகளை பிரித்தாளும் சூழ்ச்சிகளை கையிலெடுத்துள்ளது
பாஜக இந்துத்துவா அரசு
எப்படியெனில்
இங்கே உள்ள
நாம் தமிழர்
தவெக அதிமுக பாமக தேமுதிக
போன்ற கட்சிகள் மூலம்
வாக்குகளை சிதறடித்து
அதன்மூலம் தனது பினாமி கட்சிகள்
மூலம் தமிழ்நாட்டை கைப்பற்றி
தனது வட இந்தியா இந்துத்துவா
அஜெண்டாவை நிறைவேற்ற
பலதரப்பட்ட ஊடகங்கள் யூடீயூபர்கள்
வழியாக முயற்சிகளை மேற்கொள்கிறது
அதில் படிப்படியாக
முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கிறது
உதாரணமாக
திமுக அரசு நிகழ்சிகள் தவிர
பிற கட்சிகளின் செயல்பாடுகளையே
தினமும் அதிகளவிலான செய்திகளை தமிழக ஊடகங்கள் மூலம் காணலாம்
திமுக மக்களுக்கான
நலத்திட்டங்கள் பிற சேனல்களில்
இடம் பெறுவதில்லை
திமுகவுக்கு எதிராக
பாஜக செய்திகளும்
தவெக செய்திகளும்
அதிமுக செய்திகளும்
நாம் தமிழர் செய்திகளும்
பாமக செய்திகள் மட்டுமே
தினமும் மக்களுக்கு ஒளிபரப்பபடும்
அதே நேரம்
மோடி டெல்லியில்
குசு போட்டால் உடனே இங்கே உள்ள
தமிழக சேனல்கள் குசுவின் நாத்தத்தை
ரோஜா பூச்செண்டு நறுமணம்
அளவிற்கு தினமும் செய்திகளாக
வெளியிடும்
ஆனால்
தமிழ்நாட்டின் திமுக ஆட்சியின்
மக்களுக்கான நலத்திட்டங்களை
ஒளிபரப்பவே செய்யாது பாஜக ஊடகங்கள்
மேலும்
இந்த அரசியல் கட்சிகள் மூலம்
குள்ளநரி திட்டங்களின் மூலமாக
பாஜகவினால் சீரழியும் மாநிலங்களில் இதற்கு உதாரணமாக
அண்டை மாநிலமான
பாண்டிச்சேரி மாநிலத்தை கூறலாம்
அங்கே என்ன நடக்கிறது என
பாண்டிச்சேரி மக்கள் கூறினால் தவிர
பாஜக செய்யும் அட்டுழியங்கள்
வெளியே தெரிய வாய்ப்பில்லை
தெரியவும் போவதில்லை
காரணம்
நாமெல்லாம் இந்து என்ற
பெரும்பாண்மை கோஷம்
இப்படி
தமிழ்நாட்டை தனது
குள்ளநரி அரசியல் கட்சிகள் மூலம்
கைப்பற்ற துடிக்கும் பாஜக இந்துவா கட்சியை இஸ்லாமிய கிருஸ்துவ
தலித் சமுகம் வரும் தேர்தலில் புறகணித்தாலே பாஜகவின் திட்டம்
செயலற்று போகும்
ஏனெனில்
இஸ்லாமிய கிருஸ்துவ தலித்
வாக்குகள் மட்டுமே பாஜகவை
தோற்கடிக்க முடியும் #👨மோடி அரசாங்கம்
ஆர்.எஸ்.எஸ். – உலகின் மிகப்பெரிய பாசிச பயங்கரவாத அமைப்பு
செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழில் வெளியான கட்டுரை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய ‘அரசு சாரா அமைப்பு’ எனக் கூறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அளவை பற்றி மட்டுமே மோடி கூறியிருக்கிறார். அதன் தன்மை பற்றிய உண்மையை ஒருபோதும் கூறுவதில்லை. இதிலிருந்தே அது ஒரு கேடான அமைப்பு என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். இருந்தபோதிலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாம் நினைப்பது போல சாதாரண அமைப்பல்ல. இன்று உலகிலுள்ள பாசிச அமைப்புகளிலேயே மிகப் பெரியதும், மிக வலிமையானதும், நூறாண்டு கால அமைப்பு பலமும், இரண்டாயிரம் ஆண்டு கால பார்ப்பனிய சித்தாந்தப் பின்புலமும் கொண்ட கொடிய பாசிச பயங்கரவாத அமைப்பாகும்.... #👨மோடி அரசாங்கம்
உ.பி.யில் வீட்டில் தொழுகை நடத்தியவர்கள் மீது வழக்கு: மாவட்ட ஆட்சியர், எஸ்எஸ்பி பதில் அளிக்க நோட்டீஸ்
புதுடெல்லி: உத்தரபிரதேசம் பரேலியின் முகமதுகஞ்ச் கிராமத்தில் மசூதி இல்லாத நிலையில் ரேஷ்மா கான் என்பவரின் வீட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி கூட்டாக தொழுகை நடத்தப்பட்டது.
இதுகுறித்து ராஷ்டிரிய இந்து தளம், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பிஷாரத் கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் செய்தன. இதையடுத்து, தொழுகை நிறுத்தப்பட்டதுடன் 12 பேர் மீது பொது அமைதியை குலைத்ததாக வழக்குப் பதிவானது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 19-ல் ரம்ஜான் மாத நோன்பு துவங்குகிறது. இந்த நாட்களில் தனது வீட்டில் கூட்டாக தொழுகை நடத்த அக்கிராமத்தைச் சேர்ந்த தாரீக் கான் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் அத்துல் ஸ்ரீதரன், எஸ்.ஏ.சித்தார்த் நந்தன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது தாரீக் கானிடம் இதுபோல் ஒரு மனு அளிக்க வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு தாரீக் கான் தனது கிராமத்தில் 12 பேர் மீது பதிவான வழக்கை சுட்டிக்காட்டினார்.
இதைக் கேட்டு வியப்படைந்த நீதிபதிகள், தனியார் வளாகத்தில் பிரார்த்தனை செய்வதற்கு அரசின் அனுமதி தேவையில்லை என்ற முந்தைய ஒரு தீர்ப்பை நினைவுகூர்ந்தனர்.
ஒரு கிறிஸ்தவ குழு தொடர்புடைய வழக்கில் இத்தீர்ப்பு கடந்த ஜனவரி 27-ல் வெளியானது. எனவே, இந்த விதி முஸ்லிம்களின் தொழுகைக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் பரேலி கிராமத்தில் பதிவான வழக்கு நீதிமன்ற அவமதிப்புக்கு உரியது என முடிவு செய்தனர்.
இதையடுத்து பரேலி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் சிங், எஸ்எஸ்பி அனுராக் ஆர்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதில், ‘‘12 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததற்காக உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது?’’ என கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வழக்கை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். #👨மோடி அரசாங்கம்
வங்கி கணக்கில் நேரடி மானியம் ரேசன் கடைகளை மூடுவதற்கான சதித்திட்டம்
இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொது விநியோக திட்டத்தின் மூலம் சுமார் 80 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தை ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பதிலாக, அதற்கான மானியத் தொகையை நேரடியாகப் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் (DBT - Direct Benefit Transfer) செலுத்தும் புதிய திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது.... #👨மோடி அரசாங்கம்
*மெக்கால்லே கல்வித் திட்டம்:*
கீழே ஒரு சிறிய படம் இணைத்துள்ளேன். அது மெக்கால்லே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு உரையின் ஒரு பகுதி. அதில் சொல்லியிருப்பது:
"அவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றதாகவும் ஒரு திருடனையோ ஒரு பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை என்றும் இந்த தேசம் அவ்வளவு பண்பாடு நிறைந்ததாகவும் ஆன்மீக பலம் பொருந்தியதாகவும் உள்ளது. எனவே அதை அடிமைப் படுத்த நாம் அவர்களின் தொன்மையான கல்வி முறையை ஒழித்து விட்டு ஆங்கில வழி கல்வியைப் பயன்படுத்தலாம்."
*பார்ப்பனியம் அவிழ்த்து விட்ட மிகப் பெரிய பொய்களில் இதுவும் ஒன்று. இன்று வரையிலும் அந்தப் பொய் நிலைத்து நிற்கிறது.*
அடித்துச் சொல்கிறேன் மெக்கால்லே அவ்வாறு சொல்லவே இல்லை. அவர் அதை இங்கிலாந்துப் பாராளு மன்றத்தில் சொன்னதாகச் சொல்லப் படும் 2-2-1835 ஆம் தேதி அவர் இங்கிலாந்தில் இல்லை. அவர் இந்தியாவில் இருந்தார். சரி அவர் சொன்னது அவருடைய நாட்குறிப்பில் இருக்கும் என்று தோண்டி எடுத்துப் பார்த்தால் ஆயிரம் பக்கத்தில் ஒரு இடத்திலும் இல்லை. அவருடைய நாட்குறிப்பு தளத்தையும் இணைத்துள்ளேன்.
*சரி உண்மையில் நடந்ததென்ன?*
இந்தியாவில் கல்வியை அறிமுகப் படுத்தும் பொறுப்புடன் வந்த ஆங்கிலப் பிரபு மெக்கால்லே. இந்து சனாதன வாதிகளுடன் அவர் மூன்று கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அத்தனையும் ஆவணமாக உள்ளன.
*(1) முதல் கட்டத்தில்* மெக்கால்லே *இந்தியர்கள் எல்லோருக்கும் கல்வி கொடுக்க வேண்டும்* என்று வாதிடுகிறார். சனாதன வாதிகள் அதை முழுதுமாய் மறுக்கிறார்கள். கல்வி பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதியின மக்களுக்கு மட்டுமே என்று வாதிடுகின்றனர். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு எல்லோருக்கும் கல்விக்கு சனாதனவாதிகள் ஒத்துக் கொள்கின்றனர்.
*(2) இரண்டாவது கட்டமாக* எத்தகைய கல்வி என்ற பிரச்சனை. மெக்கால்லே கணக்கும் அறிவியலும் என்றார். சனாதன வாதிகள் வேத புராண இதிகாசங்கள் என்றனர். இந்த சண்டை மிக வலுவாக நடந்தது. பல ஆண்டுப் போராட்டம். பல கட்ட பேச்சு வார்த்தைகள். வரலாற்றுச் சக்கரத்தை பின் நோக்கி ஓட்ட முடியாது என்று ஒரே பிடிவாதமாக மெக்கால்லே. அதை முழுதும் எதிர்த்த ஹிந்து பார்ப்பனர்கள். கடைசியில் மெக்கால்லே ஒரே அடியாக ஒரு தனிப்பட்ட அரசு ஆணை ஒன்றைப் பெற்று வந்து இந்தியாவில் கல்வியை வலுக் கட்டாயமாக புகுத்தினார். அதையும் எதிர்த்து பார்ப்பனர்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு மனு அனுப்பினர். ஆனாலும் அது பயனளிக்கவில்லை. வெற்றி பெற்றார் மெக்கால்லே.
*(3) மூன்றாவது கட்டமாக* பயிற்சி மொழி ஆங்கிலமா சமஸ்கிருதமா என்ற கட்டத்தை அடைந்தார். ஆனால் அதில் சுலபமாக வெற்றி பெற்று ஆங்கிலத்தை பயிற்சி மொழியாக்கினார்.
"எல்லோருக்கும் கல்வி" இந்தியக் கல்வியின் தந்தை மெக்கால்லே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் இந்தியர்களின் கல்விக்காக மெக்கால்லே எவ்வளவு போராடியுள்ளார் என்பதும் அதைத் தடுக்க பார்ப்பனர்கள் எவ்வளவு போராடியுள்ளனர் என்பதும் தெளிவாக தெரிகிறது.
ஒரு தேசத்தையே பொய் சொல்லி நம்ப வைத்த பார்ப்பனியக் குட்டை உடைத்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோரும் பகிருங்கள். பிரபலங்களிடமும் பகிரச் சொல்லி வேண்டுங்கள். உண்மை எல்லோரும் அறியட்டும். அவருடைய நாட்குறிப்பையும் சான்றாக இத்துடன் இணைத்துள்ளேன். இதில் நான் பகிர்ந்துள்ள அனைத்துக்கும் சான்று உள்ளது.
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00generallinks/macaulay/txt_minute_education_1835.html #👨மோடி அரசாங்கம்
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டம நிதான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெபராராம் மேக்வால் (28). இவர் பாஜக இளைஞர் அணியை சேர்ந்தவர் என்பதால் பாஜக அரசு இவருக்கு இ-மித்றா சேவை மையம் அமைத்துக் கொடுத்தது.
இந்த நபர் இந்த மையத்தின் மூலமாக பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு பிரிவு பெண்ணோடு தொடர்பில் இருந்து உள்ளார். மேலும் ராஜஸ்தான் பாகிஸ்தான் எல்லை பகுதிகளை புகைப்படம் எடுத்து காணொளி எடுத்து அனுப்பி வைத்துள்ளார். கடந்த 11 வருடங்களில் மட்டும் சுமார் 350 க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் பாகிஸ்தான் உளவு பிரிவோடு தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டது நம் அனைவருக்கும் தெரியும். பிறகு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் ஈடுபடுகிறார்களா என்று இந்திய தீவிரவாத தடுப்பு பிரிவு தொடர்ச்சியாக சோதனை நடத்தி வந்தது.
இந்த சோதனையின் போது தான் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஜபராராம் மேக்குவால் நடந்து கொண்டது தெரியவந்தது. பிறகு அவரை தீவிரமாக கண்காணித்ததில் அவர் பாகிஸ்தான் உளவு பிரிவு பெண்ணோடு தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டு. அவர் இ மித்ரா கடையில் இருந்த மொபைல் போன் கம்ப்யூட்டர்கள் ஹார்ட் டிரைவ்கள் என்று அனைத்தையும் பறிமுதல் செய்து, ஜெய்ப்பூர் மாவட்டத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து இவருக்கு விசாரணை நடந்து வருகிறது. எப்படி குறிப்பிட்ட இந்த நபருக்கு இ மித்ரா சேவை மையத்தை பாஜக ஏற்பாடு செய்து கொடுத்தது? ஆர் எஸ் எஸ் உறுப்பினரான இவருக்கு எப்படி பாஜக உதவி செய்தது போன்ற கேள்விகளை இந்திய தீவிரவாத இயக்க தடுப்பு பிரிவு கேள்விகளாக கேட்டு வருகிறது. #👨மோடி அரசாங்கம்
அவரவர் தகுதி, தராதரத்திற்கு ஏற்பத் தான் பேச்சும் வெளிப்படும்.
பதவிகள் இவர் போன்றோரை பாதுகாக்க உதவிடலாம்.
பக்குவமும், பண்பாடான வாழ்வியலும் சிறு வயதில் இருந்தே படிப்படியாக வர வேண்டும்.
நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள பனங்குடி தண்டையார்குளம் இவரது சாராயப் பரம்பரைக்கு சான்று பகரும்.
வள்ளியூரில் ஓயின் ஷாப் நடத்தி வந்த காலகட்டத்தில் இருந்தே இவரது பாலியல் திருவிளையாடல்கள் பிரசித்தமானது.
அடுத்து அதிமுகவில் சேர்ந்து சாதியப் பின்னணியில் அடித்த சான்சில் பல முக்கிய பதவிகள் கிடைத்தன.
போக்குவரத்து அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த பேருந்து நிறுத்த ஹோட்டல்களுக்காக பல இடங்களில் நில ஆக்கிரமிப்பு…! அன்று தொடங்கி இன்று வரை நெல்லையில் நில அபகரிப்பில் அசகாய சூரன்…!
எத்தனையெத்தனையோ வழக்குகள்!
கட்சியில் உள்ள பெண்களே இவரைக் கண்டால், 'எட்டி நின்று பேசினால் தப்பிக்க முடியும்' என்று ஓடி ஒளிவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஒளிவுமறைவற்ற பாலியல் வக்கிர வெளிப்பாடுள்ள மனிதரான இவர் மீது தனிப்பட்ட வாழ்க்கையில் கணக்கு வழக்கற்ற பாலியல் குற்றச்சாட்டுகள் உண்டு.
நடிகர் விஜய் குறிப்பிட்ட நடிகை வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும் என்றார், ஆனால், இவரை வெளியே வரச் சொல்வதற்கான வீடுகளின் லிஸ்ட் ரொம்ப பெரிசு என்கிறார்கள், அந்த கட்சியினரே….! இதை மேற்கொண்டு எழுதவே கூசுகிறது. ஆகவே, தவிர்க்கிறேன்.
இப்படி தன் முதுகு முழுக்க அழுக்கை சுமந்து கொண்டு, வாய் நீளும் என்றால், ''நான் ஆம்பிளை, அதுவும் தேசியக் கட்சியின் தலைவர், யார் என்னைச் சொல்ல முடியும்? என்ற தைரியம் தானே’’.
அதென்ன..? ''கரூரில் 41 பேர் இறந்தார்கள்..! இப்போது கூட சேலத்தில் ஒருவர் இறந்துள்ளார், இப்படி விஜய்யின் அனைத்துக் கூட்டங்களிலும் யாராவது ஒருவர் உயிரிழப்பது, அவர்களுக்கு நல்ல சகுனம் தானே…?’’ என்கிறீர்களே நயினார்?
மனித உயிர்களை இவ்வளவு மலினமாகப் பார்க்க முடிவது எப்படி?
இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலையோ..?
சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்
எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று சொல்லவார்கள்.
இந்த எல்லை என்பது
நல்லவனவாக இருத்தாலும், நல்லவர்களாகவே இருந்தாலும் பொருந்தும்.
2014 தேர்தலிலிருந்து இன்றுவரை காங்கிரஸ் கட்சி பங்கெடுத்த எல்லா தேர்தல்களிலும் பின்னடைவைச் சந்தித்தது மட்டுமல்லாமல்
தான் சார்ந்த கூட்டணி தோல்வியுறுவதற்கும் காங்கிரஸ் கட்சி தான் இதுவரையிலும் காரணமாக இருந்து வந்திருக்கிறது.
இது ஒரு சாதாரண அரசியல்வாதிக்குக்கூடத் தெரியும் .
நாமெல்லாம் திரு. ராகுல் காந்தி நல்லவர் , வல்லவர் என்று பேசி வருகிறோம்.
அவர் நல்லவராகவே இருக்கலாம்.
இதுவரையிலான தேர்தல் தோல்விகளுக்கு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தன் கட்சிக்காரர்கள்தான் காரணம் என்பதை அவர் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை .
இப்போதுகூடப் பாருங்கள்
திரு. ராகுல்காந்திக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக் கொண்டு ஒரு தறுதலை திமுகவை கடுமையாகச் சாடுவதையே தன் பிழைப்பாக வைத்துக் கொண்டு செயல்படுகிறது.
திமுகவால் மட்டுமே வெற்றிபெற்ற
இன்னொரு பாராளுமன்ற உருப்பினரோ திமுகவுக்கே சவால்விட்டுக்கொண்டு திரிகிறது.
இது ராகுல் அவர்களின் கவனத்திற்கு போகாமல் இருக்காது.
ஆனால்
திரு. ராகுல் அவர்கள் மௌனம் காத்து வருகிறார் .
இந்த மௌனமே அவர்களின் வாழ்நாள் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கப் போகிறது .
திரு. ராகுல் அவர்களும் சேர்ந்துகொண்டு பழைய பங்காளிப் பாசத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு துணைபோகிறாரோ என்று சந்தேகப்படத் தோன்றுகிறது.
இப்படி இருக்காது என நான் நம்புகிறேன்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் தலைவர்தானே கட்சியின் கருத்தைத் தெரிவிக்கும் உரிமையைப் பெற்றவர்.
கூட்டணி உறவை முறித்துக்கொள்ளும் விதமாக பேசி
கண்ட கழுதைகள் எல்லாம் திமுகவை சாடும்போது திமுக தொண்டர்கள் கொதித்தெழ மாட்டார்களா!
ஒருவேளை
தேர்தல் வேலை பார்க்க காங்கிரசில் தொண்டர்கள் இருந்து
அவர்கள் சுறுசுறுப்பாக தேர்தல் வேலை பார்ப்பவர்களாக இருந்தால்கூட சற்று பொறுமை காக்கலாம்.
செலவு செய்வதிலிருந்து தேர்தலில் கடுமையாக வேலை பார்த்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற வைப்பது வரை திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட திமுக தொண்டர்கள்தான் அவ்வளவு வேலையையும் செய்கிறார்கள் .
இப்படி இருக்க
தொண்டர்களே இல்லாமல் ஊருக்கு நான்கு தலைவர்களை மட்டுமே கொண்ட காங்கிரஸ் கட்சியில்
இருக்கும் நான்கு தலைவர்களில்
இரண்டு தலைவர்கள் பைத்தியக்காரத்தனத்தனமாக பேசி வருவதென்பது தேர்தலுக்கு மட்டுமல்ல நீண்டகால நட்பையும் பாதிக்கும்.
இப்படியான பைத்தியக்காரத்தனம் தேர்தல் வெற்றியைப் பாதிக்காதா?
ஒரு இனப் படுகொலையையே நடத்த ஒத்திகையை நடத்திவரும் ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்கத்தை அடியோடு ஒழித்துக்கட்ட ஒரு பின்னடைவை தராதா?
இதோடு நிறுத்திக் கொள்வதுதான் பேசிவரும் காங்கிரஸ் கட்சிக்கார்ர்களுக்கு நல்லது .
இல்லையென்றால்
ஆர்எஸ்எஸ் ன் ஸ்லீப்பர் செல்கள் என்கிற கசப்பான உண்மையை நாங்களே வெளிக்கொணர வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டை ,மக்களை ,தாய் தமிழை எப்படி ஆர்எஸ்எஸ் இயக்கத்திடமிருத்து காப்பாற்றிக்கொள்வது என்பதை தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ,திமுகவின் தொண்டர்களும் மக்களின் துணையோடு பார்த்துக்கொள்வார்கள்.
அதேசமயம்
காங்கிரசுக் கட்சியினரின் இப்படியான பேச்சுகளும் நடவடிக்கைகளும் இந்திய ஒன்றியத்திற்கே நல்லதல்ல.
உழைத்துப் பழக்கமில்லாத தமிழக காங்கிரஸ் கட்சி தேவையற்று குரைப்பதை குறைத்துக்கொண்டால் குரைப்பவர்களுக்கு நல்லது.
இல்லையெனில்
சாலையில் பாஜக அடையாளத்தோடு போகும் பாஜகவினரை தமிழ்நாட்டு மக்கள் நாற்றமடிக்கும் மலக் கழிவைப் பார்ப்பதுபோல பார்க்கும் பார்வையை
காங்கிரஸ் கட்சியினரான உங்களையும் பார்க்கும் நிலையை நீங்களே ஏற்படுத்தி விடாதீர்கள்.
தோழமையோடு…
ஆ. சிங்கராயர்
தலைவர்
திராவிட நட்புக் கழகம் . #👨மோடி அரசாங்கம்
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் மோடி தபேலா பகுதி ராஜி பஜாரில் இருக்கும் பழமை வாய்ந்த அனுமார் கோவிலுக்குள் நுழைந்த மூன்று பேர் ஒன்னுக்கு அடித்து விட்டு சென்றனர்.
இதை சிசிடிவி காட்சிகளில் பதிவாகி ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான பஜ்ரங்கதள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிக்ஷத் தீவிரவாத அமைப்புகள் போராட்டம் அறிவித்தது. மேலும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கண்டனம் அறிவித்தது. இந்த நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கோவிலுக்குள் சிறுநீர் அடித்த பாஜக வினரை கைது செய்தது..
இவனுங்க கோட்ஸே காலத்துல இருந்தே இதே வேலையத்தான் பண்ணிட்டிருக்கானுங்க.. #👨மோடி அரசாங்கம்
சுங்கச்சாவடி கொள்ளை: வரி செலுத்தும் குடிமகனின் முதுகில் எத்தனை சுமைகள்?
பாராளுமன்றத்தில் ராகவ் சத்தா எழுப்பிய அந்த ஒரு கேள்வி,
இன்று இந்தியாவின் ஒவ்வொரு நெடுஞ்சாலையில் பயணிக்கும் சராசரி மனிதனின் மனசாட்சியைத் தட்டியிருக்கிறது. "ஏற்கனவே ஒரு வாகனத்திற்கு அடுக்கடுக்கான வரிகளைச் செலுத்திய பிறகும், மீண்டும் ஏன் டோல் கட்டணம்?" - இந்த எளிமையான கேள்விக்கு பின்னால் ஒளிந்திருப்பது ஒரு மிகப்பெரிய பொருளாதாரச் சுரண்டல்.
1. அடுக்கடுக்கான வரிச் சுமை (Multiple Taxation)
ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதன் கஷ்டப்பட்டு ஒரு கார் வாங்கும் போதே, அரசாங்கத்தின் கஜானா நிறையத் தொடங்குகிறது.
GST: வாகனம் வாங்கும்போதே 28% வரை ஜிஎஸ்டி மற்றும் கூடுதல் செஸ் வரி.
சாலை வரி (Road Tax): வாழ்நாள் சாலை வரி என்று பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை மாநில அரசுக்குச் செலுத்துகிறோம்.
எரிபொருள் வரி: நாம் போடும் பெட்ரோல்/டீசல் விலையில் பாதிக்கும் மேல் எக்சைஸ் வரி, VAT மற்றும் கூடுதல் செஸ் வசூலிக்கப்படுகிறது.
இவ்வளவு வரிகளையும் செலுத்துவது எதற்காக?
தரமான சாலைகளில் பயணிப்பதற்காகத்தானே? பிறகு அந்தச் சாலைகளில் நுழைவதற்கே தனியாக ஒரு கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஒரே சேவைக்கு இரண்டு முறை கட்டணம் வசூலிக்கும் (Double Taxation) அநீதி அல்லவா?
2. மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது?
அரசாங்கம் சொல்லும் வாதம்: "சாலைகளை அமைக்கவும், பராமரிக்கவும் நிதி தேவை, அதற்காகத்தான் டோல் வரி." ஆனால், நாம் செலுத்தும் வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் கார்ப்பரேட் வரிகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அரசாங்கத்தின் அடிப்படை கடமை. மக்களின் வரிப்பணத்தில் சாலைகளை அமைத்துவிட்டு, மீண்டும் அந்தச் சாலைகளைப் பயன்படுத்த மக்களிடமே பணம் கேட்பது, ஒரு ஹோட்டலில் சாப்பாட்டிற்குப் பணம் கொடுத்த பிறகு, அமர்ந்திருக்கும் நாற்காலிக்கும் வாடகை கேட்பதைப் போன்றது.
3. காலாவதியான டோல் கேட்கள்:
ஒரு பகற்கொள்ளை
இந்தியாவில் பல நெடுஞ்சாலைகளில், அந்தச் சாலையை அமைக்க ஆன செலவு (Project Cost) எப்போதோ எடுக்கப்பட்டுவிட்டது. விதிகளின்படி, முதலீடு எடுக்கப்பட்ட பிறகு டோல் கட்டணம் பெருமளவு குறைக்கப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் பல இடங்களில் கட்டணம் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே போகிறதே தவிர, குறையவில்லை. தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காகச் சாமானியர்களின் பணப்பை காலி செய்யப்படுகிறது.
4. விலைவாசி உயர்வின் வேர்
டோல் கட்டணம் என்பது வெறும் கார் வைத்திருப்பவர்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல. காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் ஆயிரக்கணக்கில் டோல் கட்டணம் செலுத்துகின்றன. இந்தச் செலவு இறுதியில் பொருட்களின் விலையில்தான் ஏற்றப்படுகிறது. உங்கள் தட்டில் இருக்கும் உணவின் விலை உயர்வதற்கு இந்தச் சுங்கச்சாவடிகளும் ஒரு முக்கியக் காரணம்.
"கேள்வி கேட்பவர்கள்தான் மாற்றத்தின் தொடக்கமாக இருப்பவர்கள்."
இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல; இது உழைக்கும் மக்களின் வியர்வை துளிகளுக்கான கணக்கு. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது மக்களைச் சுரண்டுவதில் இல்லை, மக்களின் சுமையைக் குறைப்பதில்தான் இருக்கிறது. நெடுஞ்சாலையில் நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் யாரிடம் போகிறது? அது உங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறதா? என்பதைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
வரிக்கு மேல் வரி... இது என்ன நீதி? 🤔📉
கார் வாங்க வரி (GST) ✅
ஓட்ட வரி (Road Tax) ✅
எரிக்க வரி (Fuel Tax) ✅
பிறகு எதற்கு சுங்கச்சாவடி (Toll Tax)? ❌
மக்களின் வரிப்பணத்தில் உருவான சாலைகளில், மக்களின் பணத்தைச் சுரண்டுவது நியாயமா? சுங்கச்சாவடி இல்லா இந்தியாவே நடுத்தர வர்க்கத்தின் கனவு! 🇮🇳
#EndTollLoot #SaveCommonMan #RoadSafety #TaxPayer #IndiaAgainstToll #TollTax #VoiceOfPeople#TollPlazaLoot #JusticeForTaxpayers #TollFreeIndia #CommonManVoice #DoubleTaxation #RoadTaxIndia #RaghavChadha #TamilnaduPolitics
ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டிய கேள்வி:
"எனது வரிப்பணத்தில் கட்டப்பட்ட சாலையில் பயணிக்க நான் ஏன் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்?" #👨மோடி அரசாங்கம்












