Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
முக்குலத்தோருக்கான எச்சரிக்கை பதிவு :- ராம சீனிவாசன் வைத்திருக்கும் பெண்ணின் பெயர் முத்துலட்சுமி இவர் முக்குலத்தோர் அனைவரிடமும் தன்னை மறவர் சமுதாயத்தைச் சார்ந்த பெண் என்று பொய் சொல்லி வருகிறார் ஆனால் இவர் முக்குலத்தோர் கிடையாது மாற்று சமுதாயத்துப் பெண். ராம சீனிவாசன் வைத்திருக்கும் இந்தப் பெண்ணின் கீழ் ஒரு youtube சேனலும் 10 பேர் அடங்கிய ராம சீனிவாசன் IT விங்கும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது . இந்த IT WING மூலமாக சமூக வலைதளங்களில் பேக் ஐடிகள் நிறைய கிரியேட் செய்யப்பட்டு முக்குலத்தோரை தாக்கி வருவதாக கூறப்படுகிறது. இவர்கள்தான் முக்குலத்தோருக்கு இடையே பிரிவினையை தூண்டி விடுவதும் கள்ளருக்கு எதிராக மறவர் பேசுவது போலவும் மறவருக்கு எதிராக அகமுடையார் பேசுவது போலவும் முகநூலில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. முக்குலத்தோர் சமுதாயத்தில் அதிமுக திமுக ஏன் பிஜேபி உட்பட முக்குலத்தோர் தலைவர் யாராவது வளர்ச்சியடைந்து விட்டால் அவர்களுக்கு எதிராக பேக் ஐடிகளில் சென்று அவர்களை தாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த IT விங் BJP முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை அவர்களை கூட விட்டு வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. முக்குலத்தோரான நயினார் நாகேந்திரன் பிஜேபி தமிழக தலைவராக நியமித்தபோது அவரையும் இந்த IT விங் விட்டு வைக்கவில்லை என்று பேசப்படுகிறது. மேலும் சக தமிழ் சாதிகளை வைத்து முக்குலோத்தருக்கு எதிராக திருப்பி விடும் வேலையும் இந்த ஐடிவிங் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி ராம சீனிவாசனும் இந்த பெண்ணும் சேர்ந்து பல அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தது. தமிழ்நாடு காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு இந்தப் பெண்ணை விசாரித்த போது இந்தப் பெண் இன்ஸ்பெக்டர் அதிகாரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இனிமேல் இந்த செயலில் ஈடுபட மாட்டேன் என்று விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே முக்குலத்தோர் அனைவரும் தேர்தல் முடியும் வரை சற்று ஜாக்கிரதையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. #முக்குலத்தோர் #Mukkulathor #மறவர் #கள்ளர் #அகமுடையார் #தேவர் #MukkulathorUnity #முக்குலத்தோர்_ஒற்றுமை #சமூகஎச்சரிக்கை #தமிழ்நாடு #TamilNadu #சமூக_வலைதளம் #FakeID #ITWing #SocialMedia #முக்குலத்தோர்_பாதுகாப்பு #சமூகஅரசியல் #TamilPolitics #தமிழர் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - THEARINA சிறப்பு செய்திகள் 247 ராம சீனிவாசன் வைத்திருக்கும் பெண் என்று பொய் சொல்லும் தன்னை மறவர் மாற்று சமூக பெண் முத்துலட்சுமி THEARINA சிறப்பு செய்திகள் 247 ராம சீனிவாசன் வைத்திருக்கும் பெண் என்று பொய் சொல்லும் தன்னை மறவர் மாற்று சமூக பெண் முத்துலட்சுமி - ShareChat
திமுகவை ஆதரித்து ஓபிஎஸ் பேசியதிலிருந்து அவர் எதோ பஞ்சமா பாதகச் செயலைச் செய்தது போன்று எபெக்ட் கொடுக்கிறார்கள் அதிமுகவினர். திமுகவிலிருந்து அதிமுக உருவானது கொள்கை முரண்பாடல்ல. தனிநபர் முரண்பாடு மட்டுமே. ஆனால்,அதிமுகவையே அழித்துக் கொண்டிருக்கும் பாஜகவோடு சேர்ந்திருந்து குலாவுவது வெட்மாக இல்லையா? மோடியா? லேடியா? எனக் கேட்ட ஜெயலலிதா ஆன்மா உங்களை மன்னிக்குமா? இதுவரை எவ்விதக் கூச்சநாச்சமும் இல்லாமல் பாஜகவை ஆதரித்த ஓபிஎஸ், திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பதும் கூட பாஜக ஏற்பாடாகவே இருக்க முடியும் என்பதே என் பார்வை. ஏனெனில் அதிமுகவை அழிப்பதன் மூலமே பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பதால்,அதிமுக முகங்களான ஓபிஎஸ்,செங்கோட்டையன் போன்றவர்களை வெளியேற்றி வேடிக்கை பார்க்கிறது. பாஜகவிற்கு ஆதாயமாக கருதும் ஒரு விசயத்திலிருந்து திமுகவை ஆதரித்தாலும் திமுகவிற்கு லாபமாக கருதுவதை திமுக ஏன் தடுக்கப் போகிறது? அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுங்கப்பா. பாஜக எதிர்கட்சி அந்தஸ்தோடு சட்டப்பேரவைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்த அதிமுக முயற்சிங்க. அதை விடுத்து காவிப் புழுதி கண்ணை மறைக்க வள்ளுவருக்கே சாயம் பூசும் வேலையைச் செய்வதா அண்ணாயிசம்? குருமூர்த்திக்கு குனிந்து கொடுப்பதை விட திமுகவிடம் கும்பிட்டு நிற்பது மரியாதையானது. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - JUSIIIY புதிய தலைமுறை ஓபிஎஸ் உடலில் ஓடுவது அதிமுக ரத்தமா ?" அதிமுக தொண்டர்களை எம்ஜிஆர் ரத்தத்தின் 66 ரத்தங்கள் என்றுதான் அழைப்பார் அதிமுக தொண்டர்கள் துரோகம் ரத்தம் இருக்கும் வரை செய்ய மாட்டார்கள் உடலில் ஓடுவது அதிமுக ரத்தமா ? ஓபிஎஸ் ன்றைக்கு என்பதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ 21.02.2026 Puthiyathalaimurai com JUSIIIY புதிய தலைமுறை ஓபிஎஸ் உடலில் ஓடுவது அதிமுக ரத்தமா ?" அதிமுக தொண்டர்களை எம்ஜிஆர் ரத்தத்தின் 66 ரத்தங்கள் என்றுதான் அழைப்பார் அதிமுக தொண்டர்கள் துரோகம் ரத்தம் இருக்கும் வரை செய்ய மாட்டார்கள் உடலில் ஓடுவது அதிமுக ரத்தமா ? ஓபிஎஸ் ன்றைக்கு என்பதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ 21.02.2026 Puthiyathalaimurai com - ShareChat
#ஹிந்தி அனைத்து மொழிகளுக்க்ம் நண்பன் என்றால் " #போஜ்புரி, #மைதிலி, #பிகாரி, #இராஜஸ்தானி போன்ற பிராந்திய மொழிகள் ஏன் காணாமல் போகின...??. "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய #திராவிட_மொழிகளுக்கு உள்ள #ஊடக_வலிமையும், #சினிமா_தொழிலும் ஏன் மராத்தி, பெங்காலி, ஒடியா போன்ற மொழிகளுக்கு இல்லாமல் போனது. இதற்கு மட்டும் #அமித்து_மாமா(என்ற அயோக்கியன்) சரியான விளக்கம் கொடுக்கட்டும். அதற்கு பிறகு ஹிந்தி மற்ற மொழிகளுக்கு நண்பனா or எதிரியா என்பதை தீர்மானிக்கலாம். "வடநாட்டு ஏகாதிபத்திய கங்காணிகள் ஒருபோதும் யோக்கியமான முறையில் மாநிலங்களை அணுக மாட்டார்கள். கொல்லைப்புறத்தில் அயோக்கியத்தனத்தை செய்து யோக்கியன் போல் வேடம் போட்டு பிராந்திய மொழிகளையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அழிப்பது தான் அவர்கள் நெடுநாள் கொடும் கனவு அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் #ஈனப்பிறவிகள் இந்த #சங்கீகள் முதலில் இந்த சங்கீகள் செய்கிற அயோக்கியத்தனத்தை நாம் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு பக்குவமும் அறிவும் பெற்றிருக்க வேண்டும் என்பதே சுயமரியாதை மண்ணாக இருக்கக்கூடிய தமிழக மக்களின் அடிப்படை #அரசியல்_அறிவு எத்தனை வேடம் போட்டு வந்தாலும் மொத்தமாக #முகத்திரையை_கிழிக்கும் #தத்துவம் #சிந்தனை_மரபு நம்மிடம் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. " அமித்ஷாக்கள் அல்ல எத்தனை பாதுஷாக்கள் வந்தாலும் பந்தாட வேண்டிய பலமும் வளமும் நலமும் நம்மிடம் இருக்கிறது. #நாளை_நமதே " #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - தந்த THAMIMTV ஈமொழிகளின் நண்பன் ள்ளூர் மொழிகள் II இந்தி மொழி உ டையே ஒருபோதும் மோதல் ருக்காது. இந்தி அனைத்து மொழிகளுக்கும் நண்பன் ந்தி ஊக்குவிக்கப்படும்போது  அனைத்து மொழிகளும் வலிமையடைகின்றன திரிபுராவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு 20.022026 MHIMHIINII IHINIHIII தந்த THAMIMTV ஈமொழிகளின் நண்பன் ள்ளூர் மொழிகள் II இந்தி மொழி உ டையே ஒருபோதும் மோதல் ருக்காது. இந்தி அனைத்து மொழிகளுக்கும் நண்பன் ந்தி ஊக்குவிக்கப்படும்போது  அனைத்து மொழிகளும் வலிமையடைகின்றன திரிபுராவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு 20.022026 MHIMHIINII IHINIHIII - ShareChat
விவசாயிகள் மார்பில் குத்துகிறது மோடி அரசு . கைதட்டி ஆதரவு தெரிவிக்கிறார் எடப்ஸ் அண்ட் கம்பெனி . இது பற்றி எல்லாம் வாய் திறக்க மாட்டேன் என மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொள்கிறார் விசிலார் . ஆயினும் … நாட்டில் என்ன நடக்கிறது இச்செய்தியை வாசிப்பீர்! மோடி அரசு அமெரிக்காவிடம் சரணடைந்ததை அம்பலப்படுத்த அணி திரள்வோம்! கிராமங்கள்தோறும் போராட்டங்களை தீவிரப்படுத்த….. ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு புதுதில்லி மோடி அரசு அமெரிக்கா விடம் சரணடைந் ததை அம்பலப் படுத்த அணி திரள்வோம் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) அழைப்பு விடுத்துள் ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: வர்த்தக ஒப்பந்தம் மூலமாக மோடி அரசு அமெரிக்காவிடம் சர ணடைந்துள்ளது. அமெரிக்காவுட னான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்போது, “அமெரிக்கா விலிருந்து மூலப்பொருட்களை வாங்கினால், இந்தியாவிற்கும் பூஜ்ஜிய வரி ஏற்றுமதி வசதி கிடைக் கும்” என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறி வித்துள்ளதற்கு ஐக்கிய விவசாயி கள் முன்னணி (எஸ்கேஎம்) கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இந்த அறிவிப்பானது, இந்தியாவின் சுய சார்பு மற்றும் இறையாண்மையை அமெரிக்காவிடம் மோடி அரசு அடகு வைப்பதன் அப்பட்டமான உண்மையாகும். எல்லாம் பொய் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத் தில் விவசாயத் துறை சேர்க்கப்பட வில்லை என்று ஒன்றிய அரசு கூறி வந்தது. ஆனால் அமைச்சர் கோய லின் அறிவிப்பு, மோடி அரசின் கூற்று பொய் என்பதையும், மக்க ளைத் திசைதிருப்பும் முயற்சி என்ப தையும் நிரூபிக்கிறது. மோடி அரசு கையெழுத்திட்டுள்ள இந்த ‘தடை யற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs)’ இந்தியாவின் பொருளா தார காலனித்துவத்திற்கான ஒரு புதிய வரைபடமாக அமைகிறது. இந்தியாவை அமெரிக்கப் பொருட் களின் குப்பைத் தொட்டியாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காடாகவும் மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அடிமாட்டு விலை பூஜ்ஜிய வரி விகிதத்தில் கச்சா பருத்தியை இறக்குமதி செய்வது உள்நாட்டு விலையைக் குறைத்து, இந்திய பருத்தி விவசாயிகளைப் பேரழிவிற்கு உள்ளாக்கும். 2025-ஆம் ஆண்டு காரிப் (Kharif) பரு வப் பயிர்களுக்கான கணக்கீட்டின் படி, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த C2 + 50\% சூத்தி ரப்படி (சாகுபடிச் செலவு, குடும்ப உழைப்பு, நிலத்தின் வாடகை மற்றும் முதலீட்டிற்கான வட்டி ஆகிய அனைத்தையும் உள்ளடக் கிய விரிவான செலவுடன் 50 சதவீத லாபம்) பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.10,075 ஆக இருக்க வேண்டும். ஆனால், விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணை யம் (சிஏசிபி), வெறும் A2 + FL அடிப்படையில் (விவசாயி நேரடி யாகச் செய்த செலவு மற்றும் குடும்ப உழைப்பின் மதிப்பு மட்டுமே) குவிண்டாலுக்கு ரூ.7,710 மட்டுமே அறிவித்துள்ளது. இது விரிவான செலவு கணக்கீட்டு முறையான C2 சூத்திரத்துடன் ஒப்பிடும்போது ரூ.2,365 குறைவு ஆகும். மோடி அரசு இந்த அடிப்படை விலையைக் கூட விவசாயிகளுக்கு உறுதி செய்யவில்லை. முறை யான கொள்முதல் வசதி இல்லாத தால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை குவிண்டாலுக்கு ரூ. 5,500 முதல் ரூ.6,500 என்ற அடி மாட்டு விலைக்கே விற்கும் நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர். 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று, பருத்தி மீதான 11% இறக்கு மதி வரியை ஒன்றிய அரசு நீக்கி யது. இது லட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரப் பாது காப்பை மேலும் சீரழித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவிலி ருந்து பருத்தி இறக்குமதி 2024 (ஜனவரி-நவம்பர்) இல் 199.30 மில்லியன் டாலராக இருந்தது, 2025- இல் 95.5% அதிகரித்து 377.90 மில்லி யன் டாலராக உயர்ந்துள்ளது. இதற் கான காரணத்தை மோடி அரசு இது வரை மக்களுக்குத் தெரிவிக்க வில்லை. விவசாயிகளைச் சந்தையிலிருந்து வெளியேற்றச் சதி தற்போது,”உள்நாட்டுச் சந்தையை நிலைப்படுத்துவதற் கான விவசாயிகளை மையமாகக் கொண்ட நடவடிக்கை” என்று கூறி 25 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை யை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது உள் நாட்டுத் தொழில்துறை வளர்ச்சிக்கு எந்த உத்தியும் இல்லாமல், உண வுப் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளி, அமெரிக்க விவசாயிகள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்க அனும திப்பது ஆகும். அதாவது இந்திய விவசாயிகளைச் சந்தையிலிருந்து வெளியேற்றும், இந்தியப் பொரு ளாதாரம் மீதான நவீன கால னித்துவ ஆக்கிரமிப்பாகும். சுதந்திரத்திற்குத் துரோகம் அதே போல இந்தியா-அமெ ரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஆப் பிள், பருத்தி, மரக் கொட்டைகள் (Tree nuts), சிவப்பு சோளம், விதைகள், சோயாபீன் எண்ணெய், மதுபானங்கள் மற்றும் மக்காச் சோளம் சார்ந்த கால்நடைத் தீவ னங்கள் போன்றவற்றுக்கான சந்தையும் திறக்கப்பட்டுள்ளது. இது இந்தியச் சந்தையில் அமெ ரிக்க நிறுவனங்களுக்கு ஒரு ஏக போக நிலையை உருவாக்கும். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், நியூஸிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகியவற்றுடன் கையெழுத்திடப பட்ட ஒப்பந்தங்களில் பால் பொருட்களும் சேர்க்கப்பட்டுள் ளன. இதன் மூலம் மோடி அரசு விவ சாயிகளையும், தொழிலாளர்களை யும், இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் முழு மையாகச் சரணடையச் செய்து நாட்டின் சுதந்திரத்திற்குத் துரோகம் இழைத்துள்ளது. அமைச்சர் பதவி விலக வேண்டும் அமெரிக்கா உடனான ஒப் பந்தத்தில் இறக்குமதி வரிகளை 30% - 150% என்பதிலிருந்து 0% ஆகக் குறைப்பதும், ஏற்றுமதி வரி களை 0% - 3% என்பதிலிருந்து 18% ஆக உயர்த்துவதும் போன்ற தீவிரக் கொள்கை மாற்றங்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரியா மல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துப் பயிர்களுக்கும் C2 + 50\% அடிப்படையில் சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்காத மோடி அரசு, இப்போது விவசாயம் மற்றும் பால்வளத் துறையைப் பாதுகாத்து வந்த வரி முறையை முற்றிலுமாக ஒழித்து வருகிறது. பிப்ரவரி 12 அன்று (2026) நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மிகப்பெரிய வெற்றியைப் பெற் றும், பிரதமர் இன்னும் விழித்துக் கொண்டு தவறுகளைத் திருத்தத் தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பதவி விலக வேண்டும் என்ற கோரி க்கையை எஸ்கேஎம் மீண்டும் வலி யுறுத்துகிறது. மோடி அரசு அமெரிக்காவிடம் சரணடைந்ததை அம்பலப்படுத்த வும், விவசாயம், பால்வளம் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதா ரத்தைப் பாதுகாக்கவும் கிராம அளவிலான போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யு மாறு விவசாயிகளுக்கு எஸ்கேஎம் அழைப்பு விடுக்கிறது. பிப்ரவரி 24 அன்று ஹரியானா மாநிலம் குருச் சேத்திரத்தில் நடைபெறவுள்ள எஸ்கேஎம்-இன் தேசியக் குழு கூட்டம், போராட்டத்தைத் தீவிரப் படுத்துவதற்கான உறுதியான நட வடிக்கைகளை மேற்கொள்ளும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நன்றி : தீக்கதிர் . 16 /02 /26 . #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
ஒரு நாட்டின் அரசியலாகட்டும் , அரசியல்வாதிகளாகட்டும், அரசு இயந்திரங்களாகட்டும் இவைகளனைத்தும் திறம்பட அதனதன் வேலைகளை அது அது செவ்வனே செய்யுமானால் அந்த நாடுதான் உலகின் NO. 1 மக்களுக்கான நாடாக இருக்கும் . இப்படியெல்லாம் நடக்குமா என்றால் அது சற்று கடினம்தான். அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் போலதொரு பைத்தியக்காரன் பைத்தியக்காரத்தனமாக முடிவெடுக்கும்போது நாட்டின் உச்சபட்ச அதிகாரம் படைத்த நீதிமன்றம் தலையிட்டு உச்சந்தலையில் ஒரு கொட்டு வைத்து ட்ரம்ப் எனும் பைத்தியக்காரனின் பைத்தியக்காரத்தனத்தை எச்சரித்து மக்களின் மானம் மரியாதையை காத்த வரலாற்றை இரண்டொரு நாட்களுக்கு முன்பு பார்த்தோம். அப்படியெல்லாம் அமெரிக்க நீதிமன்றத்தை மதித்துவிடுவார் என்பதுல் எனக்கு நம்பிக்கை இல்லை . அப்படி ஒரு நல்ல செய்தி இந்தியாவில் நடக்காதா என்றால் இதுவும் சற்றே கடினம் தான் . காரணம் மதம். ஏன் அப்படி என்றால் அமெரிக்காவில் எல்லாம் மதம் இல்லையா ? மதம் இருக்கிறது. ஆனால் மத வெறியர்கள் அங்கு இல்லை . வீதிக்கு வீதி கோவில்கள் இல்லை . எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் ஜனாதிபதியே தவறு செய்தாலும் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு உன் ஈகோவை உன் பைத்தியக்காரத்தனத்தை உன் வீட்டில் வைத்துக்கொள். உன்னைத் தேர்ந்தெடுத்தது இந்நாட்டு மக்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள் என்று நியாயத்தை நிலைநாட்டும் நீதிமன்றத்தின் உச்ச அதிகாரத்தை சமீபத்தில் பார்த்தோம். இங்கே அப்படிப்பட்ட நிலை இருக்கிறதா என்றால் இல்லை . அப்படிப்பட்ட நீதிபதிகளாவது இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை . மக்களை நம்ப வைப்பதற்காக ஆட்சியாளர்களை கடுமையாக சாடுவதைப்போலதொரு தோற்றத்தை முதலில் கொடுப்பார்கள். மக்களும் ஆகா நேர்மையான தைரியமான நீதிபதி வந்திருக்கிறார் என்று பெருமூச்சை இழுத்து வெளியே விடுவதற்குள் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவே தீர்ப்புகளை கொடுப்பார்கள். அதேசமயம் மோடியையும் அமித்ஷாவையும் வைத்து அரசியலையும் நாட்டையும் கெடுத்து .. ஒரு ஆர்எஸ்எஸ் கார சபாநாயகரை வைத்தே நாடுளுமன்றத்தையும் கெடுத்து .. குற்றவாளிகளான அமைச்சர்களை வைத்தே அமைச்சகங்களையும் கெடுத்து .. பணத்தாசையையும் பதவி ஆசையையும் காட்டி அமலாக்கத் துறை , நீதித்துறை, CBI, இவைகளை நாசப்படுத்தி.. கலவரத்தை தூண்டுவதற்காக பெரும் பொருட்செலவில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய இணை துணை அமைக்களான பஜ்ரங்தள் போன்று, இந்து முன்னணி போன்று பலநூறு தொங்கு சதைகளை உருவாக்கி .. சரி இதெல்லாம் எதற்காக ..? நாட்டுக்கு நல்லது செய்யவா..? இல்லை மக்களுக்குத்தான் நல்லது செய்யவா? எதற்காகவும் இல்லை .. ஆட்சியதிகாரத்தின்மூலம் கிடைக்கப் பெறும் பல லட்சம் கோடிகளை , அல்லக் கைகளை வைத்து மிரட்டி வாங்கப்பட்ட பல்லாயிரம் கோடிகளை பாதுகாக்க பினாமியாக ஒருவனை உருவாக்கி இருக்கிறார்கள் . அவனுக்குப் பெயர்தான் அதானி. இந்த அதானிக்காக இந்தியாவின் கொள்கை முடிவுகள் மாற்றப்படுகின்றன. மாநில அரசுகளின் பெரும் பெரும் Projects எல்லாம் மிரட்டி அதானிக்காக வாங்கப்படுகின்றன. பணியவில்லை என்றால் அமலாக்கத்துறையை அனுப்பி நீதிமன்றத்தில் வழக்காகத் தொடுத்து நீதிமன்றத்தில் அதானிக்கு ஆதரவாக என்ன வாசிக்கப்பட வேண்டும் என்பதையும் தீர்மாணித்து மிரட்டி வாங்கப்பட்ட Projects தான் அதிகம். இப்படி உலகப் பணக்கார இயக்கமாக ஆர்எஸ்எஸ் மாறி எஞ்சியும் சிதறிக்கிடப்பவைகளையும் அதானி மூலமாக மூலதனமாக்கி அவனையும் உலகப் பணக்காரனாக ஆக்குவதை மட்டுமே முதன்மையாக கொண்டு இயங்கி வரும் இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் . நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ நல்லது செய்வதற்காக வந்தவர்களேயல்ல இவர்கள் . நாட்டு மக்கள் என்றால் அது ஆர்எஸ்எஸ் ன் பார்பன இனம் மட்டுமே . பிற இன மக்கள் அனைவரும் பார்பனர்களை சுமக்கும் அடிமைகள் அவ்வளவே . தயவுசெய்து சிந்தியுங்கள். ஆன்மீகத்துக்கும் ஆர்எஸ்எஸ் க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை . ஆன்மீகம் என்பது ஆர்எஸ்எஸ் ஐ பொறுத்தவரையில் மக்களை ஆட்டுவிக்கப் பயன்படும் ஒரு கருவி அவ்வளவுதான். இனி மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். ஆ. சிங்கராயர் திராவிட நட்புக் கழகம் திராவிட இயக்கத் தமிழர் பேரவை. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 2020-2024இல் உயர்சாதியினர்ஆதிக்கம்! ஐபிஎஸ் ஐஎப்எஸ் ஐஏஎஸ் அதிகாரிகளில் அதிகாரிகளில் அதிகாரிகளில் 92% 90% 82% மாநிலங்களவையில் அரசு (12-2-2026) ஒன்றியஅரசானது நடைமுறையில்   பிராமணியகட்டமைப்பு அதுதனக்கும் பெருமுதலாளித்துவத்திற்கும் செய்கிறது சேவை 80 பேரா அருணன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை 2020-2024இல் உயர்சாதியினர்ஆதிக்கம்! ஐபிஎஸ் ஐஎப்எஸ் ஐஏஎஸ் அதிகாரிகளில் அதிகாரிகளில் அதிகாரிகளில் 92% 90% 82% மாநிலங்களவையில் அரசு (12-2-2026) ஒன்றியஅரசானது நடைமுறையில்   பிராமணியகட்டமைப்பு அதுதனக்கும் பெருமுதலாளித்துவத்திற்கும் செய்கிறது சேவை 80 பேரா அருணன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை - ShareChat
மஹாசிவராத்திரி கொண்டாடணும்னா நம்ம ஊர்ல இல்லாத இடமா? அமைதியா சாமி கும்பிடணுமா... அழகா மருதமலை முருகன் கோவிலுக்குப் போயிட்டு வரலாம். இல்ல, "எனக்கு விடிய விடிய முழிப்பு வரணும், கொண்டாட்டமா இருக்கணும்" அப்படின்னு ஆசைப்பட்டா, தெருவுக்குத் தெரு நம்ம விநாயகர் கோவில்கள் இருக்கு. அங்க போனா சூடான சுண்டலும், சக்கரைப் பொங்கலும் பிரசாதமா வந்துகிட்டே இருக்கும்! நம்ம ஊர் கோவில்கள்ல பெட்ரோல் செலவைத் தவிர ஒரு பைசா செலவு இல்லாம, மனநிம்மதியோட சிவராத்திரியைக் கழிக்க முடியும். அதை விட்டுட்டு, எதுக்குயா ₹50,000 பணத்தைக் கொட்டிக் கொடுத்து அந்த ஆசிரமத்துக்குப் போறீங்க? அங்க போறதுக்கு எதுக்கு அவ்வளவு ஆர்வம்? அந்த ஆளு மேல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், புகார்கள்னு இவ்வளவு இருந்தும், இன்னும் அவரை ஏன் சப்போர்ட் பண்றீங்கன்னு புரியவே மாட்டேங்குது. பக்திங்கிறது மனசு சம்பந்தப்பட்டது, அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய "கவர்மெண்ட் பட்ஜெட்" செலவு? காசு கொடுத்து வாங்குறதுக்கு அது ஒன்றும் வியாபாரம் இல்லையே! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - L೦೭ L೦೭ - ShareChat
அரசு பயங்கரவாத கொடூரமான ஆள் தூக்கி சட்டமான ஊபா (UAPA) சட்டத்தை ரத்து செய்ய போராடுவோம் ==================== தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் தேர்தலில் பாசிச பாஜகவை முறியடிப்பதற்கு திமுக கூட்டணியை ஆதரிப்பது என்று முற்போக்கு வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாசிசம் என்பது தமிழகத்தில் மட்டும் தனியாக நுழையப் போவதில்லை நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதலாக மதச் சிறுபான்மையினர் மீது அறிவு துறையினர் மீதும் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்து மதம் என்று சொல்லக்கூடிய பார்ப்பன மதத்திற்கு உள்ளேயே உள்ள பெரும்பான்மை மக்களான சூத்திர பஞ்சம சாதிகள் மற்றும் பழங்குடியினர் மீதும் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் யாரை கையை காட்டுகிறதோ அவர்கள் மீது ஊபா சட்டத்தை பாய்ச்சுவதன் மூலம் விசாரணையும் இல்லை; பெயிலும் இல்லை என்று சிறையில் அடைக்கப்படுகின்றனர். கோவை மாவட்ட பியூசிஎல் அமைப்பைச் சேர்ந்த தோழர் பொன். சந்திரன் முன் வைத்துள்ள கட்டுரையின் இணைப்பாக ஒரு காணொளி வெளியாகியுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இந்த காணொளி விளக்குகிறது. ---------------------------- https://youtu.be/kPgCDb122JM?si=5X4HKIPzgyapIgXn #👨மோடி அரசாங்கம் ----------------------------- வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வளர்களும் அரசு பயங்கரவாத கொடூரமான ஆள் தூக்கி சட்டமான ஊபா (UAPA) சட்டத்தை ரத்து செய்யவும், பாசிச பாஜக கொண்டுவந்துள்ள மக்கள விரோத சட்டங்களை திரும்பபெறவும் போராடுவோம். மக்கள் கலை இலக்கியக்கழகம் தமிழ்நாடு. 20-02-2026
👨மோடி அரசாங்கம் - TERRORIST ACT UNDER UAPI UN>> [music] ACTIVITIES PREVENTIONACT TERRORIST ACT UNDER UAPI UN>> [music] ACTIVITIES PREVENTIONACT - ShareChat
#திமுக கூட்டணியிலிருந்து #விசிகவை உடைப்பதற்காகவே விசிகவினுள் அனுப்பப்பட்ட வன் தான் #ஆதவ்அர்ஜூனா எனும் #சங்கி களின் கைகூலி... ஆனால்,... அச்சூழ்ச்சியை இலாவகமாக முறியடித்தார் #தோழர்திருமா. தோழர் திருமாவை நடிகன் #தற்குறியோடு சேர்க்கப் போட்ட திட்டம் தோல்வியடைந்தபின், தான் தவெகவிலேயே அய்கியமானான் #லாட்டரிவியாபாரி ஆதவ்! இப்போது #காங்கிரஸில் சில கைகூலிகளை வைத்து கூட்டணியை உடைத்துவிட முயல்கிறது இக்கூட்டம். இன்னும் முதல் தேர்தலை சந்திப்பதற்கு முன்பே, கேடுகெட்ட சூழ்ச்சிகளை நம்பி கேவலமான பேரங்களை அரங்கேற்றும் நடிகன் #தற்குறியின் நாடகம் தமிழ்நாட்டில் மண்ணை கவ்வும் என்பது உறுதி. எத்தனையோ ஜாம்பவான்கள் முட்டி, மோதி மண்டையை உடைத்துக் கொண்டு சென்ற #திமுக எனும் கற்கோட்டையின் மீது, #லாட்டரிவியாபாரி, #வாச்சாத்தி குற்றவாளி, #பாண்டி மது வியாபாரி, #அரசியல் தரகர்கள், #பாஜக ஆகியோரை நம்பி #தற்குறியும் முட்டிக் கொண்டிருக்கிறான்! "#டேக்ஷாட்" "#ஆக்‌ஷன்" என்றதும் சற்று ஆடிவிட்டு, கேரவன்குள் சென்று ஓய்வெடுக்கும் ஒப்பனை கலையாத தொழிலல்லடா அரசியல்! குறைந்தபட்ச அறம் கூட இல்லாதவர்கள் இங்கே அம்பலப்பட்டு அழிந்தே போவார்கள். இத்தேர்தல் #தற்குறிக்கு அரசியலை புரிய வைக்கும்! #தமிழ்நாடு நடிகனின் பதவிபோதையை தெளிய வைக்கும்!!.. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 7 7 - ShareChat
பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது" - எனப் பெரியார் சொன்னதாகச் சமூக வலைத் தளங்களில் சிலர் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனர். அதற்கான விளக்கம்: வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம். வேலூர் நாராயணன் அவர்கள் மகனுக்கும், அமைச்சர் சத்யவாணி முத்து அம்மையார் அவர்கள் மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை விரும்பாமல் ஜாதிப் பெயரை சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை வெடித்தது. அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட அழைத்திருந்தார். இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், பொதுக் கூட்டத்திலேயே விவரங்களைப் போட்டு உடைத்து விட்டார். வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படி சொல்லியிருந்தால் அவர் தி.மு.க.வில் இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாகப் பேசினார் தந்தை பெரியார். அக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைப் பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனே என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதையே கேவலமாகக் கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை. ஒரு சமயம் பிள்ளை இருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால், மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன். காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படி சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லி விடுவேன். இதேபோல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன்", என்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக் கூட்டத்தில் (11.12.1968) பேசினார். மேலும் அவர் பேசுகையில், நான் பறையன் எனக் கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும், அதை ஒழிப்பதற்காக சொன்னது தான். எலெக்சன் நேரத்தில் இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது, "ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கை போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள்", என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கை போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போகக்கூடாது. அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது; இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும், நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதேயாகும்". தரவு: கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
இந்துத்துவ தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்படும் முஸ்லீம்கள்...😡 கேள்வி குறியாகும் அரசியல் அமைப்பு சட்டம் கேள்வி குறியாகும் தலைநகரின் சட்டம் ஒழுங்கு.. சனாதன சங்கிகள் ஆட்சியின் தலைமை இடமான தலைநகர் டெல்லி நந்த்நாகரிக் பகுதியில் உள்ள B1 அரசு பள்ளி அருகில் 15 வயது இஸ்லாமிய மாணவன் தெஹ்ஜீம் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்த பொழுது.... அங்கே கூடியிருந்த ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளை கூறி சம்பந்தமே இல்லாமல் மாணவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். மாணவர் தன்னிடம் இருந்த செல்போனை பயன்படுத்தி வீட்டுக்கு போன் செய்து தந்தையிடம் பேசிய பொழுது. தன்னை 15கும் மேற்பட்டோர் கொடூரமாக தாக்குவதாகவும் தன்னை வந்து காப்பாற்றும் படியும் கூறியுள்ளார். இதைக் கேட்ட தந்தை முகமது அமருதீன் (35) சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றார். அங்கே தன் மகனை 15 இருக்கும் மேற்பட்டோர் தாக்குவதை கண்டதும் குறுக்கே புகுந்து காப்பாற்ற முயற்சி செய்தார்... அதில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதி ஒருவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மாணவரின் தந்தையை குறி பார்த்து மார்பில் சுட்டுள்ளான்.. துப்பாக்கி சத்தம் கேட்டதும் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த முகமது உமருதீன் குருதேக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே சிகிச்சை பலனின்றி முகமது அமர்ருதீன் உயிரிழந்தார்.... காவல்துறை வழக்கு பதிவு செய்தது ஆனால் ஆதாரம் கிடைக்கவில்லை என்று யாரையும் இந்த நிமிடம் வரை கைது செய்யவில்லை... சம்பவ இடத்திற்கு வந்த முகமது அமருதீன் மனைவி சுயநினைவு இழந்தார் பிறகு அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றி டெல்லி பாஜகவினர் கூறும் பொழுது. எப்படியும் நீதிபதி தங்களை சேர்ந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து காப்பாற்றி விடுவார் என்றும் மூன்று நான்கு வருடங்களில் நன்னடத்தை காரணமாக அவர்களை எங்கள் அரசு விடுவிக்கும் என்று தைரியமாக கூறினார்கள்....😷😷 #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - DAV 19022026 U DELHI M EHCRMCACONDMONADIERMAN WSSOIVEODIPROTECIINC HIS 15 131n OUDSonNEARDELHISCHOOL DAV 19022026 U DELHI M EHCRMCACONDMONADIERMAN WSSOIVEODIPROTECIINC HIS 15 131n OUDSonNEARDELHISCHOOL - ShareChat