
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
இதுதானா...
பிஹார் தேர்தலில் நடத்த #ஓட்டுத்திருட்டு..?!
தேர்தல் முடிந்த பிறகு சில முறை % கணக்கு மாற்றி கடைசியாக...
"66.91% வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்"
என்று அறிவிப்பு வெளியிட்டது தே ஆ.
ஆனால்...
ஓட்டு போட்ட வாக்காளர் எண்ணிக்கையை வெளியிடவில்லை.
நாம் தான்...
கொடுக்கப்பட்ட % மூலம்...
இறுதி SIR பட்டியலில் உள்ள மொத்த பிகார் வாக்காளர்களை வகுத்து...
"49865921 பேர் ஓட்டு போட்டனர்" என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டிய நிலைமை.
ஆக...
பிகாரில் ஓட்டு போட்ட வாக்காளர் எண்ணிக்கை = 4,98,65,921 (இதுதான் தே ஆ கணக்கு)
ஆனால்....
தேர்தல் முடிவு வெளியான பிறகு...
வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக கூட்டி போட்டு... சற்றுமுன் 100% ஓட்டுகளை கட்சி வாரியாக வெளியிட்டுள்ளது விக்கிபீடியா.
அதன் கூட்டுத்தொகை.... 51,740,266 வாக்காளர்கள்.
அட...!!!
அப்படின்னா...
5,17,40,266 -- 4,98,65,921 = 18,74,345
பேர் எங்கிருந்துயா முளைத்தனர்..?!
பாஜகவின் தி தே ஆ வெளியிட்ட...
பதிவான ஓட்டு எண்ணிக்கையை விடவும்...18,74,345 ஓட்டுகள் (3.62%) கூடுதலாக அறிவிக்கப்பட்டு உள்ளதே... இது எப்படி..?!
சுமார் 19 லட்சம் ஓட்டுகள்... சாதாரணமாக விட்டுட்டு கடந்து போக முடியாத அளவுக்கு
மிகப்பெரிய எண்ணிக்கை அல்லவா..?!
என்ன சகோ இது...
எதிர்க்கட்சிகள் இது பற்றி எல்லாம் கவலை இன்றி உள்ளன..?! யாரும் எதுவுமே பேசவில்லையே..?! ஏன்..???
விக்கிபீடியாவின் 100% ஓட்டு எண்ணிக்கை:
Parties____________Votes_______%
NDA
BJP______________10,081,143 20.08
JD(U)______________9,667,118 19.25
LJP(RV)____________2,497,358 4.97
HAM(S)______________587,056 1.17
RLM__________________533,313 1.06
Ind ____________________17,310 0.03
Total ______________23,383,298 46.56
MGB
RJD_______________11,546,055 23.00
INC_________________4,374,579 8.71
CPI(ML)L___________1,425,592 2.85
VIP__________________ 689,484 1.37
CPI __________________372,458 0.74
CPI(M) ______________302,974 0.61
IIP___________________184,679 0.37
JJD___________________40,684 0.08
Ind___________________106,782 0.21
Total ______________18,589,587 37.94
AIMIM_______________930,504 1.85
BSP__________________813,553 1.62
RLJP __________________85,724 0.17
Others______________7,026,876 14.0
NOTA_________________910,724 1.81
Total Votes________51,740,266 100%
லிங்க் கமெண்டில்... #👨மோடி அரசாங்கம்
வெளக்கெண்ணெயில் வெளக்கறத கைவிட்டு அக்கா தமிழிசை இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும் முன்பு மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் வாங்கித் தந்துருவாக என நம்புவோம் #👨மோடி அரசாங்கம்
வடநாட்டில் தமிழர்களை வைய வேண்டியது பிறகு எதற்கு தமிழ்நாட்டுக்கு வர...
#👨மோடி அரசாங்கம்
பீகாரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கு முதல் நாள் நடந்த டெல்லி கார் வெடிப்பு சம்பத்தில் அமித்ஷா கும்பலால் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய மருத்துவர்களை NIA விடுதலை செய்துள்ளது.
கைது செய்த போது பரபரப்பு செய்தியாக்கி பாஜகவிற்கு சொம்பு தூக்கிய வடமாநில மீடியாக்களுக்கு சற்றும் குறைவில்லாத தமிழக ஊடகங்களும் (சன்,கலைஞர் உள்ளிட்ட) அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை ஒரு நொடி செய்தியாக சொல்லி கடந்துவிட்டனர்.
நடக்கப் போவதை முன் கூட்டியே சொல்லும் செந்தில்வேல் அண்ணனும் இது பற்றி பேசக் காணோம்!?
இந்தியா கூட்டணி கட்சிக்காரர்களும் கப்சிப்னு கெடக்காங்க!?
ஒருவேளை இந்த இஸ்லாமிய டாக்டர்களின் கைதும், விடுதலையும் இங்கு அரசியல் அறுவடைக்கு பலன் தறாதோ?
இப்படி கிடைக்கும் வாய்ப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு ஓவைசி வந்துட்டார் அவர் பாஜக B டீமுன்னு உருட்டுறதே இவர்களுக்கு வேலையாப் போச்சு. #👨மோடி அரசாங்கம்
இந்தக் குப்பை இன்றுதான் பதில் சொல்ல தெரியாத ஒருவர் மூலம் கைக்கு வந்தது.
வங்கிக் கடனுக்கான படிவம்கூட இவ்வளவு சிக்கலாக இருக்காது!
இதை சரியாக பூர்த்தி செய்வது எப்படி என்று சரியாகப் புரியவில்லை!
நாம் புரிந்தவரை நிரப்பினால் ஏற்றுக் கொள்ளப் படுமா என்றும் தெரியவில்லை.
அவர்கள் கொடுத்துள்ள எண்ணுக்கெல்லாம் அழைத்து அவர்கள் சொல்வதையெல்லாம் புரிந்து நிரப்ப முடியும் என்று தெரிய வில்லை!
பிறர்க்கு ஆலோசனை சொல்லும் நமக்கே இந்த நிலை என்றால் பக்கத்து தோட்டத்தில் வயதான அப்பாவிகள் இருவர் மட்டும் இருக்கிறார்கள்....
அவர்களுக்குப் படிக்கக்கூட தெரியாது!
அவர்கள் என்ன செய்வார்கள்?
வாக்காளர் பட்டியலைப் பார்த்து சிலிப் எழுதிக் கொடுத்தால் வாக்குச்சாவடிக்குப் போய் ஓட்டுப் போடுவதைத் தவிர வேறெந்த நிபந்தனையும் இல்லாததால் முந்தைய தேர்தல்களில் வாக்களித்த நமது, நமது பெற்றோரது ஆவணங்களை எதற்காக பாதுகாப்பாக வைத்துக்கொண்டு இருக்கப் போகிறோம்?
அந்த ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம்தானே நிச்சயம் இருக்கும்?
அப்படியிருக்க எதனால் மக்களுக்கு இந்த சித்திரவதை?
படிவத்துடன் வருபவர் வாக்காளர் பற்றிய விபரங்களை வாய்மொழியாகக் கேட்டு பதிவுசெய்துகொண்டு போட்டோவும் எடுத்துக்கொண்டு செல்வதைத் தவிர ஐயங்கள் இருந்தால் அவர்களிடம் உள்ள ஆவணங்களைப் பார்த்து உறுதிசெய்துகொள்வது தவிர வேறு எத்தகைய செயல்பாடும் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான நயவஞ்சகச் செயலே!
இது தேர்தல்கள் மேல் உள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் கெடுத்து தில்லுமுல்லு செய்து மக்களைக் குழப்பி சர்வாதிகாரத்தை ஏற்கச் செய்யும் சதி என்றே நினைக்கிறேன்!
யாரை எந்தக் கட்சியை நம்புவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நடுத்தெருவில் நிற்கிறோம்!
அதுதான் இன்றைய பெரும்பாலான கட்சிகள் மக்களுக்குக் காட்டும் பாதை! #👨மோடி அரசாங்கம்
இவன் நாம நினைக்கிற மாதிரி அரசியல்னா என்னன்னே தெரியாத சாதாரண தற்குறி மட்டும் கிடையாது.
இவன் பக்கா பிராடு. திமுக என்ற ஒரு கட்சியை இளைய தலைமுறையினரிடம் தவறா கொண்டு போயி அவர்களை திமுகவுக்கு எதிரா திருப்பி விடனும். இவ்ளோதான் இவனுக்கு கொடுக்கப்பட்ட Assignment.
முதல்ல சைமன இறக்கி விட்டானுக. 10 வருஷமா அவனால ஒன்னும் புடுங்க முடியல.
அப்பறம் அண்ணாமலைங்றவன எறக்கி விட்டானுக. அவன் போற வர்ற இடத்துல எல்லாம் நாய் மாதிரி ஒவ்வொருத்தரையா வம்பிழுத்து ஒரு கூட்டம் கூடி 2024 தேர்தல்ல அவனுகளுக்கு நிறைய ஓட்டு வாங்கி கொடுத்தான்.
இப்ப மூனாவது அஸ்திரமா அவனுக கையில எடுத்துருக்றது இந்த அணிலை.
வார்த்தைக்கு வார்த்த, என்னோட அருமை நண்பா நண்பி, முதல் தலைமுறை வாக்காளர்களே, Gen z boys and girls அது இதுன்னு பேசிட்டு, நம்ம வாக்குகள இவங்க பறிச்சிடுவாங்க உஷாரா இருங்க, நம்ம வாக்குகள நீக்க இவங்க பாக்குறாங்க, நம்ம எதிரிங்க இவங்க, இவங்க சதிய நாம முறியடிக்கனும், அத பண்ணுங்க இத பண்ணுங்க, அப்டி இப்டின்னு பேசிட்டு இவங்க நமக்கு அப்டி தொல்ல குடுப்பாஙக, இப்டி தொல்ல குடுப்பாங்க, இவங்க ரொம்ப மோசமானவங்க அப்டி இப்டின்னு இஷ்டத்துக்கு திமுகவ எந்தளவுக்கு சின்ன பிள்ளைங்க மனசுல கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அவதூறா சித்தரிக்க முடியுமோ அப்டி சித்தரிச்சு பேசுறான்.
S. I. R கொண்டு வர்றவன் பாஜககாரன். அத கண்ண மூடி ஆதரிக்கிறவன் அதிமுககாரன். அது இவனுக்கு நல்லா தெரிஞ்சிருந்தும் அவனுகள பத்தி இவன் ஒரு வார்த்த கூட பேசல. மாறாக, அத எதிர்த்து சட்ட ரீதியாவும் சரி, மக்கள் மன்றத்திலயும் சரி போராடி கொண்டிருக்கிற கட்சி திமுக. உண்மை இவ்வாறு இருக்க, இவன் எப்படிப்பட்ட ஒரு விஷயத்த இளைய தலைமுறையினர் கிட்ட கட்டமைக்க பாக்குறான்???? இவனது நோக்கம் தான் என்ன???
இன்னும் சொல்லனும்னா இவனையும் ஒரு ஆளா மதிச்சு, முதல்வர் இவனையும் S.I. R க்கு எதிரா என்ன பண்ணலாம்னு கூப்ட்டு விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கெல்லாம் கூப்ட்டாரு. ஆனா இவன் சொல்றான், இவரு சமீபத்தில யாருக்கும் யாருக்கும் போட்டின்னு சொன்னாரோ அவங்க தான் இதெல்லாம் பண்ணி இவர் சொன்னத புருவ் பண்றாங்களாமாம், அப்டின்னு இந்த திருட்டுப்பய பச்சையா நடிச்சு சின்ன பிள்ளைங்கள ஏமாத்தி வீடியோ போடுறான்.
இந்த விஷ செடிய பிடுங்கி எறிஞ்சே ஆகனும். இவன் மிக மிக ஆபத்தானவன்.
நன்றி : Murugan Murugas #👨மோடி அரசாங்கம்
SIR நடைமுறையை புறக்கணிக்கும் வருவாய்த்துறை, ஊழியர்கள்- அதிகாரகள் கூட்டமைப்பின் முடிவை வரவேற்போம்!
நம் ஓட்டுரிமை மற்றும் குடியுரிமையை பறிக்க SIR வடிவில் வரும் NRC ஐ புறக்கணிப்போம்!
பத்திரிகை செய்தி
புரட்சிகர மக்கள் அதிகாரம்
18-11-2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
வாக்காளர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் எஸ்ஐஆர் நடைமுறை குழப்பமாக உள்ளது. குறுகிய காலம், வேலை பளு மற்றும் தங்களுக்கே புரியாததை எப்படி நாங்கள் மக்களிடம் கூறமுடியும் என்பன போன்ற நிர்வாக காரணங்களைக் கூறி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்கின்ற SIR ஐ புறக்கணிக்க போவதாக முடிவெடுத்துள்ளனர். அவர்கள் எடுத்துள்ள இந்த நல்ல முடிவை புரட்சிகர மக்கள் அதிகாரம் வரவேற்கிறது. அதே நேரத்தில் இதை நிர்வாக சிக்கல் என்று மட்டும் பார்க்காமல் அரசியல் ரீதியாகவும் இதன் அபாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ளனர். பல மாநில அரசுகளும் இந்த SIR க்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் RSS-BJP யின் கைப்பாவையாகிவிட்ட தேர்தல் ஆணையம் வலுக்கட்டாயமாக இந்த நடைமுறையை மக்கள் மீது திணித்துவருகிறது.
நாடு முழுவதும் உள்ள மக்களின் ஓட்டுரிமையைப் பறிக்கவும் இஸ்லாமியர்கள் மற்றும் பிஜேபி எதிர்ப்பாளர்களின் குடியுரிமையை பறிக்கவுமே இது தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, இப்போது அமல்படுத்தப்படும் SIR வழக்கமான SIR அல்ல. 2002 ல் தேர்தல் நேரத்தில் SIR நடைபெறவில்லை. அது குடியுரிமையை சோதிக்கும் ஆவணங்களையும் கேட்கவில்லை. இதை தேர்தல் ஆணையம் வசதியாக மறைத்துள்ளது. ஆகவே இந்த SIR ன் உள்நோக்கம் வேறானது.
தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் 2019 ஆம் ஆண்டு பாசிச மோடி அரசு குடியுரிமையை பறிக்கும் சட்டம் கொண்டுவந்தது. அதற்கு எதிராக கிளெர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை கண்டு அஞ்சி பின்வாங்கிய மோடி அரசு அதையே இன்று எஸ்ஐஆர் என்ற பெயரில் கொண்டுவருகிறது. .
பாசிச மோடி அரசுடன் இணைந்து நாட்டில் நிலவிவரும் கொஞ்ச நெஞ்ச ஜனநாயகத்தையும் இந்த தேர்தல் ஆணையம் ஒழித்துக்கட்ட முயற்சித்து வருகிறது. இதை உடனடியாக கலைக்க போராடுவதே இன்று நம் உள்ள உடனடி கடமை ஆகும்.
ஆகவே, குடியுரிமையை பறித்து மதரீதியில் நாட்டை துண்டாட வரும் இந்த எஸ்ஐஆரை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர மறுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
இரா. முத்துக்குமார்
மாநில செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614 #👨மோடி அரசாங்கம்
பெருமுதலாளிக்களுக்கு
எடுப்பு வேலை பார்க்கும் பயங்கரவாத கும்பலின் தலைவன்.
பெரும் கார்ப்ரேட் காரர்களின் காலை நக்கிப்பிழைப்பு நடத்தும் ஒரு இயக்கம்.
இந்த நாட்டில் சனாதன மநு தர்ம சட்டத்தின் அடிப்படையில்
இருக்கும் சாதி அடுக்குகளையும் அதனால் ஏற்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அப்பட்டமாக பாது காக்கும் தீவிரவாத இயக்கம் ஆர்எஸ்எஸ்.
அதன் ஏவல்நாய் தான் பாஜக.
ஆட்சியில் இருக்கும் பாஜக பெருமுதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும் விட்டெறியும் எலும்புகளை கவ்விப்பிடித்து அவர்களிடம் பல்லாயிரம் கோடிகளை லஞ்சமாக பெற்று
அவர்களுக்காக இந்திய மக்களின் வரிப்பணத்தை அள்ளிக்கொடுக்கும் பிரதமர் ,
அவரை உருவாக்கும் ஆர்எஸ்எஸ் திடீரென ஞானம் வந்து சாத்தானாக வேதம் ஓதுகிறது.
அதன் தலைவர் மோகன் பாகவத் அந்திக் கிருத்துவனைப் போல் சீர்திருத்தம் பேசுகிறான். #👨மோடி அரசாங்கம்
"டாக்டர்கள் விடுதலை"
"டாக்டர்கள் விடுதலை"
"டாக்டர்கள் விடுதலை"
அடேய்...
ப்ரோஃபைல் லாக்ட் சங்கி ஃபேக் ஐடி மிருகங்களா...
"டாக்டர்கள் கைது"
"டாக்டர்கள் கைது"
"டாக்டர்கள் கைது"
என்று கடந்த 3 நாட்களாக என் பதிவில் மீண்டும் மீண்டும் 100 தடவை... அந்த பல்கலைக்கழக படத்துடன் கமெண்ட் போட்டவிங்களா...
தயவு செய்து... இந்த செய்தியை ஒரு தடவையாவது படிச்சுத் தொலைங்கடா.
இந்தியா டுடே செய்தி :-
///
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்கள் உட்பட நான்கு நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) சற்றுமுன் விடுவித்துள்ளது.
முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் உன் நபியுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று புலனாய்வாளர்கள் கண்டறிந்ததை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டதாக NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுவிக்கப்பட்ட நபர்கள் -
டாக்டர் ரெஹான்,
டாக்டர் முகமது,
டாக்டர் முஸ்தகீம் மற்றும்
உர வியாபாரி தினேஷ் சிங்லா
இவர்கள் ஹரியானாவில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள். வெடிபொருட்களுக்கான ரசாயனங்கள் ஏதேனும் உர வியாபாரியிடமிருந்து வாங்கப்பட்டதா என்பதையும் NIA ஆராய்ந்து இல்லை என்று தெரிய வந்துள்ளது.
மூன்று நாட்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு, நால்வரும், குற்றத்தில் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரங்களையோ அல்லது டிஜிட்டல் தடயங்களையோ NIA அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர் அவர்களின் விடுதலையை உறுதிப்படுத்தினர், ஆனால், ஊடகங்களிடம் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
///
அப்புறம்...
பல முன்னணி தமிழ்நாட்டு ஊடகங்களே...
ஏன் இந்த செய்தியை நீங்கள் வெளியிடவில்லை..?!
வெளியிட்டால்... உங்களையே நீங்கள் செருப்பால் அடித்துக் கொண்டு... சாக்கடையில் முகங்குப்புற விழுவது போன்று... மிகவும் அவமானமாக இருக்குமா..?!
பரவாயில்லை... உங்களுக்கு இந்த தண்டனை மிக மிக மிக குறைவுதான்..!
கைது செய்தியை 3 நாட்களாக 300 முறை வாசித்த தமிழ் டிவி சேனல்களே...
தயவு செய்து.. இந்த ரிலீஸ் செய்தியை ஒரே ஒரு முறையாவது வாசியுங்கள்...
நீங்கள் திங்கிற சோறு செரிக்கட்டும். #👨மோடி அரசாங்கம்












