ஒண்ணா நான்.
இல்லேன்னா நீ!
செய் அல்லது செத்து மடி!!!
இந்த வெறியுடன் மேற்கு வங்க தேர்தலை சந்திக்க களம் இறங்குகிறது பாஜக.
நாளைய முதல் கட்ட தேர்தலுக்கு மோடி அரசு அனுப்பும் ஒன்றிய பாதுகாப்பு படை -
2,047 கம்பெனி படையினர்.
2.4 லட்சம் தேர்தல் ஊழியர்கள்.
புரியும் படி சொல்வதானால்,
மணிப்பூரில் உச்சகட்ட கலவரம் நடந்து மாநிலமே பற்றி எரிந்த போது
மோடி அரசு அனுப்பிய ஒன்றிய படைகள் - 288
கம்பெனி படையினர் மட்டுமே!
ஆனால், ஒரு தேர்தலுக்கு, அதுவும் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு
போர்க்களத்திற்கு அனுப்புவது போல
2,047 கம்பெனி படையினர்.
2.4 லட்சம் தேர்தல் ஊழியர்களை அனுப்புகிறது மோடி அரசு!!!
நடக்க போவது தேர்தலா
அல்லது உள்நாட்டு போரா? #👨மோடி அரசாங்கம்


