ShareChat
click to see wallet page
search
ஜனநாயகம் என்று - நேற்றுதான் இந்த தேசமே ஒரு விரல் காட்டி ஆர்ப்பரித்தது. ஆனால், பாருங்க சேரியில் எப்போதும் இழவு செய்திதான். ஏன்னா, ஜனநாயகம் என்பது எப்போதுமே - சேரிக்கு கற்பனைதான்; செத்தும்கூட சுவாதிகள் வீழ்வதில்லை. கட்டடங்களின் தீர்ப்புகளில் சேரிக்கு எப்போதும் நீதியில்லை. உங்கள் ஜனநாயக கூத்து - நேத்துதான் முடிஞ்சது; எங்களுக்கு ஜனநாயகம் என்பது எப்போதுமே கற்பனைதான். என்னங்கடா உங்க சட்டம் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ #Ramkumar #justice #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ராம்குமார் மரண வழக்கு ததிலமுறை முடித்துவைப்பு! சென்னையில் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் இறந்தது தொடர்பான வழக்கு முடித்துவைப்பு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்துவைத்தது ராம்குமார் தற்கொலை செய்தது மனித உரிமைகள் cuclu விசாரணையில் உறுதியானதால் தேசிய மனித முடித்துவைப்பு உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்துவைத்ததை எதிர்த்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு 24.04.2026 Puthiyathalaimurai com ராம்குமார் மரண வழக்கு ததிலமுறை முடித்துவைப்பு! சென்னையில் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் இறந்தது தொடர்பான வழக்கு முடித்துவைப்பு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்துவைத்தது ராம்குமார் தற்கொலை செய்தது மனித உரிமைகள் cuclu விசாரணையில் உறுதியானதால் தேசிய மனித முடித்துவைப்பு உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்துவைத்ததை எதிர்த்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு 24.04.2026 Puthiyathalaimurai com - ShareChat