ஜனநாயகம்
என்று - நேற்றுதான்
இந்த தேசமே
ஒரு விரல் காட்டி
ஆர்ப்பரித்தது.
ஆனால், பாருங்க
சேரியில் எப்போதும்
இழவு செய்திதான்.
ஏன்னா,
ஜனநாயகம் என்பது
எப்போதுமே - சேரிக்கு
கற்பனைதான்;
செத்தும்கூட
சுவாதிகள்
வீழ்வதில்லை.
கட்டடங்களின்
தீர்ப்புகளில்
சேரிக்கு
எப்போதும் நீதியில்லை.
உங்கள் ஜனநாயக
கூத்து - நேத்துதான்
முடிஞ்சது; எங்களுக்கு
ஜனநாயகம் என்பது
எப்போதுமே
கற்பனைதான்.
என்னங்கடா உங்க சட்டம் 🤦♂️🤦♂️🤦♂️
#Ramkumar
#justice #👨மோடி அரசாங்கம்


