
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
அப்படீங்களா மோடிசீ! இவ்வளவு நடந்திருக்கு....இந்த நாட்டின் பிரதமரா நீங்க இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தீங்களா?
உலக வரலாற்றில் உங்களை போல் இப்படி ஒரு கையாலகாத, டம்மி பிரதமர் யாராவது இருக்கிறார்களா?
வருஷம் முழுவதும் கோயில் குளம்ன்னு சுத்த வேண்டியது, தேர்தல் வரும்போது வந்து பொய்யா பேச வேண்டியது.. 😡
#👨மோடி அரசாங்கம்
உலகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள், அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் என 'ஈரான் போர்' உத்தியோகபூர்வமாகத் தொடங்கிவிட்டது.
இஸ்ரேலின் கட்டளைப்படி டிரம்ப் தனது அதிரடி ராணுவ நடவடிக்கைகளை அறிவித்துவிட்டார்.
ஆனால், இந்தப் போரை வெறும் அழிவாகப் பார்ப்பவர்களுக்கும், இந்தப் போரை பெரும் செல்வத்தை உருவாக்கும் ஒரு 'வாய்ப்பாக' (Opportunity) பார்ப்பவர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.
இன்று பலரும் அச்சத்தில் இருக்கும்போது, இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய பெரும் முதலீட்டாளர்கள் (Jews/Global Investors) பல மாதங்களுக்கு முன்பே இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக தயாராகிவிட்டனர்.
இது எப்படிச் சாத்தியம்? போரின் மூலம் இவர்கள் எப்படிப் பணம் சம்பாதிக்கிறார்கள்?
இதோ அதன் பின்னால் உள்ள கசப்பான உண்மைகள்.
ஈரான் உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20% கடந்து செல்லும் 'ஹோமுஸ் நீரிணை'ப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. போர் மூண்டால் ஈரான் இந்த வழியை மூடும் என இவர்களுக்கு முன்னரே தெரியும்.
எண்ணெய் விநியோகம் தடைப்படும்போது அதன் விலை விண்ணைத் தொடத் தொடங்கும். இதைக் கணித்து, புத்திசாலித்தனமான முதலீட்டாளர்கள் மாதங்களுக்கு முன்பே Chevron, Exxon, மற்றும் Shell போன்ற எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளை (Oil Stocks) வாங்கி வைத்தனர். இன்று காலை நிலவரப்படி, அவர்களின் லாபம் பலமடங்கு உயர்ந்துள்ளது.
அடுத்ததாக..
ஒரு போர் தொடங்குகிறது என்றால், அங்கு ஆயுதங்களின் தேவை முடிவில்லாமல் இருக்கும். ஏவப்படும் ஒவ்வொரு ஏவுகணையும், சுடப்படும் ஒவ்வொரு குண்டுகளும் யாரோ ஒருவருக்கு லாபத்தைத் தருகின்றன.
Lockheed Martin, Raytheon, Northrop Grumman போன்ற நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு நீண்டகால ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
அழிக்கப்படும் ஒவ்வொரு ட்ரோனுக்கும் (Drone) பதிலாகப் புதியவை தயாரிக்கப்பட வேண்டும்.
அமெரிக்கா நீண்டகாலப் போருக்குத் தயாராகிவிட்ட நிலையில், அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்த ஆயுத நிறுவனங்களின் லாபம் குறையப்போவதில்லை.
"என் தந்தை இரண்டாம் உலகப் போரின்போது பாதுகாப்புப்( Defence Stocks) பங்குச் சந்தையில் முதலீடு செய்தார், அதை 30 ஆண்டுகள் வைத்திருந்தார். அந்தச் செல்வம்தான் இன்று எங்கள் குடும்பத்தை நிலைநிறுத்தியுள்ளது," என்பது ஒரு வெற்றிகரமான யூத முதலீட்டாளரின் வாக்குமூலம்.
அதே பாதையைத்தான் இன்றும் பல யூதர்கள் பின்பற்றுகிறார்கள். உலகம் "இது மூன்றாம் உலகப் போராக மாறிவிடுமோ?" என்று பயந்து நடுங்கும்போது, யூதர்கள் தாங்கள் Energy Stocksமற்றும் defence stocksல் செய்த முதலீடுகளின் லாபத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சாமான்ய மக்கள் செய்திகளைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால், அதிகார மையங்களில் இருப்பவர்கள் இந்த நகர்வுகளை மாதங்களுக்கு முன்பே திட்டமிடுகிறார்கள்.
போர் என்பது ஒரு நாட்டின் அழிவு, ஆனால் அது யூதர்களை பொறுத்தவரை பல தலைமுறைக்கான சொத்து (Generational Wealth).
அமெரிக்காவின் டொலர் ஏகாதிபத்தியத்தையும், இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், இந்தப் போர் என்பது ஒரு யூதர்களுக்கு செல்வத்தை வாரி இறைக்கும் மிகப்பெரிய 'Wealth Transfer' (செல்வப் பரிமாற்றம்).
மற்றவர்கள் போர்ப் பயத்தைப் பார்க்கும்போது, யூதர்கள் வாய்ப்பைப் பார்க்கிறார்கள்.
வரலாறு எப்போதும் வெல்பவர்களாலும், வாய்ப்புகளைப் பயன்படுத்துபவர்களாலுமே எழுதப்படுகிறது. #👨மோடி அரசாங்கம்
ஈரானின் ருத்ரதாண்டவம் அமெரிக்கா நினைத்தது ஒன்று ஆனால் நடப்பது வேறு பற்றி எரியும் அரபு நாடுகள் பதட்டத்துடன் அப்பாவி பொது மக்கள்
125 ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவிய ஈரான்! 8 நாடுகளைக் குறிவைத்த ஈரான்!அலறும் சவூதி, கத்தார், அமீரகம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த "சரணடையுங்கள்" என்ற எச்சரிக்கையைத் தூக்கியெறிந்த ஈரான், இப்போது இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் தனது மாபெரும் ருத்ரதாண்டவத்தைத் தொடங்கியுள்ளது. 125 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் இஸ்ரேலை நோக்கிச் சீறிப்பாய்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் இப்போது ஒரு மாபெரும் போர்க்களமாக மாறியுள்ளது.
இஸ்ரேல் வான்பரப்பில் நெருப்புக் கோளங்கள்!
'ஜெருசலேம் போஸ்ட்' (Jerusalem Post) சற்றுமுன் வெளியிட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி, ஈரான் தனது வான் எல்லையில் இருந்து சுமார் 125 ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளது. இஸ்ரேலின் அதிநவீன வான்பாதுகாப்பு முறைமைகளை மீறி, சுமார் 35 ஏவுகணைகள் இஸ்ரேலிய வான்பரப்பிற்குள் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளன. இதனால் ஜெருசலேம், டெல் அவிவ் போன்ற முக்கிய நகரங்களில் சைரன் சத்தங்கள் அலற, மக்கள் பதுங்குகுழிகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
டிரம்ப்புக்கு ஈரான் கொடுத்த 'மரண' பதிலடி!
"இன்று இரவுக்குள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடையுங்கள், இல்லையேல் மரணம் உறுதி" என டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு ஈரான் இப்போது செயலில் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC), இஸ்ரேலை மட்டும் குறிவைக்காமல், மத்திய கிழக்கு முழுவதுமுள்ள அமெரிக்காவின் அத்தனை அத்திவாரங்களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளது.
வெளியானது ஈரானின் "மரணப் பட்டியல்" (The Hit List)!
இதுவரை இஸ்ரேலை மட்டுமே எதிரியாகப் பார்த்த ஈரான், இப்போது 8 நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தனது நேரடி இலக்குகளாக அறிவித்து உலகத்தையே அதிரவைத்துள்ளது. ஈரானின் ஏவுகணை இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் இதோ:
பஹ்ரைன்: அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம் (U.S. Fifth Fleet HQ).
கத்தார்: அல் உதீத் (Al Udeid) மாபெரும் விமானப்படைத் தளம்.
குவைத்: கேம்ப் ஆரிஃப்ஜான் மற்றும் முக்கிய வான்படைத் தளங்கள்.
ஐக்கிய அரபு அமீரகம்: அல் தஃப்ரா தளம் மற்றும் ஜெபல் அலி துறைமுகம்.
சவூதி அரேபியா: ரியாத்தில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் உட்பட 4 இடங்கள்.
ஜோர்தான்: முவாஃபக் சால்டி விமானப்படைத் தளம்.
ஈராக்: எர்பில் நகரில் உள்ள அமெரிக்கத் தளம்.
3-ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டதா?
ஈரானின் இந்த அறிவிப்பு வெறும் மிரட்டல் அல்ல என்பதை இஸ்ரேல் மீதான தாக்குதல் நிரூபித்துள்ளது. அமெரிக்காவுக்கு இடம் கொடுத்த அத்தனை அரபு நாடுகளையும் போருக்குள் இழுத்துள்ள ஈரான், "நீங்கள் போரைத் தொடங்கிவிட்டீர்கள், ஆனால் முடிவை நாங்கள் தீர்மானிப்போம்" என்ற தொனியில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்த 24 மணிநேரம் உலக வரலாற்றின் மிக முக்கியமான நேரமாகப் பார்க்கப்படுகிறது.
டிரம்ப்பின் எச்சரிக்கையை மீறி ஈரான் முன்னெடுத்துள்ள இந்த மாபெரும் பதிலடி அமெரிக்காவை மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றுமா...? அல்லது ஈரானின் அழிவுக்கு வழிவகுக்குமா...? என பொறுத்திருந்து பார்ப்போம்...!
#IranVsIsrael #125Missiles #Trump #WorldWar3 #BreakingNewsTamil #JaffnaNews #GeopoliticsTamil #MiddleEastWar #IranStrikesBack #USvsIran #உலகசெய்திகள் #👨மோடி அரசாங்கம்
பிரேக்கிங் :
இஸ்ரேல் பிரதமர் "பெஞ்சமின் நெதன்யாகு" ஜெர்மனியின் "பெர்லினில்" எங்கோ மறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது,
"பாகிஸ்தான்" சைபர் குழுக்களால் ஹேக் செய்யப்பட்ட "மொசாட்" தரவுத்தளத்திலிருந்து நெதன்யாகுவின் சமீபத்திய கண்காணிப்பு சமிக்ஞை தரவு, அவர் ஜெர்மனியில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது,
(ஓடிட்டான் தே....... யா பையன், சங்கிகளின் தகப்பன் இப்படி பொட்டையா இருக்கான்) #👨மோடி அரசாங்கம்
ஆடு அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
*2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ?*
*தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.*
*கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. @mkstalin அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல.
Rajkumar Narasinghan
Rajkumar Microbe
#போதும்மோசடி_போதும்மோடி #SaveTNRights #get_out_aadu #தமிழ்நாடு_வெல்லட்டும்_ஸ்டாலின்_தொடரட்டும் #மீள்பதிவு #👨மோடி அரசாங்கம்
உலகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள், அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் என 'ஈரான் போர்' உத்தியோகபூர்வமாகத் தொடங்கிவிட்டது.
இஸ்ரேலின் கட்டளைப்படி டிரம்ப் தனது அதிரடி ராணுவ நடவடிக்கைகளை அறிவித்துவிட்டார்.
ஆனால், இந்தப் போரை வெறும் அழிவாகப் பார்ப்பவர்களுக்கும், இந்தப் போரை பெரும் செல்வத்தை உருவாக்கும் ஒரு 'வாய்ப்பாக' (Opportunity) பார்ப்பவர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.
இன்று பலரும் அச்சத்தில் இருக்கும்போது, இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய பெரும் முதலீட்டாளர்கள் (Jews/Global Investors) பல மாதங்களுக்கு முன்பே இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக தயாராகிவிட்டனர்.
இது எப்படிச் சாத்தியம்? போரின் மூலம் இவர்கள் எப்படிப் பணம் சம்பாதிக்கிறார்கள்?
இதோ அதன் பின்னால் உள்ள கசப்பான உண்மைகள்.
ஈரான் உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20% கடந்து செல்லும் 'ஹோமுஸ் நீரிணை'ப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. போர் மூண்டால் ஈரான் இந்த வழியை மூடும் என இவர்களுக்கு முன்னரே தெரியும்.
எண்ணெய் விநியோகம் தடைப்படும்போது அதன் விலை விண்ணைத் தொடத் தொடங்கும். இதைக் கணித்து, புத்திசாலித்தனமான முதலீட்டாளர்கள் மாதங்களுக்கு முன்பே Chevron, Exxon, மற்றும் Shell போன்ற எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளை (Oil Stocks) வாங்கி வைத்தனர். இன்று காலை நிலவரப்படி, அவர்களின் லாபம் பலமடங்கு உயர்ந்துள்ளது.
அடுத்ததாக..
ஒரு போர் தொடங்குகிறது என்றால், அங்கு ஆயுதங்களின் தேவை முடிவில்லாமல் இருக்கும். ஏவப்படும் ஒவ்வொரு ஏவுகணையும், சுடப்படும் ஒவ்வொரு குண்டுகளும் யாரோ ஒருவருக்கு லாபத்தைத் தருகின்றன.
Lockheed Martin, Raytheon, Northrop Grumman போன்ற நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு நீண்டகால ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
அழிக்கப்படும் ஒவ்வொரு ட்ரோனுக்கும் (Drone) பதிலாகப் புதியவை தயாரிக்கப்பட வேண்டும்.
அமெரிக்கா நீண்டகாலப் போருக்குத் தயாராகிவிட்ட நிலையில், அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்த ஆயுத நிறுவனங்களின் லாபம் குறையப்போவதில்லை.
"என் தந்தை இரண்டாம் உலகப் போரின்போது பாதுகாப்புப்( Defence Stocks) பங்குச் சந்தையில் முதலீடு செய்தார், அதை 30 ஆண்டுகள் வைத்திருந்தார். அந்தச் செல்வம்தான் இன்று எங்கள் குடும்பத்தை நிலைநிறுத்தியுள்ளது," என்பது ஒரு வெற்றிகரமான யூத முதலீட்டாளரின் வாக்குமூலம்.
அதே பாதையைத்தான் இன்றும் பல யூதர்கள் பின்பற்றுகிறார்கள். உலகம் "இது மூன்றாம் உலகப் போராக மாறிவிடுமோ?" என்று பயந்து நடுங்கும்போது, யூதர்கள் தாங்கள் Energy Stocksமற்றும் defence stocksல் செய்த முதலீடுகளின் லாபத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சாமான்ய மக்கள் செய்திகளைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால், அதிகார மையங்களில் இருப்பவர்கள் இந்த நகர்வுகளை மாதங்களுக்கு முன்பே திட்டமிடுகிறார்கள்.
போர் என்பது ஒரு நாட்டின் அழிவு, ஆனால் அது யூதர்களை பொறுத்தவரை பல தலைமுறைக்கான சொத்து (Generational Wealth).
அமெரிக்காவின் டொலர் ஏகாதிபத்தியத்தையும், இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், இந்தப் போர் என்பது ஒரு யூதர்களுக்கு செல்வத்தை வாரி இறைக்கும் மிகப்பெரிய 'Wealth Transfer' (செல்வப் பரிமாற்றம்).
மற்றவர்கள் போர்ப் பயத்தைப் பார்க்கும்போது, யூதர்கள் வாய்ப்பைப் பார்க்கிறார்கள்.
வரலாறு எப்போதும் வெல்பவர்களாலும், வாய்ப்புகளைப் பயன்படுத்துபவர்களாலுமே எழுதப்படுகிறது. #👨மோடி அரசாங்கம்
அப்படீங்களா மோடிசீ! இப்பதானே டெல்லி சிபிஐ கோர்ட் உங்களோட அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் மேல உங்களோட நிர்பந்தத்தால் போடப்பட்ட பொய் வழக்குகளுக்காக செருப்பால் அடிச்சாங்க..
மதுபான ஊழல் என்ற பெயரில் டெல்லியில் பித்தலாட்டம் நடத்திய இவர்களின் கைக்கூலிகளை இரண்டு நாட்களுக்கு முன் நீதிமன்றம் கழுவி ஊற்றி, காறித்துப்பிய ஈரம் காய்வதற்குள் வெட்கம் - மானம் - சூடு - சொரணை எதுவுமே இல்லாமல் ஒரு மனிதனால் இப்படி பேச முடிகிறதென்றால், அது எப்பேர்ப்பட்ட கேடுகெட்ட, கீழ்த்தரமான ஜென்மமாக இருக்கும்...😎
எவ்வளவு முறை இது போன்ற பொய் குற்றசாட்டுகளுக்காக செருப்படி வாங்கினாலும் திருந்த மாட்டீங்களா...
உலக வரலாற்றில் உங்களை போல் இப்படி ஒரு கையாலகாத, டம்மி பீஸ், வெத்துவேட்டு பிரதமர் யாராவது இருக்கிறார்களா?
வருஷம் முழுவதும் கோயில் குளம்ன்னு சுத்த வேண்டியது, தேர்தல் வரும்போது வந்து பொய்யா பேச வேண்டியது.. 😡
#சுத்த_வேஸ்ட்
Re Shared #👨மோடி அரசாங்கம்
உலக வரலாற்றில் மிகப்பெரும் அபாயமும், பெரும் சாத்தியக்கூறுகளும் நிலவும் தருணத்தில், கென்யா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது.
மீண்டும் போர் முரசுகள் அதிர்கின்றன.
பொருளாதாரத் தடைகள் மீண்டும் இறுக்கப்படுகின்றன.
அதே பழைய சாம்ராஜ்யம் தன் ஆயுதங்களை மீண்டும் கூர் தீட்டுகின்றது.
இன்றைய இலக்கு ஈரான்.
இராஜதந்திரக் கோழைத்தனம் ஏதுமின்றி வெளிப்படையாகப் பேசுவோம். ஈரான் கொடூரமானது என்பதால் அது தாக்குதலுக்கு ஆளாகவில்லை. அது பிற்போக்குத்தனமானது என்பதால் அது தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. தன் மக்களுக்கு எதிராக இருப்பதற்காக ஈரான் தாக்கப்படவில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட மறுத்ததற்காகவே ஈரான் தாக்கப்படுகிறது.
அதுதான் குற்றம்.
எப்பொழுதும் அதுதான் குற்றம்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈரான் தேசம் பணிய மறுத்து வந்துள்ளது. தன் எண்ணெயைக் கைமாற்றிவிட மறுத்து வந்துள்ளது. வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ்வின் (இஸ்ரேல்) கைப்பாவை அரசாக மாற மறுத்து வந்துள்ளது.
இந்த மறுதலிப்புகளுக்காக, பொருளாதாரத் தடைகள், சதிகள், சுற்றி வளைத்தல்கள், படுகொலைகள் மற்றும் முடிவுறாப் பிரச்சாரங்கள் மூலம் ஈரான் தண்டிக்கப்பட்டுள்ளது.
இது அரசு தந்திரம் அல்ல. இது ஒரு போர் முற்றுகை.
பொருளாதாரத் தடைகள் என்பவை வெறும் கொள்கைகள் அல்ல. அவை ஆயுதங்கள்.
அந்த ஆயுதங்கள் அமைச்சர்களை அல்ல, உழைப்பாளர்களைக் குறிபார்க்கின்றன. தளபதிகளுக்குப் பதிலாகக் குழந்தைகளைக் குறிபார்க்கின்றன. மாளிகைகளை விடுத்து ஏழைகளைக் குறிபார்க்கின்றன.
பொருளாதாரத் தடைகள் என்றால், மருந்தில்லா மருத்துவமனைகள், உதிரிபாகங்கள் இல்லா ஆலைகள், எதிர்காலம் இல்லா இளைஞர்கள் என்று பொருள்.
தடைகள் என்பவை மெல்ல வெடிக்கும் வெடிகுண்டுகள்.
மெல்லக் கொல்லும் நஞ்சு தோல்வியடையும் பொழுது, வல்லரசு உடனே கொல்லத் தயாராகிறது.
போர்க்கப்பல்கள் தயாராகின்றன. படைத்தளங்கள் விரிவாக்கப்படுகின்றன. போருக்கான உளவியல் காற்றை நிரப்புகின்றன. ஆட்சி மாற்றம் பற்றி வாஷிங்டன் நிர்வாக அறைகள் வெளிப்படையாக விவாதிக்கின்றன.
நாம் பலமுறை பார்த்த அதே திரைக்கதைதான்.
ஈராக்கிற்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டது. லிபியாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. சிரியாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுக்கும், கியூபாவிற்கும், வெனிசுலாவிற்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மற்றவர்களை விடவும் ஆப்பிரிக்கர்களான நமக்கு இந்தத் திரைக்கதை நன்கு தெரியும்.
இதற்குப் பலியானவர்கள் பலரை நாம் அடக்கம் செய்துள்ளோம்.
நிலைத்தன்மை என்ற பெயரில் காங்கோ சூறையாடப்பட்டது.
ஜனநாயகத்தின் பெயரால் லிபியா அழிக்கப்பட்டது. பாதுகாப்பு என்று சொல்லி சோமாலியா இராணுவமயம் ஆக்கப்பட்டது.
ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதிலும் நமது மக்கள் வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொண்டு இருக்கும்போது, சர்வதேச நாணய நிதியம் (IMF) தன் கொள்கைகளை உத்தரவுகளாகப் பிறப்பிக்கின்றது. கென்யா கூடச் சுதந்திரமாய் இல்லை. அந்நியப் படைகள் நம் மண்ணில் தளம் அமைத்துள்ளன.
கடன்கள் நமது பொருளாதாரத்தைச் சங்கிலியால் பிணைத்துள்ளன. நமது பட்ஜெட் அறிக்கைகள் நம் மக்களைத் தாண்டி உலக வங்கிக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. நம் தேசத்தின் வளர்ச்சி ஏகாதிபத்தியத்தால் மூச்சுத் திணறடிக்கப்படுவதால், நம் இளைஞர்கள் புலம்பெயர்கின்றனர்.
எனவே, ஈரான் திணறுவதை நாம் எளிதில் புரிந்துகொள்ள இயலும். ஈரானின் நெருக்கடிகளை, நம் சொந்தத் தொண்டை நெறிக்கப்பட்டது போலவே நாம் அறிய முடியும்.
ஈரானின் வீழ்ச்சி என்பதை, ஈரான் மக்களின் சுதந்திரம் என்று கருதுபவர்கள், ஒன்று அப்பாவிகளாக இருக்க வேண்டும், இல்லையேல் நேர்மையற்றவர்களாக இருக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் ஏகாதிபத்தியம் தலையிடுகிறதோ, அப்பொழுதெல்லாம் அங்கே சாம்பல் மட்டுமே மிஞ்சும். ஏகாதிபத்தியங்கள் தேசங்களை உருவாக்காது; தேசங்களை உடைக்கும். அது ஜனநாயகத்தைக் கொண்டு வராது; கைப்பாவைகளை மட்டுமே உருவாக்கும்.
ஏகாதிபத்தியம் விடுதலை தராது; ஆதிக்கம் மட்டுமே செலுத்தும்.
மார்க்ஸியர்களான நாங்கள் உலகை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்பவர்கள். ஒரு முக்கிய கேள்வியை முன்வைக்கிறோம்: இதன் மூலம் பலனடைவது யார்?
பொருளாதாரத் தடைகள் யாரைப் பாதிக்கும்? வால் வீதியையா (அமெரிக்கப் பங்குச்சந்தை) அல்லது ஈரானியத் தொழிலாளர்களையா? இராணுவ மிரட்டல்கள் ஈரானியப் பெண்களுக்கா அல்லது பென்டகனுக்கா? ஆட்சி மாற்றம் உதவப்போவது மக்களுக்கா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா?
பதில், எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ஆகவே, முதன்மை முரண்பாடு வெளிப்படையாகத் தெரிகிறது.
அனைத்து நாடுகளிலும் உள்ளது போலவே ஈரானின் உள் முரண்பாடுகள், ஈரான் மக்களால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டியவை. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள் மூலம் வெளியிலிருந்து வரும் ஆக்கிரமிப்புதான் முதன்மை எதிரி.
மார்க்ஸியர்கள் முதன்மை எதிரியைத்தான் தாக்குவார்கள்.
இந்தக் குழப்பங்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். ஈரானின் இறையாண்மையோடு, ஐயம் ஏதுமின்றி உறுதியாக நிற்கிறோம்.
குண்டுகள் வீசுவதன் மூலம் எந்த மக்கள் மீதும் சுதந்திரத்தைத் திணிக்க முடியாது என நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
பொருளாதாரத் தடைகள் மற்றும் நெருக்கடிகள் மூலமாக எந்தவொரு தேசத்திற்கும் ஜனநாயகத்தை வழங்க முடியாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தனக்காக மட்டும் அல்லாது, ஒடுக்கப்பட்ட அனைத்து தேசங்களுக்காகவும், வாஷிங்டனின் உத்தரவுகளுக்குப் பணிய மறுத்து ஈரான் இன்று எதிர்த்து நிற்கிறது.
ஈரான் எதிர்த்து நிற்கும் போது, சாம்ராஜ்யம் பலவீனமாகிறது.
ஒரு தேசம் எழுந்து நிற்கும் பொழுது, தங்களாலும் எழுந்து நிற்க முடியும் என மற்றவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
ஈரானின் போராட்டம் நம்முடையதிலிருந்து வேறுபட்டதில்லை.
இது கென்யாவின் போராட்டம்.
காங்கோவின் போராட்டம்.
பாலஸ்தீனத்தின் போராட்டம்.
சுயமரியாதையுடன் வாழவும் போராடவும் செய்யும் ஒவ்வொரு விவசாயியுடனும் தொழிலாளியுடனும் தொடர்புடைய போராட்டம்.
சர்வதேசியம் என்பது வெறும் இரக்கம் கிடையாது; அது பகிரப்பட்ட எதிர்காலம்.
எனவே, கென்ய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகிய நாங்கள் பின்வரும் பிரகடனத்தை அறிவிக்கின்றோம்:
ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
எல்லாவிதமான இராணுவ மிரட்டல்களையும் போர் தயாரிப்புகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் நடக்கும் எல்லாவிதமான ஏகாதிபத்தியத் தலையீடுகளையும் நாங்கள் கண்டிக்கின்றோம்.
தங்களது அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் ஈரானிய மக்களின் உரிமையை நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம்.
ஏகாதிபத்தியத்தை அதன் அனைத்து அம்சங்களிலும் எதிர்த்து நிற்க, கென்ய மற்றும் அனைத்து ஆப்பிரிக்கத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நாட்டுப் பற்றாளர்களை அழைக்கிறோம்.
ஏகாதிபத்தியங்கள் ஒன்றை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளட்டும்.
எந்த எதிர்ப்பும் இன்றி ஆசியாவும் ஆப்பிரிக்காவும் ஆளப்பட்ட காலம் மலையேறிவிட்டது.
பணிந்து கிடந்த காலம் போய்விட்டது.
ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்த்து நிற்கக் கற்றுக்கொண்டுவிட்டனர்.
ஈரானின் இறையாண்மையைப் பாதுகாத்தல் என்பது, கென்யாவின் கண்ணியத்தைக் காப்பதாகும். ஆப்பிரிக்காவின் கண்ணியத்தைக் காப்பதாகும். ஒடுக்கப்பட்ட மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் காப்பதாகும்.
சரிந்து வீழும் ஏகாதிபத்தியங்களால் வரலாறு உருவாக்கப்படுவதில்லை.
எதிர்த்து நிற்கும் மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள்.
பாட்டாளிவர்க்கச் சர்வதேசியம் வாழ்க!
ஆப்பிரிக்க, மேற்காசிய ஒற்றுமை ஓங்குக!
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!
இறையாண்மை, கண்ணியம், சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம்!
பூக்கர் ஓமோலே
பொதுச் செயலாளர்,
கென்ய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
தமிழில்: செம்படையான். #👨மோடி அரசாங்கம்
மனிதன் நினைத்திருந்தால் தன் வயதைக் காரணங்காட்டி வீரர்கள் மத்தியில் உற்சாக உரை ஆற்றிவிட்டு கண்காணாத இடத்திற்குப் போய் பார்வையிட்டுக்கொண்டிருந்திருக்கலாம் உயிருக்கு உத்தரவாதமற்ற வீட்டில் இருந்து அவர்கள் குடும்பத்துடன் நோன்புநோற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
குறைந்தபட்சம் அவர்கள் வீட்டுப்பெண்களாவது போர் என்பது ஆண்களின் விளையாட்டு பெண்களாகிய எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று சலுகை கேட்டு குழந்தைகுட்டிகளை கூட்டிக்கொண்டு சத்தமில்லாத நகரொன்றிற்கு விடைபெற்றிருக்கலாம். மகள்,மருமகன்,பேத்தி உட்பட குடும்பமாகவே மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர்.
பாதுகாப்பாய் இருந்துகொண்டு கடல் கடந்தொரு போர் நடத்தும் ஒருத்தனும்
அடுத்த நாட்டு குடிமகனை தன் வெறிக்கு பலியாக்கும் ஒருத்தனும் கற்றுக்கொள்ள வேண்டும் வீரமென்றால் என்னவென்று!
தீவுகளில் கூடி போதையில் ஆடி குழந்தைகளை காமப்பலியாக்கி இளம்பெண்களை புத்தி பேதலித்தவர்களாக அலையவிட்டிருக்கும் எப்ஸ்டீன் கூட்டாளிகள் தங்களது கயமைகளை மறைத்துக்கொள்ள இன்று உங்களை குடும்பத்துடன் காவு கொடுத்திருக்கின்றனர். உங்களது குடும்பத்து மரணம் இன்று உலகச் செய்தியாகியிருக்கிறது.
நாற்பது நாளல்ல வரவிருக்கும் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் கூட மண்ணுக்காய் உரமாகிப்போன உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் உங்கள் மக்கள் மட்டுமல்ல நாங்களும் நினைவுகூர்ந்து வரலாறுகளில்
பதித்துக்கொண்டேயிருப்போம். கடலாழி சூழ்ந்து எங்கள் உடல் கரைந்து போனாலும் கில்காமெஷின் சரித்திரம் வெளிப்பட்டது போல எங்களது ஏடுகளும் ஒருநாள் உங்களைப் பற்றிக் கூறுவதற்கு வெளிப்படலாம்
மரணம் என்பது தோல்வியல்ல அது பல வீரர்களை உருவாக்கும் விதை💐💐💐
Copy #👨மோடி அரசாங்கம்
இதெல்லாம் இவர்களுக்கு வேடிக்கையாக, பொழுது போக்காக ஆகிவிட்டது போலும்!
டிரம்பும், நெதன்யாகும் ஆடுகிற அராஜக, அத்துமீறல் ஆட்டத்தால் என்னென்ன விளைவுகளை உலகம் எதிர்கொள்ள நேருமோ..?
தானுண்டு, தன் நாடுண்டு என்று இருக்கும் ஈரான் மீது வலிந்து குண்டு மழை பொழிய வேண்டிய அவசியமே இல்லை.
கொலைவெறித்தனமான இந்தக் கொடூர தாக்குதல்கள் உலகில் மனிதகுலம் நாதியற்று போய்க் கொண்டுள்ளதோ..என கலங்க வைக்கிறது…? பள்ளிக் கூடத்தின் மீதெல்லாம் குண்டு மழை பொழிவதையும், மழலைகள் சாவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கையறு நிலையில் இருக்கத் தான் வேண்டுமா..?
உலகின் சிறிய நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வேண்டுமா..?
பைத்தியக்கார பயங்கரவாதிகளை நாட்டின் தலைவர்களாக்கினால் உலகம் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதற்கு இன்றைய நிதர்சன உதாரணங்கள் டிரம்ப், நெதன்யாகு, மோடி!
2014 வரை இந்திய அரசு இஸ்ரேலின் போர்வெறியை ஆதரித்தது இல்லை. பாலஸ்தீனர்களின் விடுதலையை அங்கீகரித்தவர்களே நாம்! அமெரிக்காவை எச்சரிக்கையோடு அணுகி கெளரவமாக உறவாடிய பிரதமர்களைத் தான் இது வரை இந்தியா கண்டுள்ளது.
மோடியின் தனிப்பட்ட பாலியல் பலவீனமும், ஆர்.எஸ்.எஸ்சி இஸ்லாமிய வெறுப்புமாக இணைந்து இன்று உலக அரங்கில் சர்வதேச சமரசமற்று பயணித்துக் கொண்டிருந்த இந்தியாவின் இமேஜ் சரிந்து வருகிறது. அதிகாரத் திமிர் பிடித்த அமெரிக்க டிரம்ப்பிடம் நமது பிரதமர் மோடி அடி பணிந்து போவது ஒட்டு மொத்த இந்தியர்களையும் கூனி குறுக வைக்கிறது.
சிறிய நாடாயினும் அடிபணிய மறுக்கும் ஈரானின் நெஞ்சுரம் வியக்க வைக்கிறது. பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து ஈரானிலும் மானுட அழித்தொழிப்புகள் அரங்கேறினால் உலகம் வேடிக்கை பார்க்காது.
சீனாவும், ரஷ்யாவும், வட கொரியாவும் இன்னும் சில நாடுகளும் சிலிர்த்தெழுந்து களம் கண்டால் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆகப் பெரிய அழிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். இது உலகப் போராகவும் வடிவம் கொள்ள வாய்ப்பாகிவிடும்.
என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்!
சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்












