
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
அமெரிக்க மக்களும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சமாதான விரும்பிகளுமாக அனைவரும் சேர்ந்து அவசரமாக ஒரு முடிவெடுத்து அணுகுண்டு வீசும் உத்தரவை டிரம்ப் என்கிற ஒரு தனிநபர் இட முடியாது என்கிற நிலையை உறுதி செய்யவேண்டும்!
காரணம் ஈரானுடனான போர் ஈரானை வீழ்த்தினாலும் அதைவிட ஆயிரம் மடங்கு அவமானத்தையும் உலக நாடுகளின் கண்டனத்தையும் எதிர்கொள்வது அவருக்கு தவிர்க்க முடியாதது!
அத்துடன் எப்ஸ்டீன் பைல் விவகாரமும் சேர்ந்து உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் நிமிர்ந்து பார்க்க முடியாத ஒரு கேவலமான நிலை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது!
இந்த நிலையில் சரியோ தவறோ இத்தனைக்காலம் வாழ்ந்தாயிற்று, இனி நாட்டுக்காக உயிர்விட அச்சமில்லை என்று சொல்லி உயிர் விட்ட ஈரானின் உயர் தலைவரின் செயலுக்கு நேர் மாறாக.....
இனியும் மானமிழந்து வாழ விரும்பாமல் தன்னை அவமானப் படுத்திய உள்நாட்டையும் மற்ற நாடுகளையும் என்ன செய்கிறேன் பார் என்று வெறிபிடித்து அணுகுண்டுகளை வீச உத்தரவிடலாம் என்று அஞ்சுகிறேன்!
ஒரு வெறிபிடித்த மூடனின் வெறிக்கு உலகம் பலியாகும் அபாயம் இருப்பதாக நினைக்கிறேன்!
அந்த மிருகம் உலக மக்கள் அனைவரையும்விட தான் தான் மேல் என்கிற திமிர்பிடித்த ஒன்று!
எந்த எல்லைக்கும் செல்லலாம்!
எதுவும் நடக்கலாம்! #👨மோடி அரசாங்கம்
ஈரானிய கடற்படைக் கப்பலான
ஐரிஸ் தேனா, ஆயுதம் ஏந்தவில்லை!
"நாங்கள் நட்பு நீரில் இருப்பதாக நம்பினோம், கப்பலில் இருந்தவர்கள் போர் வீரர்கள் அல்ல." -
காரித்துப்பிய ஈரான் அமைச்சர்.
இந்தியா ஒரு முதுகெலும்பிவ்வாத பொட்டை பயலிடம் சிக்கித்தவிக்கிறது .. ஆழ்ந்த அனுதாபங்கள். அய்யா
இனி ஒரு நாடும் இந்தியாவை நம்பி வர மாட்டான். #👨மோடி அரசாங்கம்
வக்ஃப் வாரியத்தில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்களா?
- திரும்பப் பெற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் வெளியிடும் முஹம்மது ஷிப்லி அறிக்கை...
புதுச்சேரி வக்ஃபு வாரியத்திற்கு அகில இந்திய என்.ஆர் காங் கிரஸ் கட்சியின் உறுப்பினரான
வி.பி. அப்துல் ரகுமானை தலைவராக நியமித்துள்ள ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி பாஜக கூட்டணி அரசு,ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் புதிய வாரியத்தில் முஸ்லிம் அல்லாத ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்களையும் சேர்த்திருப்பது முஸ்லிம் சமுதாயத்திற்கு கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி அரசின் இந்த செயலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
புதுச்சேரியில் உள்ள பதிவு செய்யப்பட்ட 45 பள்ளிவாசல்களை நிர்வகிப்பது மற்றும் இந்த வாரியத்தின் கீழ் உள்ள சொத்துக்களைப் பாதுகாப்பது என்ற நோக்கத்தில் இந்த வாரியம் அமைக்கப்பட்டிருப்பதாக புதுவை முஸ்லிம்களை ஏமாற்ற மாய்மாலம் செய்கிறது புதுச்சேரியின் பாஜக கூட்டணி அரசு.
இத்தனை காலம் முஸ்லிம் சொத்துகளை பாதுகாப்பதில் இல்லாத அக்கறை திடீரென இப்போது முளைத்திருப்பதற்கு தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயம் அடையத்தான்
என்பது திண்ணமாகத்
தெரிகிறது.
வாரியத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிமல்லாத இருவரில் ஒருவர் எஸ்.செல்வ கணபதி.இவர்
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் தற்போதைய ராஜ்யசபா எம்.பி.யாக இருப்பவர்.பாஜகவின் முக்கியத் தலைவர் என்பதால், இவர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தப் பின்னணி கொண்டவராகவே அறியப்படுகிறார்.ஆக திட்டமிட்டே புதுவையின் பாஜக கூட்டணி அரசு முஸ்லிம் அல்லாதவர்களை வாரியத்தில் நியமித்துள்ளது.
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம்பெறுவது வாரியத்தின் செயல்பாடுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த நியமனத்திற்கு புதுச்சேரியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததை பொருட்படுத்தாமலும்
ஒன்றிய அரசு புதிதாகக் கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை கவனத்தில் கொள்ளாமலும் இந்த நியமனங்களை ரெங்கசாமி அரசு செய்துள்ளது.
2015-க்குப் பிறகு நீண்ட காலம் செயல்படாமல் இருந்த இந்த வாரியம், தற்போதைய AINRC-BJP கூட்டணி அரசால் மீண்டும் அமைக்கப்பட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் தவிர வேறில்லை.
தேர்தல் ஆதாயம் கருதி முஸ்லிம்களை திருப்தி படுத்துவதாக எண்ணிக்கொண்டு,செயல்படாமல் இருந்த வக்ஃப் வாரியத்தை ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளையும் உறுப்பினராக்கி
புதிதாக அமைத்திருப்பது ரெங்கசாமி மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பையும் அதிருப்தியையுமே தரும் என்பதை அவர் உணர்ந்து தகுதியும் திறமையும் வாய்ந்த
முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களை வாரியத்தில் நியமிக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கும் அபிலாஷைகளுக்கும் உரிய மதிப்பளிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய நியமனங்களை உடனே அவர் திரும்பப் பெற வேண்டும்.இந்த சர்ச்சைக்குரிய நியமனங்கள் நாட்டின் பிற மாநிலங்களிலும் பிரதிபலிக்கும் அபாயம் உள்ளதால் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த,தான் காரணம் ஆகிவிடக்கூடாது என்பதை புதுவை முதல்வர் ரெங்கசாமி புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
முஹம்மது ஷிப்லி
பொதுச்செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஐமாஅத்.
நாள்: 05.03.2026
#shiblivoice #mohamedshibli #shiblivlogs #BJPFailsIndia #VoteChori #makkalreport #INTJMEDIA #WaqfBoard #👨மோடி அரசாங்கம்
🚨 ஈரானைச் சுற்றியுள்ள உலக அரசியல் – இது அணு ஆயுதப் பிரச்சனை மட்டுமல்ல! உண்மையில் என்ன நடக்கிறது? 🌍
இன்று உலக அரங்கில் ஈரானை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள பதற்றத்தைப் பார்த்தால், பெரும்பாலான மக்கள் அதை “அணு ஆயுத பிரச்சனை” என்று நினைக்கிறார்கள். சிலர் அதை “எண்ணெய் வளங்களை கைப்பற்றும் போர்” என்றும் கருதுகிறார்கள்.
ஆனால் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தை ஆழமாக ஆராயும் சில ஆய்வாளர்கள் கூறுவது வேறுபட்ட ஒன்று.
அவர்கள் கூறுவது:
👉 இது வெறும் ஆயுதப் பிரச்சனை அல்ல
👉 இது வெறும் எண்ணெய் அரசியலும் அல்ல
இது உலக நிதி அமைப்பின் கட்டுப்பாட்டைச் சுற்றியுள்ள ஒரு பெரிய அரசியல் விளையாட்டு.
---
💰 உலக பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் வங்கி அமைப்பு
இன்றைய உலக பொருளாதாரம் பெரும்பாலும் மத்திய வங்கி அமைப்புகள் (Central Banks) மூலம் இயக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்த மத்திய வங்கி இருந்தாலும், உலகளாவிய கடன் அமைப்புகள், சர்வதேச வங்கி வலையமைப்புகள், மற்றும் பண பரிவர்த்தனை அமைப்புகள் சில மிகப்பெரிய நிதி சக்திகளின் செல்வாக்குக்குள் உள்ளன என்று பல அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்த மாதிரியான அமைப்பை சிலர்
“Rothschild – Rockefeller model banking” என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த அமைப்பின் நோக்கம் மிகவும் எளிது:
➡ உலகின் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் உலக நிதி அமைப்புடன் இணைந்திருக்க வேண்டும்.
---
🌍 சுயாதீன நிதி அமைப்புகளுக்கு எதிரான அழுத்தம்
கடந்த சில தசாப்தங்களில் நடந்த உலக அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் ஒரு மாதிரி தென்படுகிறது என்று சிலர் கூறுகிறார்கள்.
சில நாடுகள்:
தங்களது சொந்த நிதி கட்டுப்பாட்டை வைத்திருந்தன
டாலருக்கு மாற்றாக வர்த்தகம் செய்ய முயன்றன
மேற்கத்திய நிதி அமைப்புகளிலிருந்து சுயாதீனமாக இருந்தன
இந்த நாடுகளில் சில:
📍 ஈராக்
📍 லிபியா
📍 சிரியா
இந்த நாடுகளில் நடந்த போர்கள் ஜனநாயகம் அல்லது பாதுகாப்பு என்ற பெயரில் நடந்தாலும், சில ஆய்வாளர்கள் அதற்குப் பின்னால் பொருளாதார அரசியல் காரணங்களும் இருந்ததாகக் கூறுகின்றனர்.
---
📅 9/11 – உலக அரசியலில் திருப்புமுனை
2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு உலக அரசியல் முற்றிலும் மாறியது.
அதன் பின்னர் மத்திய கிழக்கு பகுதியில் பல ராணுவ நடவடிக்கைகள் தொடங்கின.
அமெரிக்காவின் முன்னாள் ஜெனரல் Wesley Clark கூறியதாக பரவலாக பேசப்படும் தகவல்படி:
“அடுத்த சில ஆண்டுகளில் பல மத்திய கிழக்கு நாடுகளில் நடவடிக்கைகள் இருக்கும்” என்று கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பலர் அந்த காலப்பகுதியை உலக அரசியல் மாற்றத்தின் தொடக்கமாகப் பார்க்கிறார்கள்.
---
🇮🇷 ஏன் ஈரான் முக்கியமான நாடு?
ஈரான் இன்று உலக அரசியலில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது.
அதற்குக் காரணங்கள் பல:
🛢 உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களில் ஒன்று
🌏 மத்திய கிழக்கில் வலுவான அரசியல் செல்வாக்கு
💰 மேற்கத்திய நிதி அமைப்புகளிலிருந்து பகுதி சுயாதீனம்
மேலும் ஈரான் சில நேரங்களில் டாலர் அல்லாத வர்த்தகத்தில் எண்ணெய் விற்பனை செய்ய முயற்சித்துள்ளது, குறிப்பாக சீனாவுடன்.
இதனால் சிலர் இதை Petrodollar அமைப்புக்கு சவால் என்று கருதுகின்றனர்.
---
🌐 SWIFT மற்றும் பொருளாதார தடைகள்
உலகளாவிய வங்கி பரிவர்த்தனைகளில் முக்கியமான அமைப்பு ஒன்று SWIFT.
ஒரு நாடு இந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டால்:
⚠ சர்வதேச பண பரிவர்த்தனை கடினமாகிவிடும்
⚠ வர்த்தகம் பாதிக்கப்படும்
⚠ பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும்
ஈரான் கடந்த காலங்களில் இந்த மாதிரியான கடுமையான பொருளாதார தடைகளை சந்தித்துள்ளது.
---
🌏 BRICS – புதிய உலக பொருளாதார மாற்றம்
இந்நேரத்தில் உலகில் மற்றொரு பெரிய மாற்றமும் நடைபெறுகிறது.
BRICS நாடுகள் (Brazil, Russia, India, China, South Africa மற்றும் புதிய உறுப்பினர்கள்) தமக்கென ஒரு மாற்று பொருளாதார அமைப்பை உருவாக்க முயற்சி செய்கின்றன.
இதில்:
✔ டாலர் அல்லாத வர்த்தகம்
✔ புதிய பண பரிமாற்ற அமைப்புகள்
✔ புதிய அபிவிருத்தி வங்கி
போன்ற முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த முயற்சிகள் உலக பொருளாதாரத்தில் புதிய சக்தி சமநிலையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
---
⚠️ உண்மையில் என்ன நடக்கிறது?
ஈரானைச் சுற்றியுள்ள உலக அரசியல் குறித்து பல கருத்துகளும் கோட்பாடுகளும் உள்ளன.
சிலர் இதை:
🔹 அணு ஆயுதப் பிரச்சனை
🔹 பிராந்திய பாதுகாப்பு
🔹 எண்ணெய் அரசியல்
என்று பார்க்கிறார்கள்.
மற்றவர்கள் இதை:
🔹 உலக நிதி அமைப்பின் கட்டுப்பாடு
🔹 புதிய உலக பொருளாதார போட்டி
🔹 பெரிய சக்திகளின் அரசியல் விளையாட்டு
என்று விளக்குகிறார்கள்.
---
🧠 இறுதி சிந்தனை
உலக அரசியல் என்பது ஒரே காரணத்தால் நடைபெறும் ஒன்றல்ல.
அதில்:
✔ பொருளாதாரம்
✔ பாதுகாப்பு
✔ வளங்கள்
✔ அரசியல்
✔ உலக சக்தி சமநிலை
என்ற பல காரணிகள் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.
ஈரானைச் சுற்றியுள்ள பதற்றமும் இதே மாதிரியான பல அடுக்குகள் கொண்ட ஒரு சிக்கலான உலக அரசியல் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
---
📢 உலக அரசியலைப் புரிந்துகொள்ள நாம் ஒரே தகவலை மட்டும் நம்பாமல், பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து உண்மையை புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
---
#WorldPolitics
#IranCrisis
#GlobalEconomy
#Geopolitics
#👨மோடி அரசாங்கம்
ரோட்டில்
படம் வரைஞ்சு பல பேரு
சம்பாதிச்சதை பார்த்துருப்பிங்க
ஆனால் வரைஞ்ச படத்தாலே
பணம் இழந்ததை பார்த்துருப்பிங்களா
அப்படி ஒரு கதை நேத்து நடந்தது
ஈரானில்
போலி விமான ஓடுதளம்
ரெடி பன்னி அதுல போர் விமான படம்
பெரிசா வரைஞ்சு அதுல குண்டு போட வச்சு
பல கோடி டாலர் பணத்தை இழக்க வச்சு
அந்த குண்டு போட்ட வீடியோ வை
நாங்க அழிச்சிட்டோம் என பெருமைப்பட
பேசவைத்து அடேய் குள்ள நரிகளா
அது வெறும் டம்மிடான்னு
சொல்லி இனி அடுத்த தடவை குண்டு போடுறது நெசமான விமானமா
இல்லை டம்மியான்னு மொத்த மூளையையும் கன்பியூசாக்கி
ஆகமொத்தம் அமெரிக்கா இஸ்ரேல்
மொத்த மானத்தையும் ஒரு MP டேட்டா
போட்டோ மூலமாக நாறடித்த
ஈரான் ராணுவத்தின்
திறைமையான மூளைக்கு முன்
வல்லரசு புல்லரசு நாடுகள்
எல்லாம் சும்மா டம்மிதானுங்கோ
*M.N* #👨மோடி அரசாங்கம்
கரண் தாபர்: உங்களின் 'இரு மொழிக் கொள்கை' என்கிற வறட்டுப் பிடிவாதத்தால், ஒன்றிய அரசின் ₹ 2000 கோடி பள்ளிக்கல்வி நிதியை அநியாயமாக இழக்கிறீர்களே?! நீங்க செய்வது சரியா?"
பழனிவேல் தியாகராஜன்:
"என்ன மாதிரியான கேள்வி இது.?
எப்படி நீங்கள் இப்படியொரு கேள்வியை என்னை பார்த்து கேட்கிறீர்கள்.?
ஓர் உதாரணமாக, நான் பல்லாயிரம் கோடி ₹ முதல் போட்டு நடத்துகிற என் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்திக் கொண்டு வருகிறேன்.
திடீரென்று ஒரு திருடன் உள்ளே புகுந்து என் தலையில் துப்பாக்கி வைத்து அழுத்தி, 'நான் சொல்ற மாதிரி பிசினஸ் டீலிங் முடி...இல்லைன்னா... 2000 கோடி கொடு'...ன்னு சட்ட விரோதமாக என்னை பிளாக்மெயில் பண்ணி மிரட்டிக்கிட்டு நிக்கிறான்.
நீங்களோ, அந்த கிரிமினலை எந்த கேள்வியும் கேட்காமல், அவனை தடுத்து விரட்டவோ, பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவோ, எந்த முயற்சியும் எடுக்காமல் அவன் மீது சிறு கோபம் கூட கொள்ளாமல் என்னிடம் வந்து,"அந்த சட்டவிரோத பிளாக்மெயில்க்கு நீங்க சம்மதிச்சா என்ன? எதற்காக வறட்டுப் பிடிவாதம் பிடித்து ₹2000 கோடியை வீணாய் இழக்கப் போறீங்க?"ன்னு... பிளாக்மெயிலருக்கு ஆதரவாக எனக்கு பாடம் நடத்தி கேள்வி கேட்கிறீங்களே...
இது சரியா.? நியாயமா..?
என்ற பழனிவேல் தியாகராஜனின் பதில் இணையத்தை சுற்றி வருகிறது...
Rajkumar Narasinghan
Rajkumar Microbe
#படித்ததில்_பிடித்தது
#நம்_வரி #நம்_உரிமை #வேண்டாம்_மும்மொழி
#👨மோடி அரசாங்கம்
பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!
இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!
'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
🚫 திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர்.
🚫 வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர்.
🚫 குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.
🚫 ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது.
🚫 மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.
👉 கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!
📢 தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
#👨மோடி அரசாங்கம்
அப்படீங்களா மோடிசீ! இவ்வளவு நடந்திருக்கு....இந்த நாட்டின் பிரதமரா நீங்க இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தீங்களா?
உலக வரலாற்றில் உங்களை போல் இப்படி ஒரு கையாலகாத, டம்மி பிரதமர் யாராவது இருக்கிறார்களா?
வருஷம் முழுவதும் கோயில் குளம்ன்னு சுத்த வேண்டியது, தேர்தல் வரும்போது வந்து பொய்யா பேச வேண்டியது.. 😡
#👨மோடி அரசாங்கம்
உலகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள், அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் என 'ஈரான் போர்' உத்தியோகபூர்வமாகத் தொடங்கிவிட்டது.
இஸ்ரேலின் கட்டளைப்படி டிரம்ப் தனது அதிரடி ராணுவ நடவடிக்கைகளை அறிவித்துவிட்டார்.
ஆனால், இந்தப் போரை வெறும் அழிவாகப் பார்ப்பவர்களுக்கும், இந்தப் போரை பெரும் செல்வத்தை உருவாக்கும் ஒரு 'வாய்ப்பாக' (Opportunity) பார்ப்பவர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.
இன்று பலரும் அச்சத்தில் இருக்கும்போது, இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய பெரும் முதலீட்டாளர்கள் (Jews/Global Investors) பல மாதங்களுக்கு முன்பே இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக தயாராகிவிட்டனர்.
இது எப்படிச் சாத்தியம்? போரின் மூலம் இவர்கள் எப்படிப் பணம் சம்பாதிக்கிறார்கள்?
இதோ அதன் பின்னால் உள்ள கசப்பான உண்மைகள்.
ஈரான் உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் 20% கடந்து செல்லும் 'ஹோமுஸ் நீரிணை'ப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. போர் மூண்டால் ஈரான் இந்த வழியை மூடும் என இவர்களுக்கு முன்னரே தெரியும்.
எண்ணெய் விநியோகம் தடைப்படும்போது அதன் விலை விண்ணைத் தொடத் தொடங்கும். இதைக் கணித்து, புத்திசாலித்தனமான முதலீட்டாளர்கள் மாதங்களுக்கு முன்பே Chevron, Exxon, மற்றும் Shell போன்ற எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளை (Oil Stocks) வாங்கி வைத்தனர். இன்று காலை நிலவரப்படி, அவர்களின் லாபம் பலமடங்கு உயர்ந்துள்ளது.
அடுத்ததாக..
ஒரு போர் தொடங்குகிறது என்றால், அங்கு ஆயுதங்களின் தேவை முடிவில்லாமல் இருக்கும். ஏவப்படும் ஒவ்வொரு ஏவுகணையும், சுடப்படும் ஒவ்வொரு குண்டுகளும் யாரோ ஒருவருக்கு லாபத்தைத் தருகின்றன.
Lockheed Martin, Raytheon, Northrop Grumman போன்ற நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு நீண்டகால ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
அழிக்கப்படும் ஒவ்வொரு ட்ரோனுக்கும் (Drone) பதிலாகப் புதியவை தயாரிக்கப்பட வேண்டும்.
அமெரிக்கா நீண்டகாலப் போருக்குத் தயாராகிவிட்ட நிலையில், அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்த ஆயுத நிறுவனங்களின் லாபம் குறையப்போவதில்லை.
"என் தந்தை இரண்டாம் உலகப் போரின்போது பாதுகாப்புப்( Defence Stocks) பங்குச் சந்தையில் முதலீடு செய்தார், அதை 30 ஆண்டுகள் வைத்திருந்தார். அந்தச் செல்வம்தான் இன்று எங்கள் குடும்பத்தை நிலைநிறுத்தியுள்ளது," என்பது ஒரு வெற்றிகரமான யூத முதலீட்டாளரின் வாக்குமூலம்.
அதே பாதையைத்தான் இன்றும் பல யூதர்கள் பின்பற்றுகிறார்கள். உலகம் "இது மூன்றாம் உலகப் போராக மாறிவிடுமோ?" என்று பயந்து நடுங்கும்போது, யூதர்கள் தாங்கள் Energy Stocksமற்றும் defence stocksல் செய்த முதலீடுகளின் லாபத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சாமான்ய மக்கள் செய்திகளைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால், அதிகார மையங்களில் இருப்பவர்கள் இந்த நகர்வுகளை மாதங்களுக்கு முன்பே திட்டமிடுகிறார்கள்.
போர் என்பது ஒரு நாட்டின் அழிவு, ஆனால் அது யூதர்களை பொறுத்தவரை பல தலைமுறைக்கான சொத்து (Generational Wealth).
அமெரிக்காவின் டொலர் ஏகாதிபத்தியத்தையும், இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், இந்தப் போர் என்பது ஒரு யூதர்களுக்கு செல்வத்தை வாரி இறைக்கும் மிகப்பெரிய 'Wealth Transfer' (செல்வப் பரிமாற்றம்).
மற்றவர்கள் போர்ப் பயத்தைப் பார்க்கும்போது, யூதர்கள் வாய்ப்பைப் பார்க்கிறார்கள்.
வரலாறு எப்போதும் வெல்பவர்களாலும், வாய்ப்புகளைப் பயன்படுத்துபவர்களாலுமே எழுதப்படுகிறது. #👨மோடி அரசாங்கம்
ஈரானின் ருத்ரதாண்டவம் அமெரிக்கா நினைத்தது ஒன்று ஆனால் நடப்பது வேறு பற்றி எரியும் அரபு நாடுகள் பதட்டத்துடன் அப்பாவி பொது மக்கள்
125 ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவிய ஈரான்! 8 நாடுகளைக் குறிவைத்த ஈரான்!அலறும் சவூதி, கத்தார், அமீரகம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த "சரணடையுங்கள்" என்ற எச்சரிக்கையைத் தூக்கியெறிந்த ஈரான், இப்போது இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் தனது மாபெரும் ருத்ரதாண்டவத்தைத் தொடங்கியுள்ளது. 125 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் இஸ்ரேலை நோக்கிச் சீறிப்பாய்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் இப்போது ஒரு மாபெரும் போர்க்களமாக மாறியுள்ளது.
இஸ்ரேல் வான்பரப்பில் நெருப்புக் கோளங்கள்!
'ஜெருசலேம் போஸ்ட்' (Jerusalem Post) சற்றுமுன் வெளியிட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி, ஈரான் தனது வான் எல்லையில் இருந்து சுமார் 125 ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளது. இஸ்ரேலின் அதிநவீன வான்பாதுகாப்பு முறைமைகளை மீறி, சுமார் 35 ஏவுகணைகள் இஸ்ரேலிய வான்பரப்பிற்குள் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளன. இதனால் ஜெருசலேம், டெல் அவிவ் போன்ற முக்கிய நகரங்களில் சைரன் சத்தங்கள் அலற, மக்கள் பதுங்குகுழிகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
டிரம்ப்புக்கு ஈரான் கொடுத்த 'மரண' பதிலடி!
"இன்று இரவுக்குள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடையுங்கள், இல்லையேல் மரணம் உறுதி" என டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு ஈரான் இப்போது செயலில் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC), இஸ்ரேலை மட்டும் குறிவைக்காமல், மத்திய கிழக்கு முழுவதுமுள்ள அமெரிக்காவின் அத்தனை அத்திவாரங்களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளது.
வெளியானது ஈரானின் "மரணப் பட்டியல்" (The Hit List)!
இதுவரை இஸ்ரேலை மட்டுமே எதிரியாகப் பார்த்த ஈரான், இப்போது 8 நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தனது நேரடி இலக்குகளாக அறிவித்து உலகத்தையே அதிரவைத்துள்ளது. ஈரானின் ஏவுகணை இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் இதோ:
பஹ்ரைன்: அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம் (U.S. Fifth Fleet HQ).
கத்தார்: அல் உதீத் (Al Udeid) மாபெரும் விமானப்படைத் தளம்.
குவைத்: கேம்ப் ஆரிஃப்ஜான் மற்றும் முக்கிய வான்படைத் தளங்கள்.
ஐக்கிய அரபு அமீரகம்: அல் தஃப்ரா தளம் மற்றும் ஜெபல் அலி துறைமுகம்.
சவூதி அரேபியா: ரியாத்தில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் உட்பட 4 இடங்கள்.
ஜோர்தான்: முவாஃபக் சால்டி விமானப்படைத் தளம்.
ஈராக்: எர்பில் நகரில் உள்ள அமெரிக்கத் தளம்.
3-ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டதா?
ஈரானின் இந்த அறிவிப்பு வெறும் மிரட்டல் அல்ல என்பதை இஸ்ரேல் மீதான தாக்குதல் நிரூபித்துள்ளது. அமெரிக்காவுக்கு இடம் கொடுத்த அத்தனை அரபு நாடுகளையும் போருக்குள் இழுத்துள்ள ஈரான், "நீங்கள் போரைத் தொடங்கிவிட்டீர்கள், ஆனால் முடிவை நாங்கள் தீர்மானிப்போம்" என்ற தொனியில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்த 24 மணிநேரம் உலக வரலாற்றின் மிக முக்கியமான நேரமாகப் பார்க்கப்படுகிறது.
டிரம்ப்பின் எச்சரிக்கையை மீறி ஈரான் முன்னெடுத்துள்ள இந்த மாபெரும் பதிலடி அமெரிக்காவை மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்றுமா...? அல்லது ஈரானின் அழிவுக்கு வழிவகுக்குமா...? என பொறுத்திருந்து பார்ப்போம்...!
#IranVsIsrael #125Missiles #Trump #WorldWar3 #BreakingNewsTamil #JaffnaNews #GeopoliticsTamil #MiddleEastWar #IranStrikesBack #USvsIran #உலகசெய்திகள் #👨மோடி அரசாங்கம்












