Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ஆறு விரல்களுடன் நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் கொ*ல்ல பட்டுவிட்டார் என்று பரவலாக பேச பட்டு வரும் நிலையில் அவ்வப்போது நெதன்யாகு தோன்றும் வீடியோக்களை இஸ்ரேல் வெளியிட்டு அவர் சாகவில்லை என்று கூறிவருகிறது தற்போது அந்த வீடியோக்கள் AI-யால் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகி வருகிறது நேற்று வெளியான நெதன்யாகுவின் உரை AI-யால் உருவாக்கப்பட்டது என்றும், ஆறு விரல்களுடன் அவர் தோன்றிய தோற்றம் கவனத்தை ஈர்த்தது என்றும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது அதை வெளியிட்ட சேனல் "இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது." என்ற குறிப்பையும் இணைத்தே வெளியிட்டது அவர் உயிருடன் இருந்தால் எதற்கு இந்த AI விளையாட்டு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் #Tamilmuslimmedia #iranisraelconflict #IsraelIranWar #Israel #NewsUpdate #DonaldTrump #america #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - BREAKING NEWS P0 செய்தா . AI வேலை நெட்தன்யாஹூவிக்கு 6 விரல்கள் நெட்தன்யாஹூயாகு உயிருடன் இல்லையா (೬ ( ೆ ~ ನ ೯   ( ಗ BREAKING NEWS P0 செய்தா . AI வேலை நெட்தன்யாஹூவிக்கு 6 விரல்கள் நெட்தன்யாஹூயாகு உயிருடன் இல்லையா (೬ ( ೆ ~ ನ ೯   ( ಗ - ShareChat
ஆறு விரல்களுடன் நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் கொ*ல்ல பட்டுவிட்டார் என்று பரவலாக பேச பட்டு வரும் நிலையில் அவ்வப்போது நெதன்யாகு தோன்றும் வீடியோக்களை இஸ்ரேல் வெளியிட்டு அவர் சாகவில்லை என்று கூறிவருகிறது தற்போது அந்த வீடியோக்கள் AI-யால் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகி வருகிறது நேற்று வெளியான நெதன்யாகுவின் உரை AI-யால் உருவாக்கப்பட்டது என்றும், ஆறு விரல்களுடன் அவர் தோன்றிய தோற்றம் கவனத்தை ஈர்த்தது என்றும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது அதை வெளியிட்ட சேனல் "இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது." என்ற குறிப்பையும் இணைத்தே வெளியிட்டது அவர் உயிருடன் இருந்தால் எதற்கு இந்த AI விளையாட்டு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் #Tamilmuslimmedia #iranisraelconflict #IsraelIranWar #Israel #NewsUpdate #DonaldTrump #america #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - BREAKING NEWS P0 செய்தா . AI வேலை நெட்தன்யாஹூவிக்கு 6 விரல்கள் நெட்தன்யாஹூயாகு உயிருடன் இல்லையா (೬ ( ೆ ~ ನ ೯   ( ಗ BREAKING NEWS P0 செய்தா . AI வேலை நெட்தன்யாஹூவிக்கு 6 விரல்கள் நெட்தன்யாஹூயாகு உயிருடன் இல்லையா (೬ ( ೆ ~ ನ ೯   ( ಗ - ShareChat
BRICS ன் வரலாற்று கடமை …. ஈரானுக்கு எதிராக, டிரம் + நெதன்யாகு கூட்டு ஆரம்பித்த யுத்தம் மூன்றாவது வாரமாக தொடர இருக்கின்ற நிலையில், அவர்கள் எதிர்பார்த்ததை போல் ஈரானை பணிய வைக்க முடியவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. இன்னிலையில் , அமெரிக்காவுக்கு பெரும் பொருட் செலவை ஏற்படுத்தும் யுத்தத்தை நிறுத்துவதற்கான வழிவகைகள் ( Exit strategy) எது என்று தெரியாமல் டிரம் திணறுவதாகவே தெரிகின்றது. கடந்ந இரண்டு வாரமாக, ஈரான் மீது நடத்தப்பட்ட, அதிக அளவிலான தாக்குதல் என்பது, மூடிய அறைக்குள் பூனை ஒன்றை தாக்குவது போன்ற நிலையில், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர, ஈரான் கல்ப்வளைகுடாவின் குரல்வளை என கருதப்படும் ஹோர்முர்ஸ் நீரினையை மூடி, முழு உலகின் பெற்றோலிய தேவையின் 20 % ஐ முடக்கியுள்ளதன் மூலம் உலக பொருளாதாரத்தையே முடக்கியுள்ளது. இப்பிரச்சனையில், ஒவ்வொரு நாடும், பொதுப்படையான உலக அமைதி, உலக பொருளாதாரம் என நோக்காமல், தத்தமது நாடுகளுக்கு ஏற்படும் வசதிவாய்ப்பு , பாதிப்பு என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சனையை அணுகுவது வெள்ளிடை மலையாகும். ரஷ்சிய தனது கச்சாய் எண்ணெய் , எரிவாயு போன்றவற்றை ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு விற்க முற்படுவதும், கனடா தனது எரிவாயுவை இந்தியாவுக்கு விற்க முற்படுவதும், இந்தியா , சீனா போன்ற நாடுகள் தமது நாட்டு கொடி பறக்க விடப்பட்ட எண்ணெய் கப்பல்களை ஹோர்முர்ஸ் நீரினையூடாக பயணிக்க ஈரான் அனுமதிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடாத்துவதையும் அவதானிக்க முடிகின்றது. இன்னிலையில், இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு டிரம் விரும்பினாலும், நிறுத்துவதற்கான வழிவகைகள் ( Exit Strategy) தெரியாமல் தவிக்கும் நிலையினை புரிந்து கொண்டு, யாராவது ஓர் நாடோ அல்லது அமைப்போ போரிடும் தரப்புகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்சியா இந்த மத்தியஸ்தத்தில் ஈடுபடுவதற்கு வாய்பு இல்லை. காரணம் இந்த யுத்தத்தில் தனது பெற்றோலியத்தை விற்பதற்கு அதிக வாய்பு உருவாகியுள்ள நிலையிலும். உக்கிரேய்னுடன் யுத்தத்தை சமகாலத்தில் நடாத்தி கொண்டிருக்கின்ற நிலையிலும் ரஷசியாவினால் இத்தகைய சமாதான முயற்சியை ஏற்படுத்த முடியாது. இந்த யுத்தத்தின் விளைவாக அதிகம் பாதிக்கப்படுவது சீனாவும் இந்தியாவுமாகும். இந்த இரண்டு நாடுகளுமே அதிகளவை கச்சாய் எண்ணெய்யையும், எரிவாயுவையும் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன. ஹோர்முர்ஸ் நீரினை தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், இந்த இருநாடுகளின் எண்ணெய் தேவையும் பூர்த்தி செய்யப்படாமல், இந்ந நாடுகளின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். அவர்கள் நாட்டு கொடியுடனான எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதியளித்தாலும், அது அவசர தேவைக்கான ஒரு சில கப்பல்களுக்கான அனுமதியாக இருக்குமே தவிர தங்கு தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கான அனுமதியாக இருக்காது. ஆகவே, தத்தமது நாட்டுக்கான எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதற்கும், உலக பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கும், சீனாவும், இந்தியாவும் இணைந்தோ, அல்லது பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பாகவோ யுத்தத்தை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டிய ஓர் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவே கருதவேண்டி உள்ளது. பிரிக்ஸ் அமைப்பு இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுமானால், உலக அரசியல் பல்துருவ ஒழுங்குக்கு செல்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்ததாக இருக்க முடியும். அமைதியையும், நின்மதியான வாழ்க்கையையும் விரும்புகின்ற உலகமக்கள், இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் சீனாவிடமிருந்தும், இந்தியாவிடமிருந்தும் அதிகம் எதிர்பார்கின்றனர். உலக மக்களுக்கு இந்த இருநாடுகளும் இணைந்து தலைமத்துவத்தை கொடுப்பார்களா என்பதே தற்போதைய கேள்வியாகும். இப்பதிவின் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய இரண்டு கானொளிகளை கொமென்டில் இணைத்துள்ளேன். தவறாது அனைவரும் பாருங்கள். அன்புடன் #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
இதுதான் சாத்தான் வேதம் ஓதறது நாஜிகள் யூதர்களைக் கொன்றனர். அதைவிடக் கொடூரமானவர்கள் இந்துத்துவ ஜிகாதிகள், சனாதன பயங்கரவாதிகள். ஒரு ரயிலெரிப்பைச் சாக்காக வைத்து இவன்கள் 3000 இஸ்லாமியரைக் கொன்று குவித்தனர். அதில் ஏகப்பட்ட பெண்கள். அதில் பலர் கர்ப்பிணிகள், குழந்தைகள் ! இவர்கள் அவர்களைக் கொன்ற விதம் நாஜிகளின் வதைகளைக் காட்டிலும் கொடூரமான முறைகள். குழந்தைகளைத் தலைகீழாகப் பிடித்து இரு வேறு உடல்களாகக் கிழித்து போடுவது கர்ப்பிணிகளின் அடிவயிற்றில் ஆயுதங்கொண்டு நுழைத்து கருவறுப்பது மண்ணெண்ணெயை குடிக்கச் செய்து வாய்க்குள் வத்திக்குச்சியை கொளுத்தி வீசுவது பழைய டயர்களை சேகரித்து காலத்துக்காக காத்திருப்பது. பொழுது கைகூடும் போது அதை அப்பாவிகளின் கழுத்தில் போட்டு உடலோடு கட்டி அப்படியே எரித்து அதைப் போகியெனக் கொண்டாடுவது (இதற்கு இராவணவதம் என்று பெயராம். டெல்லி சீக்கியர் படுகொலைகளைச் செய்த சங்கிகள் இந்த முறையில்தான் பல்லாயிரம் பேரைக் கொன்றனர்) இவையாவும் கற்பனை அல்ல. பல ஆவணங்களில் வாசித்தது. இன்னும் பல பயங்கரங்களை எழுதக் கூட முடியாது. நன்கு பழகிய அக்கம்பக்கத்து வீட்டு பெண்களைக் கூட கலவரச் சாக்கில் கூட்டு வன்கலவி செய்தவன்கள். அதிலொரு பயங்கரம் அப்பன் - மகன், மாமன் - மருமகன், அண்ணன் - தம்பி என்று அந்தக் கும்பலில் இருப்பான்கள். எந்த நெருடலுமின்றி, உறுத்தலுமின்றி அந்தக் கொடூரங்களை கூட்டாக இழைத்தனர் ! சிக்கி சிறைக்குப் போகும் போது தியாகிகளாக அவர்களை பல இலட்சம் பேர் பார்த்தனர். விடுதலையானபோது மாவீரர்களாக அவர்களைப் போற்றி வரவேற்றும் வாழ்த்தினர். குல்பர்க் சொசைட்டி என ஜெமினியிடமோ, க்ரூக்கிடமோ கேட்டுப் பாருங்கள். அந்தப் பயங்கரவாதிகளை காறி துப்பும் சாக்கில் நம்மைப் பார்த்தும் நக்கலாக, எப்படிடா அவன்க கூட வாழுறீங்க என்று கேட்கும் ! ஒரு மாநாடுக்கு திரண்டு வருவதைப் போல 20000 பேர், அகமதாபாத் நகரெங்குமிருந்து திரண்டு வந்து, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியில், தன் கைகளில் சிக்கியவர்களையெல்லாம் துண்டு துண்டாக வெட்டிப் போட்டது அந்த பெருங்கூட்டம். கற்பனை பண்ணிப் பாருங்கள். 20000 பேரும் பயங்கர கொலையாயுதங்களுடன் வந்திருக்க, அவர்களிடம் சிக்கியவர்கள் 300 பேர் கொண்ட சிறுபான்மையினர் கூட்டம். அதில் ஒரு முன்னாள் எம் பியுமிருந்தார். ஓர் எம் பியாலேயே அவர்களிடமிருந்து தப்பவியலாதச் சூழலில் அப்பாவிகள் எப்படி உயிர் பிழைப்பது ? அரசு ஆவணத்தில் 69 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக உள்ளது, ஆனால் காணாமல் போனவர்கள் பலர். இன்றுவரை அதில் பலர் கிட்டவில்லை. ஏனெனில் கொன்றதோடு நில்லாமல் அவர்களின் சொத்துக்களை சூறையாடினர், தீக்கிரையுமாக்கினர். அந்த நெருப்பில் உயிரோடும், கொன்றவர்களையும் விட்டெறிந்தனர். பின் எப்படி கொல்லப்பட்டவர்களின் சரியான கணக்கு கிட்டும் ? ஸ்ரீகுமார் IPS எழுதிய ஆவண நூலில் இதுபோல பல உண்மைகள் உள்ளன. குல்பர்க் சொசைட்டி படுகொலைகள் நிகழாமிலிருக்க தன்னாலான பல முயற்சிகளை செய்தவர். சஞ்சீவ் IPS இப்படியான ஒரு பெருங் கலவரக் கும்பலிடமிருந்து பல நூறு உயிர்களைக் காத்தவர். இந்த இருவருக்கும் கிட்டிய சிறப்புப் பரிசு என்ன தெரியுமா ? பிணையே இல்லாத கடுங்காவல் சிறை. வரும் சனிக்கிழமை(28/02/2002) அந்தக் கொடூரத்தின் 24 வது வருட நினைவு நாள். அந்தக் கொடூர இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கெல்லாம் அன்று தலைவனாக இருந்தவன்தான் இன்று நாஜிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறான். தலைப்பை திரும்ப படிச்சிட்டு வாங்க. இயற்கை மிகக் கொடூரமாக இவனை மட்டுமல்ல, இவனுக்கு இப்போதும் முட்டுக் கொடுக்க ஓடிவரும் மூடன்களையும் தண்டிக்க வேண்டும். மிக விரைவில் அது ஈடேற வேண்டும் !!! #GujaratRiots #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - THANTHITV நாஜிக்களால் கொல்லப்பட்டவர்கள் நினைவிடத்தில் பிரதமர்  அஞ்சலி  மோடி THANTHITV நாஜிக்களால் கொல்லப்பட்டவர்கள் நினைவிடத்தில் பிரதமர்  அஞ்சலி  மோடி - ShareChat
உலகம் முழுவதையும் பயன்படுத்தி… மதப் பெருமை பேசும் விந்தை! ♥️▪️இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் டீசலை போட்டு, கிறித்தவ நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட காரில் ஏறி, இந்து மத மாநாட்டுக்கு சென்று முழங்குங்கள் — “ஜெய் ஸ்ரீ ராம்!” ♥️▪️ முஸ்லிம் நாடுகளின் எண்ணெய் வைத்து, கிறித்தவ நாடுகள் உருவாக்கிய விமானத்தில் பறந்து, இந்து மதத்தின் மேன்மையை பற்றி உரை நிகழ்த்துங்கள்... ♥️▪️ பௌத்த நாடான ஜப்பான் கண்டுபிடித்த மொபைல் போனை கையில் பிடித்து, கிறித்தவ நாடான அமெரிக்கா உருவாக்கிய சமூக வலைதளத்தில் பதிவு போட்டு, இந்துமதம் தான் உலகில் சிறந்தது என்று விவாதிக்கிறோம்... ♥️▪️ முஸ்லிம் நாடான கத்தார் எரிவாயுவில் சமைத்து, கிறித்தவ நாடான ஜெர்மனி தயாரித்த காரில் பயணம் செய்து, மற்ற மதங்களை விமர்சிக்கிறோம். ♥️▪️ கம்யூனிச அரசியல் கொண்ட சீனா தயாரித்த மைக்கை பிடித்து, அமெரிக்கா உருவாக்கிய இணையத்தில் நேரலை செய்து, மத ஒற்றுமை பற்றியும் பேசுகிறோம். 🔥ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் உலகம் முழுவதும் பல மதங்களும், பல நாடுகளும் உருவாக்கிய விஷயங்களை பயன்படுத்திக் கொண்டு “எங்கள் மதம் மட்டும் பெரியது” என்று சொல்வது தான் விந்தையிலும் விந்தை... இறுதியில் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று தான் — மனிதம் மட்டுமே ஒரே மதம்! ✊ கண்டுபிடிப்பு செய்தவன் மனிதன்... அவன் இவை எல்லாம் செய்தது மதங்களுக்கு அல்ல .... கடவுளுக்கு அல்ல.... மனிதனுக்கு தான்.... #Ganeshraj ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - பெருமை பேசும் விந்தை! மதப் OIL ஜெய்ஸ்ரீராம் (>) மனிதம் மட்டுமே ர மதம்! By - Ganesh Raj Humanity is the only religion! பெருமை பேசும் விந்தை! மதப் OIL ஜெய்ஸ்ரீராம் (>) மனிதம் மட்டுமே ர மதம்! By - Ganesh Raj Humanity is the only religion! - ShareChat
ஈரான் அமெரிக்கா : மொஜ்தபா உரையும் வளைகுடாவின் எதிர்காலமும் நேற்று இரவு மோஜ்தபா காமெனெய் (Mojtaba Khamenei) 12 நிமிடங்கள் ஈரான் மக்களிடம் உரையாற்றினார். ஆனால் அவர் உண்மையில் ஈரான் மக்களிடம் பேசவில்லை. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நேராக வாஷிங்டனை நோக்கியதாக இருந்தது. முதல் ஆறு நிமிடங்களில், அவர் “அமெரிக்க குற்றங்களின் பட்டியலை” வாசித்தார். அவரது தந்தையின் படுகொலை, ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டது, பல தசாப்தங்களாக விதிக்கப்பட்ட தடைகள் (sanctions), இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட ஆதரவு, அரபு நிலங்களில் அமெரிக்க படைகள் இருப்பது, இவை எல்லாம் ஈரானில் வழக்கமான அரசியல் உரையாடலில் இடம்பெறுகியவையே. ஆனால் ஏழாவது நிமிடத்தில் அவரது குரலும் உள்ளடக்கமும் மாறியது. அவர் கடந்த காலத்தைப் பற்றி பேசுவதை நிறுத்தி, எதிர்காலத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். அவர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த கோரிக்கைகளின் முழு உரை சுவிட்சர்லாந்து மூலம் அமெரிக்க வெளியுறவு துறைக்கு அனுப்பப்பட்டது. அமெரிக்கா மத்திய கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை மட்டுமே சில ஊடகங்கள் தெரிவித்தன ஆனால் அது முழுமையான உரையை பிரதிபலிக்கவில்லை. காமெனெய் பயன்படுத்திய சொற்கள் மற்றும் அவர் கொடுத்த காலக்கெடு பற்றி எந்த ஊடகமும் தெளிவாக செய்திகள் ஏதும் வெளியிடவில்லை. கோரிக்கை 1: அமெரிக்காவின் அனைத்து இராணுவப்படைகளும் ஈராக், சிரியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து 30 நாட்களுக்குள் வெளியேறத் தொடங்க வேண்டும். பின்னர் அல்ல. பேச்சுவார்த்தைக்கு பிறகு அல்ல. இன்றில் இருந்து 30 நாட்களுக்குள். கோரிக்கை 2: 1979 முதல் ஈரானுக்கு விதிக்கப்பட்ட அனைத்து அமெரிக்க தடைகளும் 60 நாட்களுக்குள் நீக்கப்பட வேண்டும். இதில் அனைத்து வங்கி கட்டுப்பாடுகள், எண்ணெய் ஏற்றுமதி தடைகள், தொழில்நுட்ப பரிமாற்றத் தடைகள் அனைத்தும் அடங்கும். கோரிக்கை 3: கடந்த நாற்பது ஆண்டுகளில் ஈரானுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பொருளாதார இழப்புக்கு அமெரிக்கா ஈடு தொகை (reparations) வழங்க வேண்டும். காமெனெய் கூறியபடி “பொருளாதார போர்” காரணமாக ஈரான் 800 பில்லியன் டாலர் வருவாய் இழந்துள்ளது. அவர் கோரிய தொகை 500 பில்லியன் டாலர், இது 10 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், ஈரான் மூன்று நடவடிக்கைகள் எடுக்கும் என்று காமெனெய் அழுத்தமாக கூறினார். நடவடிக்கை 1: 30 நாள் காலக்கெடு முடிந்தவுடன், ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் உடனடியாக மூடப்படும். நடவடிக்கை 2: ஈரான் “பாதுகாப்பு இராணுவ கூட்டணிகள்” என ரஷ்யா மற்றும் சீனாவுடன் உடன்படிக்கைகளில் ஈடுபடும். இதில் ஈரான் நிலப்பரப்பில் ரஷ்யா மற்றும் சீனாவின் இராணுவ தளங்கள் அமைக்க படலாம். நடவடிக்கை 3: சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களுக்கு உள்ள உரிமையை பயன்படுத்தி முழுமையான அணு தடுப்பு திறனை (full-spectrum nuclear deterrent) உருவாக்கி பயன்படுத்துவோம் என்றும் கூறினார். அவர் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் என்று சொல்லவில்லை. அவர் அதை பயன்படுத்தத் தயாராக வைத்திருப்போம் என்று கூறினார். இந்த சொற்கள் மிகவும் அழுத்தமாக பாவிக்கப்பட்டன. ஈரான் இதை ஏன் செய்தது? அதற்கான பதில் அதிகார அரசியலில் இருக்கிறது. மோஸ்தபா காமெனெய் தனது தந்தையைப் போல இல்லை. அலி காமெனெய் (Ali Khamenei) பல தசாப்தங்கள் ஈரானுக்குள் உள்ள பல அரசியல் குழுக்களை சமநிலைப்படுத்தி ஆட்சி செய்தார். அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். சமரசம் செய்தார். நீண்டகால அரசியல் விளையாட்டை விளையாடினார். ஆனால் மோஸ்தபாவுக்கு நிலை இல்லை. அவர் இராணுவத்தால் பதவியில் அமர்த்தப்பட்டவர். IRGC (Islamic Revolutionary Guard Corps) அவரை அதிகாரத்தில் கொண்டு வந்துள்ளது. அவர்கள் மோஸ்தபாவிடம் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். மோஸ்தபா மற்றும் IRGC தலைவர்கள் அவர் பதவி ஏற்ற சில மணி நேரங்களுக்குள் ஒரு கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தின் செய்தி தெளிவாக இருந்தது: “நாங்கள் உங்களை உச்ச தலைவராக ஆக்கியுள்ளோம். நாங்கள் விரும்புவதையே நீங்கள் செய்து கொடுக்க வேண்டும்.” அவர்கள் விரும்புவது: மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க தாக்கத்தை முழுமையாக அகற்றுவது ஈரானின் இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்ப பொருளாதார வளங்கள் அமெரிக்காவுடன் சமமான நாடாக ஈரான் பேச்சுவார்த்தை நடத்தும் சர்வதேச அங்கீகாரம் வேண்டும் இது 1979 க்கு பிறகு இல்லாத அளவுக்கு அதிகார சமநிலையை மாற்றக்கூடியது. நாற்பது ஆண்டுகளாக அமெரிக்கா ஈரானுக்கு விதிமுறைகளை நிர்ணயித்தது. தடைகள், அழுத்தம், தனிமைப்படுத்தல், இராணுவ அச்சுறுத்தல்கள் என ஈராநை நசுக்கியது, அதிகாரம் இல்லாமல் ஆக்கியது இப்போது அவர்கள் அந்த அதிகாரத்தை பெற்றிட துடிக்கிறார்கள்.. எண்ணெய் விலை இப்பொழுதே $121 இந்த போரை வெல்ல முடியாது என்று கூறும் பென்டகான் ஆவணம் வெளியானது சீனாவும் ரஷ்யாவும் வெளிப்படையாக ஈரானை ஆதரிக்கின்றன உலக பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய ஹார்முஸ் நீரிணை மூடல் மோஸ்தபா காமெனெய் பேச்சுவார்த்தை வேண்டும் என்று தனது உரையில் ஒற்றை வார்த்தை கூறவில்லை. அவர் எதிரிகளை சரணடைவை கோருகிறார். அடுத்த 72 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளில் பேச்சுவார்த்தை ஏற்றுக்கொண்டால், இது மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்தின் முடிவாக வரலாற்றில் எழுதப்படும். அமெரிக்கா அதை நிராகரித்து போர் தொடர்ந்தால், இது பல ஆண்டுகள் அமெரிக்க வளங்களையும் நம்பகத்தன்மையையும் இழந்து, வெற்றி பெற முடியாத போரின் தொடக்கமாக நினைவில் கொள்ளப்படும். இது ஒரு சாதாரண வெளிநாட்டு கொள்கை சவால் அல்ல. இது உலக அதிகார அமைப்பை மறுசீரமைக்கும் தருணம். ஈரான் உண்மையில் இந்த மிரட்டல்களை செயல்படுத்தும் வாய்ப்பை கணக்கில் கொண்டு தனது நடவடிக்கைகளை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. உலகம் இனி எந்த திசையில் செல்லும், முழுமையான அமைதி திரும்பிட வேண்டும் என்பதே எனது விருப்பம். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - மொஜ்தபா ரையும் உ வளைகுடாவின் எதிர்காலமும் மொஜ்தபா ரையும் உ வளைகுடாவின் எதிர்காலமும் - ShareChat
அந்த ஆண்ட்டிக்கு 40 வயசு ஆகுது...., அவரே கூப்பிட்டு இருந்தாலும் இந்தப் பெண்மணி ஜோடி போட்டுக்கொண்டு போயிருக்கக் கூடாது..., அந்தப் பெண்மணிக்கு அறிவில்லையா??? அப்படி இப்படி என்று சொல்ல தெரிஞ்ச உங்களுக்கு..., 52 வயசு அங்கிள், மனைவி விவாகரத்து வழக்கு கோட்டில் இருக்கும் போது, திருமண வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கும் போது, இதுபோல நடந்து கொள்ளலமா? என்று கேட்க தோன்றவில்லையே!? 🙄😏 லட்சக்கணக்கான ரசிகர்கள் தன்னை பின் தொடருகிறார்கள் என்று தெரிந்தும் கூச்சநாச்சம் இல்லாமல், வெட்கமில்லாமல் அந்தப் பெண்மணியை கூட அழைத்துக் கொண்டு போறதெல்லாம் தவறு இல்லையா? இந்த ஆன்ட்டி கூட போனது தான் தப்பா???🙄 நல்லா இருக்குங்க உங்கள் நியாயம்!🤷🏻‍♂️🚶‍♂️ #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - TALKIES AKDS ஆகுது விஜய் கூப்ட்டு இருந்தாலும் 40 வயசு விஜய் எவ்ளோ உயரத்துக்கு போய் இருக்காரு, அடுத்து அவர் தான்ங்கிற அளவுக்கு ஒரு பெரிய உயரத்தை அடையும் போது, இந்த பெண் மணிக்கு 40 வயசுக்கு மேல ஆகிடிச்சி இந்த பெண்மணி என்ன பண்ணி வர்லப்பா நீ போயிட்டு வா, இருக்கனும்? இதுனால நான் போயிடும்னு இல்ல சொல்லி உன் இமேஜே கெட்டப் அவங்க வீட்லயே இருந்து இருக்கலாம்னு இருக்கனும் பத்திரிகையாளர் கூட நிறைய பேர் பேசுனாங்க. ஒரு கொடுத்தா சொன்னார் மேட்சிங் புடவையை வாங்கி கூட, அத கட்டிக்கிட்டு வீட்ல இருக்கேன் நீங்க போயிட்டு வாங்கனு இல்ல சொல்லி இருக்கனும்னு சொன்னார் TALKIES AKDS ஆகுது விஜய் கூப்ட்டு இருந்தாலும் 40 வயசு விஜய் எவ்ளோ உயரத்துக்கு போய் இருக்காரு, அடுத்து அவர் தான்ங்கிற அளவுக்கு ஒரு பெரிய உயரத்தை அடையும் போது, இந்த பெண் மணிக்கு 40 வயசுக்கு மேல ஆகிடிச்சி இந்த பெண்மணி என்ன பண்ணி வர்லப்பா நீ போயிட்டு வா, இருக்கனும்? இதுனால நான் போயிடும்னு இல்ல சொல்லி உன் இமேஜே கெட்டப் அவங்க வீட்லயே இருந்து இருக்கலாம்னு இருக்கனும் பத்திரிகையாளர் கூட நிறைய பேர் பேசுனாங்க. ஒரு கொடுத்தா சொன்னார் மேட்சிங் புடவையை வாங்கி கூட, அத கட்டிக்கிட்டு வீட்ல இருக்கேன் நீங்க போயிட்டு வாங்கனு இல்ல சொல்லி இருக்கனும்னு சொன்னார் - ShareChat
11 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறீர்கள் ஒருவரை கூட தகுந்த ஆதாரத்தோடு கைது செய்யவில்லை... #GoBackModi #EpsteinFiles #CylinderPriceHike #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - Polimer DIGITAL தமிழகத்தில் அனைத்து ஊழல் பணமும் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது; திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பணத்திற்காக வேலை தருவதாக கூறி மோசடி; வேலை விற்கப்படும் போது ஏழை இளைஞர்களின் கனவு பாழாகிறது திருச்சியில் NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு 11-03-2026 IPolimer News Polimer DIGITAL தமிழகத்தில் அனைத்து ஊழல் பணமும் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது; திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பணத்திற்காக வேலை தருவதாக கூறி மோசடி; வேலை விற்கப்படும் போது ஏழை இளைஞர்களின் கனவு பாழாகிறது திருச்சியில் NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு 11-03-2026 IPolimer News - ShareChat
போர் என்றால் இருபக்கமும்தான் இழப்பு எனபதை இப்போதைய ஈரான் போர் அத்தனை அமெரிக்கர்ளும்‌ நடுமண்டையில் நச்சுன்னு ஆ. அடிச்சது போல இப்போது புரிந்திருக்கும். இதையொட்டிய ஒரு டாக் ஷோவில் ஒரு வார் எக்ஸ்பர்ட், ஒரு நாளைக்கு 1-2 பில்லியன் டாலர்கள் செலவாகுது. அப்டி பார்த்தால் இதுவரை 12 நாட்கள்.. ஆவரேஜா 1.5னு வச்சிக்கிட்டாக்கூட 18 - 20 பில்லியன் டாலர்கள் குண்டா, ஏவுகணையா முக்கியமா ஏவுகணை தடுப்புகளா, ஏவுகணை பாதுகாப்பு கவசங்களா சாம்பல்களாயிருக்கு. அமெரிக்க அதிபருக்கு ஒரு வாரை ஆரம்ப்பிக்கும் அதிகாரம் கிடையாது. அரசியல் சாசனப்படி காங்கிரஸ்க்கு தான் அந்த அதிகாரம் இருக்கு. காங்கிரஸ்னா அங்கிருக்கும் பார்ளிமென்ட். ஆனா ஒருத்தனுக்கு கூட ஒரு எமெர்ஜென்சி காங்கிரஸ கூட்டி ட்ரம்ப வழிக்கு கொண்டுவர முடில. என்ன எழவு ஜனநாயகமோ... என்ன‌ எழவு காங்கிரஸோ (அவர் இன்னும் கொச்சையாக திட்டினார். அதை போட்டா பிரச்சினைனு எழவுன்னு போட்டிருக்கேன்..‌). அமெரிக்க கதைய ஏன் சொல்றனு கேட்டா... காங்கிரஸ்னு ஒன்னு அங்கயும் ஒன்னும் பண்ணல.. இங்க இருக்கற காங்கிரஸ் கட்சியும் ஒன்னும் பண்ண மாதிரி தெரியல. மன்மோகன் சிங்கை நினைவு படுத்தி ஒற்றை ஆளாக நம் பதிவுகளின் எண்ணிக்கையில் கூட ஒட்டு மொத்த காங்கிரஸ்காரர்களும் போடல. ஒரு வேளை ஒரு அளவுக்கு மேல வீச்சுத்தானு முழங்கி களத்தில நிக்கிறாங்களானு எட்டிப்பாத்தா... 😁 களம் எதற்கா... தலைப்பு: "இந்தியாவின் எரிசக்தி தட்டுப்பாடு - வெறும் தற்செயலா? அல்லது முட்டாள்தனமான ஆட்சியாளர்களாலா?" 🇮🇳⛽🔥 இன்னைக்கு (11 மார்ச் 2026) என்ன நடக்குது? (Current Reality): ஹோட்டல்கள் மூடல்::: பெங்களூரு, மும்பை, கொல்கத்தான்னு எல்லா மெட்ரோ சிட்டிகளிலும் கமர்ஷியல் சிலிண்டர் சப்ளை 75% குறைஞ்சுடுச்சு. இதனால 20%-க்கும் அதிகமான ஹோட்டல்கள் இப்போதே மூடப்பட்டுடுச்சு. ரேஷன் முறை::: நிலைமை மோசமானதால, மத்திய அரசு 'அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை' (Essential Commodities Act) அமல்படுத்தி, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கு. இதனால பிசினஸ் பண்றவங்க நடுரோட்டுல நிக்கிறாங்க. தட்டுப்பாட்டுக்கு காரணம்::: ஈரான் - இஸ்ரேல் போர் காரணமா, இந்தியாவுக்கு 62% எரிவாயு வர்ற அந்த 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) பாதை இப்போ அடைக்கப்பட்டிருக்கு. சீனா vs இந்தியா - ஒரு கசப்பான ஒப்பீடு: சீனா: அவங்க புத்திசாலிங்க. போர் வரும்னு மூணு மாசத்துக்கு முன்னாடியே கணிச்சு, டிசம்பர் 2025-ல இருந்தே இறக்குமதியை அதிகமாக்கி இப்போ 200 நாட்களுக்குத் தேவையான இருப்பை (Strategic Reserves) வச்சிருக்காங்க. இந்தியா: நம்ம கிட்ட இருக்கிறது வெறும் 74 நாட்களுக்கான இருப்பு தான். டிரம்ப்பை குஷிப்படுத்தணும்னு சொல்லி, ரஷ்ய எண்ணெய் வாங்குறதை பாதியில நிறுத்திட்டு இப்போ கையேந்தி நிக்கிறோம். ஆனா அந்த 74 நாட்கள்னு சொன்னதும் பச்சை‌ பொய்னு நிரூபணமாகியிருக்கு. வீடுகளிலும் ஏன் வீதிகளிலேயே கேஸ் பிரச்சினை தலைவிரித்து ஆட ஆரம்பித்திருக்கு. வெளியுறவுக் கொள்கையின் தோல்வி::: கடந்த 12 வருஷத்துல நம்ம வெளியுறவுத் துறை செஞ்ச தப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இஸ்ரேல் பக்கம் போய் நின்னுட்டு, இப்போ BRICS நாடுகள் கிட்ட இருந்தும், மத்திய கிழக்கு நாடுகள் கிட்ட இருந்தும் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு நிக்குது. நம்ம கடற்கரைக்கு பக்கத்துல ஈரானியக் கப்பல் (IRIS Dena) மூழ்கடிக்கப்பட்டப்ப கூட நாம கண்டிக்கல. ஆனா இன்னைக்கு மேற்குலக நாடுகள் நம்மைக் கண்டுக்காம கைவிட்டுட்டாங்க. மன்மோகன் சிங் - அந்த 'சைலண்ட்' சாதனை (The Precedent): 2012-ல இதே மாதிரி ஈரான் மேல தடை வந்தப்போ, மன்மோகன் சிங் அமெரிக்காவுக்கு பயந்து ஒதுங்கிடல. சத்தம் போடாம UCO Bank மூலமா ஒரு வழியை உருவாக்கி, ஈரான் கிட்ட இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கினாரு. அந்த "பொருளாதார மேதை" (Economist PM) விளம்பரத்தை விட நாட்டு மக்களோட சமையல் அடுப்பு எரியணும்ங்கிறதை தான் முக்கியமா நினைச்சாரு. ஆனா இப்போ, விளம்பரத்துக்காக வெளியுறவுக் கொள்கையை சிதைச்சதுல, எரிவாயு தட்டுப்பாடுல இந்தியா தவிக்குது. கஷ்ட காலத்தில்‌ துணைநிற்போம்னு முட்டாள்களுக்கு முட்டுக்கொடுக்காதீங்க. கேள்வி கேட்டு வீதிக்கு வந்தா காங்கிரஸ் எங்கனு மாநிலம் மாநிலமா தேடனும்‌னு சொல்றவங்க வாய அடக்கலாம். அதுக்காவது... வாங்க ப்ளீஸ். #GasCrisis2026 #LPGShortage #ManmohanSinghVsModi #ForeignPolicyFailure #IndiaVsChina #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - HOTELS IN BENGALURU y ಗ್ಯಾಸ್ ಇಲ್ಲದ ಕಾಗಣ . ర్మిసి: ಬಂದ್ CLOSED TEMPORARILY DUE T0 NO LPG GAS SUPPLY Worthview | APOLOGIES FOR INCONVENIENCE. HOTELS IN BENGALURU y ಗ್ಯಾಸ್ ಇಲ್ಲದ ಕಾಗಣ . ర్మిసి: ಬಂದ್ CLOSED TEMPORARILY DUE T0 NO LPG GAS SUPPLY Worthview | APOLOGIES FOR INCONVENIENCE. - ShareChat
ஈரானிய உயர்மட்ட அதிகாரி: டிரம்ப் எங்களுடனும் வாஷிங்டனுடனும் தொடர்பில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறார், ஆனால் அதே நேரத்தில், அவர் அதற்கு நேர்மாறாகக் கூறுகிறார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு குறிப்பிட்ட கால அட்டவணை எதுவும் இல்லை என்று டிரம்ப் அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் கூறுகிறார், இது அவர் நமக்கு அனுப்பும் செய்திகளுக்கு முரணானது. இந்த அமெரிக்க முரண்பாடு, டிரம்ப் அனுபவிக்கும் குழப்பம் மற்றும் ஆழமான நெருக்கடியின் நிலையை பிரதிபலிக்கிறது, ஏனெனில் அவர் இந்த புதைகுழியில் இருந்து வெளியேற ஒரு தெளிவான வழி இல்லாமல் ஒரு பெரிய சிக்கலில் இருக்கிறார். தெஹ்ரான்எங்களிடம் வரும் இடைத்தரகர்களுக்கு அமெரிக்கத் தரப்பிலிருந்து எந்த செய்திகளையும் நாங்கள் பெறவில்லை என்றும், அப்படியேஏதனும் செய்திகள் வந்தாலும் பொற்படுத்த மாட்டோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டோம் ஈரான் ஒரு நோக்கத்துடன் உறுதியான மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது: பிராந்தியத்தில் இஸ்ரேல் செய்த அனைத்து குற்றங்களுக்கும், உலகில் அது ஏற்படுத்திய குழப்பத்திற்கும் உரிய தண்டனையை அது பெறும் வரை ஈரான் ஓய போவதில்லை என்பதே அந்த முடிவு #Tamilmuslimmedia #IranIsraelUSWar #Israel #NewsUpdate #Trump #Netanyahu #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - a arabicpust m ~Pala.u 105=5 serl 1 Uyealತae 99 ங்கும்ஈரானின்கை لكشب لمعي ماظنلا نأ ىنعي ناريإل 2!2 சமாதானதூதுஅனுப்பும் அமெரிக்கா ஏர்க மறுக் ஈரான் (1 a arabicpust m ~Pala.u 105=5 serl 1 Uyealತae 99 ங்கும்ஈரானின்கை لكشب لمعي ماظنلا نأ ىنعي ناريإل 2!2 சமாதானதூதுஅனுப்பும் அமெரிக்கா ஏர்க மறுக் ஈரான் (1 - ShareChat