
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
$2.6 பில்லியன் டாலர் காலி! வளைகுடா நாடுகளை நடுத்தெருவில் நிறுத்திய அமெரிக்கா!
"வெயில் அடிக்கும்போது குடை பிடித்துவிட்டு, மழை வரும்போது அந்த குடையைப் பிடுங்கிக்கொள்ளும் கூட்டாளி" - இன்றைய அமெரிக்காவின் உண்மையான முகம் இதுதான்!
பல தசாப்தங்களாகத் தங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்காவையே முழுமையாக நம்பியிருந்த வளைகுடா நாடுகளுக்கு, இன்றைய சூழல் ஒரு மிகக் கசப்பான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது
"அந்நிய நாட்டு ஆயுதங்கள் உங்களை ஒருபோதும் முழுமையாகப் பாதுகாக்காது."
💸 வெறும் 5 நாட்களில் $2.6 பில்லியன் இழப்பு!
கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறதா? ஆம், கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ஈரானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்காக வளைகுடா நாடுகள் செலவிட்ட தொகை இது. UAE (ஐக்கிய அரபு அமீரகம்) மட்டும் கடந்த சில நாட்களில் 645 டிரோன்களை இடைமறித்துள்ளது. இங்குதான் நிஜமான பேரழிவு ஆரம்பிக்கிறது.
🧮 80:1 - திகைக்க வைக்கும் பொருளாதாரப் போர்!
ஈரான் அனுப்பும் ஒரு 'ஷாஷெட்' (Shahed) டிரோனின் விலை தோராயமாக $20,000 மட்டுமே. ஆனால் அதை வான்வெளியில் அழிக்க, வளைகுடா நாடுகள் பயன்படுத்தும் அமெரிக்காவின் ஒரு 'பேட்ரியாட்' (Patriot) ஏவுகணையின் விலை $4 மில்லியன்!
அதாவது, ஈரான் 1 ரூபாயைச் செலவழித்தால், அதைத் தடுக்க வளைகுடா நாடுகள் 80 ரூபாயைச் செலவழிக்க வேண்டியுள்ளது. இது ராணுவ நெருக்கடி மட்டுமல்ல, மிகப்பெரிய நிதிப் பேரழிவும் கூட!
📉 அமெரிக்காவின் சுயநலமும் ஆயுதத் தட்டுப்பாடும்
"மாதத்திற்கு 50 ஏவுகணைகளை மட்டுமே தயாரிக்கும் நாட்டை நம்பி போர்க்களத்தில் இறங்க முடியாது" என்ற நிலை இன்று உண்மையாகியுள்ளது. அமெரிக்கா மாதத்திற்கு சுமார் 50 பேட்ரியாட் ஏவுகணைகளைத் தயாரிக்கிறது, ஆனால் சில குறிப்பிட்ட அதிநவீன கடற்படை ஏவுகணைகளின் தயாரிப்பு மாதத்திற்கு 7 என்ற அளவிலேயே உள்ளது. ஆனால், ஈரான் மாதத்திற்கு 1000-க்கும் மேற்பட்ட டிரோன்களைத் தயாரிக்கும்போது, அமெரிக்காவின் இந்த தயாரிப்பு வேகம் எந்த மூலைக்கும் போதாது!
இதில் உச்சகட்ட துரோகம் என்னவென்றால், அமெரிக்கா இப்போது வளைகுடா நாடுகளுக்கு 'இன்டர்செப்டர்' ஏவுகணைகளை வழங்காமல் பின்வாங்குகிறது. காரணம்? தனது சொந்தப் படைகளுக்கும், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கும் ஆயுதங்களைச் சேமித்து வைக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. எப்பிடி அவையளிண்ட பகிடி....
🔥 உடைந்த அமெரிக்க பிம்பம்!
வளைகுடா நாடுகள் கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி அதிநவீன அமெரிக்க ஆயுதங்களை வாங்கின. ஆனால் ஒருவேளை ஏவுகணைகள் தீர்ந்துவிட்டால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகளும், நகரங்களும் ஈரானின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது.
இந்த $2.6 பில்லியன் டாலர் இழப்பு என்பது வெறும் பண இழப்பு மட்டுமல்ல; அது அமெரிக்காவின் மீதான வளைகுடா நாடுகளின் நம்பிக்கையில் விழுந்த மிகப்பெரிய விரிசல் அல்லவா??
"தன்னையே காக்கத் திறனில்லாத, சுயநலத்திற்காக கூட்டாளிகளைக் கைவிடும் ஒரு வல்லரசை நம்புவது தற்கொலைக்குச் சமம்" என்ற பாடத்தை இன்று வளைகுடா நாடுகள் கற்றுக்கொண்டிருக்கின்றன. இனி ஆயுதங்களை விட, "தீர்ந்து வரும் கையிருப்பு" தான் மத்திய கிழக்கின் விதியைத் தீர்மானிக்கப் போகிறது!
இந்த பிறவியில் அமெரிக்கா யாரிடமாவது மூக்குடைபட்டு குத்துவாங்குவதை பார்த்து மகிழவேண்டும்.....
கண்ணில் பட்டது...
#MiddleEastCrisis #USForeignPolicy #GulfStates #Geopolitics #PatriotMissiles #IranVsUS #👨மோடி அரசாங்கம்
"அமெரிக்க வீரர்கள் எமது பிடியில்!" - அதிரடிப் புகாரை முன்வைத்த ஈரான்: திட்டவட்டமாக மறுக்கிறது பென்டகன்!
ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி மற்றும் IRGC தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
அமெரிக்காவின் நேரடித் தாக்குதலின் போது, பல அமெரிக்க வீரர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு தற்போது ஈரானின் பாதுகாப்பில் பிணைக் கைதிகளாக (Hostages) வைக்கப்பட்டுள்ளனர்..!!
சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை "போரில் கொல்லப்பட்டனர்" (Killed in Action) என அமெரிக்கா பொய்க்கணக்கு காட்டி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது...!!
இந்தச் செய்தியை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) திட்டவட்டமாக மறுத்துள்ளது...!!
இருப்பினும்,
டெல்டா ஸ்பெஷல் ஃபோர்ஸ் (Delta Force): சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீரர்களை மீட்க அமெரிக்காவின் மிக ரகசியமான மற்றும் சக்திவாய்ந்த 'டெல்டா' சிறப்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது...!!
ஈரான் எல்லைக்குள் புகுந்து மின்னல் வேகத்தில் மீட்பு நடவடிக்கையை (Rescue Mission) மேற்கொள்ள அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது...!!
ஈரானிய புரட்சிகர காவல்படை இஸ்ரேலியர்களின் தொலைபேசிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளது, அதில் அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது...!!
"எந்தவொரு தங்குமிடமும் பாதுகாப்பை வழங்க முடியாது"
அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:..!!
"பிராந்தியத்தில் உள்ள கடைசி அமெரிக்க ரேடார் அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன...!!
உங்கள் அரசாங்கத் தலைவர்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேறுங்கள்...!!
ஏவுகணைகள் வந்து கொண்டிருக்கின்றன. எந்தவொரு தங்குமிடமும் பாதுகாப்பை வழங்க முடியாது. — இஸ்லாமிய புரட்சிகர காவல்படை"
பக்ரைனில் உள்ள அமெரிக்க தளத்தை துவம்சம் செய்த ஈரான்…!!
கொத்து கொத்தாக மடிந்த அமெரிக்க வீரர்கள்… !!
இதுவரை பயன்படுத்தாத அதிநவீன மிசல்ஸ்களை முதன்முறையாக பயன்படுத்திய ஈரான்… !!
குருடாகி போன அமெரிக்கா, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள்… !!
இஸ்ரேலில் 2000 பேர் படுகாயம்… பலர் கவலைக்கிடம்…
உச்சக்கட்டதை அடைந்த போர்…. #👨மோடி அரசாங்கம்
என் அம்மாவிற்கு என் அப்பா செய்த துரோகத்தால் அவரின் சினிமா சரிவை பார்த்துவிட்டேன்
அதேபோல் அவரின் அரசியல் சரிவையும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன் - ஜேசன் சஞ்சய் இயக்குனர் #👨மோடி அரசாங்கம்
கட்சி நிர்வாகியே தலைவனை 👠செ****ருப்பை சா***ணியில் முக்கி அ****டி***த்ததை போன்று இருந்துச்சி பா 😂😂😂😂 #👨மோடி அரசாங்கம்
இது அமெக்காவின் மிகவும்
நம்பத்தகுந்த உலகை பயமுறுத்திக் கொண்டிருந்த விமானந்
தாங்கி போர்க்கப்பல்.
தற்போது இந்த நாசகாரி கப்பல் சல்லடையாக்கப்பட்டு உருக்குலைக்கப்
பட்டு விட்டது.
கப்பலின் பெயர் ஆபிரகாம் லின்கோல்ன், மிகவும் பயப்படும் அமெரிக்க விமானத் தாங்கி மற்றும் மேற்குலக ஊடகங்களால் போற்றப் பட்டதும் கூட.
இப்போது காலாவதியாகிப் போன ஒன்றாகி விட்டது. அவை ஒரு பரந்த பள்ளத்தாக்கு நிலையம் போல் தெரிகிறது.
இந்த படத்தை ஈரானிய அதிகாகாரிகள் வெளியிட்டுள்ளனர்
இதுவரை எந்த இந்திய பொறுக்கி எந்த ஊடகமும்
இந்த ட்ரம்பின் அடிமை
மோடிக்குப்பயந்துபடத்தை தங்கள் சானலில்
ஒளிபரப்பவே இல்லை. #👨மோடி அரசாங்கம்
Sirக்கு எதிரான அன்னை மம்தாபானர்ஜியின் போராட்டம் என்பது ஒட்டுமொத்த மக்களின் குடியுரிமையை பாதுகாக்கவே போராடுகிறார் என்பதை முட்டாள் மக்களுக்கு இதுவரை தெரியாது. Sir என்பது தனிமனிதனின் ஜனநாயக கடமையை பறித்து குடியுரிமை அற்றவனாக மாற்றி இருக்கிறது. மோடி அரசு கொண்டு வந்த ஆதர் அனைத்துக்கும் என்ற பிறகு ஏன் தேர்தலுக்கு புதிய sirசட்டம் அப்படி எனில்
ஆதர் எதற்க்காக?அதன் மூலம் மக்களிடம் கொள்ளையடித்த பணம் எத்தனை? Sir வேண்டும் எனில் ஒன்றிய அரசே ஆதரின் படி அனைவருக்கும் வீடு தேடி தேர்தல் அட்டை தரபடவேண்டும்
அதுவரை தேர்தல் நடத்தமுடியாது.
மேர்க்குவங்க முதல்வர் மாத்திரம் அல்ல அனைத்து மானில முதல்வர்களும் இதை சரிசெய்யவேண்டும்.இல்லை எந்த தேர்தல் நடந்தாலும் யாரும் வெற்றிபெறவும் இயலாது மறுக்க மறுக்க தேர்தலை சந்திக்க வேண்டிவரும்.இதுவும் பாசிச முட்டாள் பாஜகாவின் தற்குறி தனமே.மேர்க்கு வங்கத்தில் தொகுதிக்கு 50ஆயிரத்துக்கு மேலான ஓட்டுகள் தவர்க்பட்டிருக்கு 1.5கோடிகள் ஓட்டு ஜனநாயக கடமை (கொலை)செய்யபட்டுள்ளது இந்த மக்களில் 10பேர் தேர்தல் பிறகு வழக்கு பதிவுசெய்தால் மீண்டும் தேர்தல் வரவேண்டும் இது முட்டாள் மானில அரசுகளுக்கு தெரியாது. இப்பம் தமிழகம் பார்ப்போம் இங்கே 85லச்சம் பேருக்கான வாக்குரிமை பறிக்கபட்டுள்ளது,அதாவது வாக்குரிமை என்பது தனிபட்ட மனிதனின் ஜனநாயக கடமை, குடியுரிமை. இந்த 85லச்சம் ஓட்டை 234தொகுதிகளுக்கு பாகித்தால் 36590வாக்குகள் ஒரு தொகுதிக்கு வரும் சிலமாவட்டங்களில் இது 50ஆயிரம் கூட வரலாம் இந்த ஓட்டுகள் மதி ஒருவரை வெற்றியடைய செய்ய. இத்தனை மக்களின் ஜனநாயக கடமையை, குடியுருமையை அகற்றி தேர்தல் நடத்த முடியுமா? என்பது எனது ஜனநாயக கேள்வி? முதலில் அனைவரின் ஜனநாயக கடமையை மானில அரசுகள் சரிசெய்தபிறகே தேர்தலை நடத்துங்கள் இல்லை எவரும் வெற்றியாளன் ஆக இயலாது இதைதான் வங்கத்து சிங்கம் அன்னை மம்தா பானர்ஜி போராடுகிறார்.
அவருக்கு பகுத்தறிவு உண்டு மற்ற மானிலத்தவருக்கு அது கிடையாது தமிழக அரசே முதலில் அனைத்து மக்களின் ஜனநாயக கடமையை சரி செய் அதன் பிறகே தேர்தல் இல்லை ஆதர் கார்டு படியே தேர்தல் நடக்கணும்
இதில் மோடியின் ஆட்டம் நடக்காது அவன் எப்சின் பயில் குற்றவாளி. நீர்கோலி கடித்தாலும் அத்தாளம் முடங்கும்.இது ஜனநாய இந்தியா எனது ஓட்டு எனது குடியுரிமை அதை எந்த கொம்பனாலும் தடைசெய்ய இயலாது. #👨மோடி அரசாங்கம்
அதிர்ச்சியில் தமிழகமும் .வன்னியர்களும் :::
R, அன்புமணி யிடம் இத்தனை கோடி சொத்துக்களா ?
தேர்தலுக்கு முன்
கசிந்த ரகசிய சொத்து விவரங்கள்!
போகாத செல்லாத,
இதனால் சமுதாயத்திற்கும் ,
சாதிக்கும், எந்தவொரு கடுகளவும் நன்மையும் இல்லாத ,கேட்டுப் பெறாத,பொதுநலம் முற்றிலும் தவிர்த்த சுயநலவாதி R அன்புமணி...
இன்று , மாநிலங்களவை க்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வேட்புமனுக்களுடன் , முற்றிலும் முழுவதுமாக மறைக்கப்பட்டு, ஏதோ கொஞ்சம் தெரிவிக்கப்பட இணைக்கப்பட்டுள்ள ,சொத்து விவரப் பட்டியல்கள்தற்போது வெளியாகியுள்ளன -
தன் தந்தையான மருத்துவ ஐயா அவர்கள் சொத்து பிரித்துக் கொடுக்காத நிலையில் ...
R. அன்புமணிக்கு , இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் எப்படி வந்தது??
இதில் R , அன்புமணி யின் ,
சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தமிழகத்து பொதுமக்கள் மத்தியில் , குறிப்பாக வன்னியர்கள் மத்தியில், பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
R, அன்புமணி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவின்படி,அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சேர்த்து .
மொத்தம் 68.17 கோடி ரூபாய் யாம் .
இவ்வாறான மறைக்கப்பட்டு தெரிவிக்கப்பட்ட சொத்துக்களில் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
R, அன்புமணியிடம் மட்டும் 960 கிராம் தங்கமும் .
அவரது மனைவியான சௌமியாவிடம் 2,927 கிராம் தங்கமும் .
அதுமட்டுமல்ல ,
1.64 கோடி ரூபாய் மதிப்பிலான 151 காரட் வைரங்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வஞ்சிக்கப்பட்டு துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வன்னியன் .வாழ்வாதாரத்தை இழந்த வன்னியன் வசதி வாய்ப்பற்ற நிலையில் ஏழை மகன் .
குடிச்சையில் இன்றும் வாழ்கிறான் .
நம்மை வழிநடத்த வந்து , தலைவனாக அவதரித்த அன்புமணி மட்டும், மறைத்து தெரிவிக்கப்பட்ட சொத்துக்கள் மட்டும் இத்தனை கோடி சொத்துக்களுடன் .
கோபுரத்தில் கடற்கரையோரத்தில் மிகப்பெரிய பல கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவில் வாழ்கிறார் என்றால் எப்படி ? .
“”“”அப்போ மறைக்கப்பட்ட சொத்துக்கள் எத்தனை லட்சம் கோடி !?.
“”“இதெல்லாம் இவர் எந்த வேலைக்கு சென்றார் .?!
எந்த அரசு பணியில் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார் .?
எப்படி ? இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் வந்தது .?
எப்படி ? சம்பாதித்தார் மருத்துவமனையில் ஊசி போட்டு சம்பாதித்தாரா ?
இந்த பாழாய் போன வன்னியர்களை ,
மாறி மாறி இரு திராவிட கட்சிகளிடமும் , அடமானம் வைத்து சம்பாதித்த சொத்துக்கள் இத்தனை கோடி .
வன்னியன் வீட்டுப் பிள்ளைக்கு ஒரு குண்டுமணி தங்கத்திற்கும் வழியில்லை .!!
காதுக்கு ஒரு தோடும், மூக்குக்கு ஒரு மூக்குத்திக்கும் வழியில்லை .
வழிநடத்துவதாக, வந்தவர் R, அன்புமணி .
வாழ்வாதாரத்தை பெற்று தருவதாக சொல்லி ஏமாற்றி ஏய்த்து பிழைத்தவர்க்கு ,
இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் .
வன்னிய மக்களே புரிந்து கொண்டு .
எதிர் வரும் 26 சட்டமன்ற தேர்தலில் சரியான தக்கப் பாடத்தை புகட்ட வேண்டுமாய்கேட்டுக்கொள்கிறோம் . #👨மோடி அரசாங்கம்
நீங்கள் இன்னும் “அமெரிக்கா தாக்குகிறது”, “இஸ்ரேல் பாதுகாப்பாக உள்ளது” போன்ற பழக்கப்பட்ட செய்திகளையே கேட்டு கொண்டிருக்கலாம். ஆனால் இங்கு சொல்லப்படுவது அந்த எல்லா செய்தித் தலைப்புகளின் பின்னாலும் மறைந்து கிடக்கும், உலக அதிசக்திகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள உண்மைக் கதையாகும். இதைச் சொல்வது ஒரு ஈரான் ஆதரவாளர் அல்ல. அலொன் மிஸ்ராஹி எனப்படும் உலகில் கீர்த்திமிக்க யூத செய்தியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் இஸ்ரேலியர் ஆவார்.
அவர் சொல்வதன் சாரம் இதுதான்:
“நாம் இப்போது ஒரு வரலாற்றையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலகையே அதிர்ச்சியடையச் செய்து, ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்களை எவ்வளவு கொடூரமாகவும் எவ்வளவு பெரிய அளவிலும் அழித்து வருகிறது என்ற உண்மையை உலகம் இன்னும் ஏற்கத் தயாராக இல்லை!”
30 ஆண்டுகளாக கட்டிய அமெரிக்க கனவு வெறுமனே 4 நாட்களில் சாம்பலானது
உலகில் பாதுகாப்புக்கென அதிகூடிய தொகையை செலவு செய்யும் நாடு அமெரிக்காவாகும். கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாக பஹ்ரைன், குவைத், கட்டார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா டிரில்லியன் டாலர்கள் செலவில் பிரமாண்டமான இராணுவத் தளங்களை அமைத்தது. உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டதும் மற்றும் மிக விலை உயர்ந்த அதி நவீன இராணுவ வசதிகளைக் கொண்டவையுமாக இவை கருதப்படுகின்றன.
ஆனால், அலொன் மிஸ்ராஹி எடுத்துக் காட்டுவது மிகவும் கவலைக்குரியதும் அதிர்ச்யூட்டுவதுமான உண்மைகளாகும்.“30 ஆண்டுகள் செலவழித்து அமைக்கப்பட்ட அந்த டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்கள், ரேடார் அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்பு தளங்கள் அனைத்தையும் ஈரான் நான்கு நாட்களுக்குள் சாம்பலாக்கி விட்டது.”
நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள ரேடார் அமைப்புகள் கண் இமைக்கும் நேரத்தில் அழிக்கப்படுவதும், அமெரிக்க வீரர்கள் தங்களது மிகப் பலம் போருந்திய முகாம்களை விட்டு பயந்தோடுவதுமே இன்று மத்திய கிழக்கில் இருந்து வெளியாகும் தகவல்களாக உள்ளன.
மிஸ்ராஹியின் கூற்றுப்படி, ஜப்பானின் 'பர்ல் ஹார்பர்' தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்க இராணுவம் சந்தித்த பெரிய அழிவு இதுவேயாகும். ஆனால் பர்ல் ஹார்பர் என்பது ஒரு தாக்குதல் மாத்திரம்தான்; தற்போது ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் அதைவிட முற்றிலும் வேறுபட்டதும் மிகக் கடுமையானவையும் ஆகும்.
ஏன் இவற்றை செய்திகளில் காண்பதற்கில்லை?
“இந்த தகவல்களை ஏன் எம்மால் எமது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பார்க்க முடியாதுள்ளது?” என்று நீங்கள் கேட்கலாம். 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த முதலாவது ஈராக் யுத்தம் நினைவிருக்கிறதா? அப்போது ஒவ்வொரு இரவும் “ஸ்மார்ட் குண்டுகள்” விழுவது, அமெரிக்க போர் விமானங்கள் ஈராக் வானில் வட்டமடிப்பது போன்ற காட்சிகளை எமது தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது. ஆனால் இன்று? இன்று ஒரு பெரிய அமைதியே நிலவுகிறது.
இந்த அமைதிக்குக் காரணம் என்ன? அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள கடுமையான தகவல் கட்டுப்பாடுகளேயாகும் என மிஸ்ராஹி கூறுகிறார். “தகவல்கள் வெளிவருவது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலகின் மிகப் பலம் பொருந்திய வான்படை என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்க விமானங்களில் ஒன்றேனும் ஈரான் வான்வெளியில் பறப்பதை காட்டும் எந்த வீடியோவும் இதுவரையில் இல்லை. அப்படியானால் எங்கே போனது அந்த மகா பலம் ?” என்று அவர் கேட்கிறார்.
நடந்து கொண்டிருப்பது என்ன?
இப்போது அமெரிக்க வீரர்கள் ஈரான் மண்ணில் காலடி வைப்பதை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அவர்களின் பெரிய தாக்குதல் திறன் ஈரானின் பாதுகாப்பு வலைகளால் முடக்கப்பட்டுள்ளது. போர் எவ்வளவு மோசமான நிலைக்கு சென்றுள்ளது என்றால், தற்போதைய அமெரிக்க நிர்வாகமே பதட்டத்தில் இருப்பதாக மிஸ்ராஹி கூறுகிறார். பாரசீக வளைகுடாவிலிருந்து செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க அமெரிக்க யுத்தக் கப்பல்களை அனுப்புவதற்கு அவர்கள் யோசிக்கின்றனர்.
“இது எந்தளவு நகைப்புக்கிடமானது?” என மிஸ்ராஹி கேட்கிறார். “ஆயிரக்கணக்கான ஈரான் ஏவுகணைகள் ஏவப்பட்ட பகுதிக்கு அமெரிக்க கப்பல்களை அனுப்புவதென்பது அவற்றை அழிக்க இடமளிப்பதற்கு சமமானதில்லையா. இப்போது ஹோர்முஸ் நீரிணையை யாராலுமே பாதுகாப்பாக கடக்க முடியாதுள்ளது.”
ஈரானின் நீண்டகாலத் தயாரிப்பு
இந்தப் போருக்காக ஈரான் இன்று அல்லது நேற்று தயாராகவில்லை. பல தசாப்தங்களாகவே இந்த நாளுக்கான திட்டமிடல்களுடன் காத்திருந்தது. அவர்களிடம் உள்ள ஏவுகணை சக்தியும், நிலத்தடியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புகளும் எளிதில் அழிக்க முடியாத அளவு ஆழமாகவும் பலமானதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
"குர்திஷ் ஆயுதக் குழுக்களை பயன்படுத்தி ஈரானை ஆக்கிமிக்க வேண்டும் என சில அமெரிக்க ஆலோசகர்கள் கூறுகின்றனர். அப்படி சொல்வதற்கு ஈரான் என்பது வரைபடத்தில் ஒரு சிறிய புள்ளி அல்ல!" எனக்கூறி மிஸ்ராஹி சிரிக்கிறார்.
“நீங்கள் ஒருபோதும் ஈரான் வரைபடத்தை பார்த்ததில்லையா? அது எவ்வளவு பெரிய நாடு என்று தெரியாதா? 10,000 பேர், 50,000 பேர், அல்லது ஒரு லட்சம் ஆயுத வீரர்கள் வந்தாலும் ஈரானால் அவர்களை விழுங்கிவிட முடியும். ஈரானை ஆக்கிரமிக்க எத்தனிப்பது மரணத்துக்கு கைலாகு கொடுப்பதற்கு சமமானது.”
அலொன் மிஸ்ராஹியின் கணிப்பு மிகவும் தெளிவானது. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் குண்டுகளை வீசி கட்டிடங்களை அழிக்க முடியும்; மில்லியன் கணக்கான பொதுமக்களை கொன்று குவிக்கவும் முடியும். ஆனால் அவர்களால் ஒருபோதுமே இந்தப் போரில் வெற்றி பெற்றுவிட முடியாது.
“அவர்கள் தொடங்கியிருப்பது முடிவுக்கு கொண்டுவர முடியாத ஒரு யுத்தமாகும். இதனா இறுதியில் அமெரிக்காவினால் மேற்காசியாவிற்கோ அதாவது, மத்திய கிழக்கிற்கோ மீண்டும் வர முடியாத நிலை உருவாகலாம். அந்தப் பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கமும் இருப்பும் நிரந்தரமாகவே முடிவுக்கு வரலாம்.”
எமது சிந்தனைக்கானது...
நண்பர்களே, இங்கே சொல்லப்படுவது உலக அரசியலில் ஒரு பெரிய திருப்பத்தைப் பற்றியதாகும். நாம் பார்க்கும், கேட்கும் ஊடகச் செய்திகளின் அடிப்படையில் மாத்திரம் உலகை புரிந்துகொள்வது போதுமானதா? மிகப் பலம்வாய்ந்த அதிகார வர்க்கத்தின் இராணுவ பலத்தை விடவும் ஒரு இனத்தின் அர்ப்பணிப்பும் பல தசாப்தங்களாக செய்துவந்த திட்டமிடலும்தான் வலிமை மிக்கது என்பதை இதன்மூலமாவது புரிந்துகொள்ள முடியாதுள்ளதா?
உங்களுடைய கருத்து என்ன? மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கம் உண்மையாகவே முடிவடையுமா? அல்லது இது ஒரு தற்காலிக பின்னடைவு மட்டும்தானா?
இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை அலோன் மிஸ்ராஹி முதலில் வெளியிட்டது அவரது அதிகாரப்பூர்வ X (முன்னாள் Twitter) கணக்கிலும் அவரது தனிப்பட்ட இணையத்தளம்/ப்ளொக் மூலமும் ஆகும். பாரம்பரிய ஊடகங்களுக்கு வெளியே சுயாதீனமாகவும் நேர்மையாகவும் கருத்துகளை வெளிப்படுத்தும் எழுத்தாளராக அவர் அறியப்படுகிறார்.
இந்த கருத்துகள் முதலில் ஆங்கிலத்தில் வெளியானது. பின்னர் அவை அரபி, பாரசீகம், ரஷ்யம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. இஸ்ரேலியராக இருந்தாலும், தனது அரசாங்கத்தையும் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கையையும் கடுமையாக விமர்சிப்பவர் என்பதால், அவரது கருத்துகள் மேற்கத்திய பிரதான ஊடகங்களில் பெரும்பாலும் வெளியாகாது; மாற்று ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மட்டுமே காணப்படுகின்றன.
அவரது கருத்துகள் சமீபத்தில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய இராணுவ ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. “US Military Bases in Middle East” என்ற வரைபடத்தை பார்த்தாலே அந்தத் தளங்கள் எவ்வளவு பெரிய இலக்குகளாக உள்ளன என்பதை புரிந்துகொள்ளலாம்.
இறுதியாக, “ஒரு போரில் முதன் முதலில் கொல்லப்படுவது உண்மையே” என்ற பழமொழி உள்ளது. இரு தரப்பும் தங்களுக்கு சாதகமாக தகவல்களை பரப்பும் சூழலில், புத்திசாலி வாசகர்களாக நாம் செய்ய வேண்டியது எல்லா தகவல்களையும் ஒப்பிட்டு ஆராய்வதே.
சிங்களத்தில்: Sagara Diyagama #👨மோடி அரசாங்கம்
$2.6 பில்லியன் டாலர் காலி! வளைகுடா நாடுகளை நடுத்தெருவில் நிறுத்திய அமெரிக்கா!
"வெயில் அடிக்கும்போது குடை பிடித்துவிட்டு, மழை வரும்போது அந்த குடையைப் பிடுங்கிக்கொள்ளும் கூட்டாளி" - இன்றைய அமெரிக்காவின் உண்மையான முகம் இதுதான்!
பல தசாப்தங்களாகத் தங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்காவையே முழுமையாக நம்பியிருந்த வளைகுடா நாடுகளுக்கு, இன்றைய சூழல் ஒரு மிகக் கசப்பான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது
"அந்நிய நாட்டு ஆயுதங்கள் உங்களை ஒருபோதும் முழுமையாகப் பாதுகாக்காது."
💸 வெறும் 5 நாட்களில் $2.6 பில்லியன் இழப்பு!
கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறதா? ஆம், கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ஈரானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்காக வளைகுடா நாடுகள் செலவிட்ட தொகை இது. UAE (ஐக்கிய அரபு அமீரகம்) மட்டும் கடந்த சில நாட்களில் 645 டிரோன்களை இடைமறித்துள்ளது. இங்குதான் நிஜமான பேரழிவு ஆரம்பிக்கிறது.
🧮 80:1 - திகைக்க வைக்கும் பொருளாதாரப் போர்!
ஈரான் அனுப்பும் ஒரு 'ஷாஷெட்' (Shahed) டிரோனின் விலை தோராயமாக $20,000 மட்டுமே. ஆனால் அதை வான்வெளியில் அழிக்க, வளைகுடா நாடுகள் பயன்படுத்தும் அமெரிக்காவின் ஒரு 'பேட்ரியாட்' (Patriot) ஏவுகணையின் விலை $4 மில்லியன்!
அதாவது, ஈரான் 1 ரூபாயைச் செலவழித்தால், அதைத் தடுக்க வளைகுடா நாடுகள் 80 ரூபாயைச் செலவழிக்க வேண்டியுள்ளது. இது ராணுவ நெருக்கடி மட்டுமல்ல, மிகப்பெரிய நிதிப் பேரழிவும் கூட!
📉 அமெரிக்காவின் சுயநலமும் ஆயுதத் தட்டுப்பாடும்
"மாதத்திற்கு 50 ஏவுகணைகளை மட்டுமே தயாரிக்கும் நாட்டை நம்பி போர்க்களத்தில் இறங்க முடியாது" என்ற நிலை இன்று உண்மையாகியுள்ளது. அமெரிக்கா மாதத்திற்கு சுமார் 50 பேட்ரியாட் ஏவுகணைகளைத் தயாரிக்கிறது, ஆனால் சில குறிப்பிட்ட அதிநவீன கடற்படை ஏவுகணைகளின் தயாரிப்பு மாதத்திற்கு 7 என்ற அளவிலேயே உள்ளது. ஆனால், ஈரான் மாதத்திற்கு 1000-க்கும் மேற்பட்ட டிரோன்களைத் தயாரிக்கும்போது, அமெரிக்காவின் இந்த தயாரிப்பு வேகம் எந்த மூலைக்கும் போதாது!
இதில் உச்சகட்ட துரோகம் என்னவென்றால், அமெரிக்கா இப்போது வளைகுடா நாடுகளுக்கு 'இன்டர்செப்டர்' ஏவுகணைகளை வழங்காமல் பின்வாங்குகிறது. காரணம்? தனது சொந்தப் படைகளுக்கும், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கும் ஆயுதங்களைச் சேமித்து வைக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. எப்பிடி அவையளிண்ட பகிடி....
🔥 உடைந்த அமெரிக்க பிம்பம்!
வளைகுடா நாடுகள் கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி அதிநவீன அமெரிக்க ஆயுதங்களை வாங்கின. ஆனால் ஒருவேளை ஏவுகணைகள் தீர்ந்துவிட்டால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகளும், நகரங்களும் ஈரானின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது.
இந்த $2.6 பில்லியன் டாலர் இழப்பு என்பது வெறும் பண இழப்பு மட்டுமல்ல; அது அமெரிக்காவின் மீதான வளைகுடா நாடுகளின் நம்பிக்கையில் விழுந்த மிகப்பெரிய விரிசல் அல்லவா??
"தன்னையே காக்கத் திறனில்லாத, சுயநலத்திற்காக கூட்டாளிகளைக் கைவிடும் ஒரு வல்லரசை நம்புவது தற்கொலைக்குச் சமம்" என்ற பாடத்தை இன்று வளைகுடா நாடுகள் கற்றுக்கொண்டிருக்கின்றன. இனி ஆயுதங்களை விட, "தீர்ந்து வரும் கையிருப்பு" தான் மத்திய கிழக்கின் விதியைத் தீர்மானிக்கப் போகிறது!
இந்த பிறவியில் அமெரிக்கா யாரிடமாவது மூக்குடைபட்டு குத்துவாங்குவதை பார்த்து மகிழவேண்டும்.....
கண்ணில் பட்டது...
#MiddleEastCrisis #USForeignPolicy #GulfStates #Geopolitics #PatriotMissiles #IranVsUS #👨மோடி அரசாங்கம்
ஈரானுக்கு எதிரான போரில் தனித்து விடப்படும் அமெரிக்கா.!!
ஈரானுக்கு எதிரான போரில் இராணுவ நடவடிக்கைக்கு தனது வான் எல்லை மற்றும் பிரதேசத்தை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற சவுதி கத்தார் மற்று ஐக்கிய அரபு வளைகுடா நாடுகள் கூறி விட்டன.. !!
ஸ்பெயின் டென்மார்க் பிரிட்டன் ஈரானுக்கு எதிரான போரில் தங்கள் நாட்டின் வான் பரப்பை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டன.. !!
அடுத்தடுத்து அமெரிக்க ஆதரவு நாடுகள். பல அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஒத்துழைக்கவில்லை..!!
ஈரானுக்கு உதவ சீனா ரஷ்யா வடகொரியா சூடான் ஆப்பிரிக்கா நாடுகள் இன்னும் பல நாடுகள் ராணுவ உதவி செய்ய தயார் நிலையில் உள்ளன..!!.
ஈரான் யாரிடமும் உதவி கோரவில்லை
புதின் கூட ஈரான் எந்த உதவியையும் எங்களிடம் கோரவில்லை என்றார்..!! #👨மோடி அரசாங்கம்




![👨மோடி அரசாங்கம் - ) 288' +972 55-3195337 SMs OO೦Dy 2_08 011 ITXZ DJinx7 DIN77DN7 D'pDD7 ٦٦٥٧٦ ٥ ٦٦٧ m2n.DD7 D'7UD IIU7U7 'UN7 7771 0'7'0n.YIan '7" N7U77n nN IInU'] 7907 n9npn nipup { Iran warns Israelis via SMS: "US radars destroyed flee the country" EN eniSaak ) 288' +972 55-3195337 SMs OO೦Dy 2_08 011 ITXZ DJinx7 DIN77DN7 D'pDD7 ٦٦٥٧٦ ٥ ٦٦٧ m2n.DD7 D'7UD IIU7U7 'UN7 7771 0'7'0n.YIan '7" N7U77n nN IInU'] 7907 n9npn nipup { Iran warns Israelis via SMS: "US radars destroyed flee the country" EN eniSaak - ShareChat 👨மோடி அரசாங்கம் - ) 288' +972 55-3195337 SMs OO೦Dy 2_08 011 ITXZ DJinx7 DIN77DN7 D'pDD7 ٦٦٥٧٦ ٥ ٦٦٧ m2n.DD7 D'7UD IIU7U7 'UN7 7771 0'7'0n.YIan '7" N7U77n nN IInU'] 7907 n9npn nipup { Iran warns Israelis via SMS: "US radars destroyed flee the country" EN eniSaak ) 288' +972 55-3195337 SMs OO೦Dy 2_08 011 ITXZ DJinx7 DIN77DN7 D'pDD7 ٦٦٥٧٦ ٥ ٦٦٧ m2n.DD7 D'7UD IIU7U7 'UN7 7771 0'7'0n.YIan '7" N7U77n nN IInU'] 7907 n9npn nipup { Iran warns Israelis via SMS: "US radars destroyed flee the country" EN eniSaak - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_291911_349759aa_1773021013808_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=808_sc.jpg)

![👨மோடி அரசாங்கம் - UPDATE NEWS SUN 08 MAR 2026 | NEWS தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு அறிக்கை எது Worth இல்லை தலைவா ? அல்லது உங்கள் மனைவியா ? உங்கள் திருமண வாழ்க்கையா ? தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா ? திருமணத்துக்கு பின்பு நாமும் இப்படி வாழலாம் என்ற எண்ணம் தொண்டர்களுக்கு வராதா ? மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள் ~0 SUNNEWS SUNNEWSTAMIL sunnewslive in] UPDATE NEWS SUN 08 MAR 2026 | NEWS தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு அறிக்கை எது Worth இல்லை தலைவா ? அல்லது உங்கள் மனைவியா ? உங்கள் திருமண வாழ்க்கையா ? தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா ? திருமணத்துக்கு பின்பு நாமும் இப்படி வாழலாம் என்ற எண்ணம் தொண்டர்களுக்கு வராதா ? மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள் ~0 SUNNEWS SUNNEWSTAMIL sunnewslive in] - ShareChat 👨மோடி அரசாங்கம் - UPDATE NEWS SUN 08 MAR 2026 | NEWS தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு அறிக்கை எது Worth இல்லை தலைவா ? அல்லது உங்கள் மனைவியா ? உங்கள் திருமண வாழ்க்கையா ? தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா ? திருமணத்துக்கு பின்பு நாமும் இப்படி வாழலாம் என்ற எண்ணம் தொண்டர்களுக்கு வராதா ? மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள் ~0 SUNNEWS SUNNEWSTAMIL sunnewslive in] UPDATE NEWS SUN 08 MAR 2026 | NEWS தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு அறிக்கை எது Worth இல்லை தலைவா ? அல்லது உங்கள் மனைவியா ? உங்கள் திருமண வாழ்க்கையா ? தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா ? திருமணத்துக்கு பின்பு நாமும் இப்படி வாழலாம் என்ற எண்ணம் தொண்டர்களுக்கு வராதா ? மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள் ~0 SUNNEWS SUNNEWSTAMIL sunnewslive in] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_42816_1d9ae0c1_1773020924224_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=224_sc.jpg)





