மொத்தம் பத்து நாடுகள் BRICS கூட்டமைப்பில் உள்ளது
🇧🇷 பிரேசில்
🇷🇺 ரஷ்யா
🇮🇳 இந்தியா
🇨🇳 சீனா
🇿🇦 தென்னாப்பிரிக்கா
🇸🇦 சவுதி அரேபியா
🇦🇪 யுனைடெட் அராப் எமிரேட்ஸ்
🇮🇷 ஈரான்
🇪🇬 எகிப்து
🇪🇹 எத்தியோப்பியா
சமீபத்தில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு மனநிலை கொண்டிருப்பதால். பிரிக்ஸ் மாநாட்டில் இந்த ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக. பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இனிமேல் வர்த்தகங்கள் அனைத்தையும் சொந்த நாட்டு பணத்திலேயே மேற்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.
இதில் இந்தியா மட்டும் அமெரிக்க பணத்தை தான் பயன்படுத்துவோம் என்று ஒற்றை காலில் நின்றது. மற்ற நாடுகள் அனைத்தும் தங்கள் சொந்த நாட்டு பணத்திலேயே வர்த்தகம் செய்யப் போவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உலக அரசியல் வல்லுனர்களின் கருத்துப்படி. இதனால் இனி இந்தியா மீது சைனா ஆக்கிரமிப்பு நடத்தினால் அதை தட்டி கேட்பதற்கோ பஞ்சாயத்து செய்வதற்கோ எந்த நாடுகளும் முன் வராது என்று கருதுகின்றனர். ஏற்கனவே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் இந்த நிலையில். ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இந்தியா தன் சொந்த நாட்டு பணத்தை தான் பயன்படுத்த நேரிடும் மாறாத அமெரிக்க பணத்தின் மூலம் வர்த்தகம் செய்வதாக இருந்தால் இந்த நாடுகள் இனி கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வழங்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும். மேலும் அமெரிக்கா மூலம் வரும் கச்சா எண்ணெய் பாதையை இவர்கள் தடுக்க முயற்சி செய்யலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது பற்றி இந்திய அரசியல் வல்லுனர்கள் கூறுகையில். அமெரிக்காவில் மட்டும் 7,00,000 பார்ப்பனர்கள் வாழ்ந்து வருவதாகவும். அமெரிக்க பணத்தின் மூலம் இந்தியா வர்த்தகம் மேற்கொள்ளவில்லை என்றால். இவர்களில் பலருக்கு அமெரிக்க குடியுரிமை நிறுத்தப்படும் என்பதால். இந்திய மக்களுக்கு சமையல் எரிவாயு இல்லையென்றாலும் பரவாயில்லை அல்லது சமையல் எரிவாயுவின் விலை ஏறினாலும் பரவாயில்லை எப்படியாவது அமெரிக்காவில் இருக்கும் இந்த பார்ப்பனர்களை காப்பாற்றும் முயற்சியில் தான் ஒன்றிய பாஜக மோடி அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகவும். அப்படி செய்யவில்லை என்றால் ஆர் எஸ் எஸ் இந்திய பிரதமர் மோடியை பதவியை விட்டு நீக்கிவிடும் என்று கருத்து கூறுகின்றனர். #👨மோடி அரசாங்கம்


