ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ பாய்ந்து செல்லும் வெண்ணிறமான விடையேற்றின் மீது ஏறி, பாயும் புலியினது தோலை உடுத்துத்தூய வெண்ணீற்றை அணிந்துள்ளவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொடியவர்களாகிய வலிய அரக்கர் சிவந்த அழலுள் அழுந்துமாறு கணை எய்து தேவர்களை வாழ்வித்தது என்ன காரணம் பற்றியோ? -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - ஓம் நமசிவாய தீயர்ஆயவல்அரக்கர் செந்தழல்உள் அழுந்தச் சாயஎய்து வானவரைத் தாங்கியதுஎன்னைகொலாம் பாயும்வெள்ளை ஏற்றைஏறிப் பாய்புலித்தோல்உடுத்த தூயவெள்ளை நீற்றினானே சோபுரமே யவனே. ஓம் நமசிவாய தீயர்ஆயவல்அரக்கர் செந்தழல்உள் அழுந்தச் சாயஎய்து வானவரைத் தாங்கியதுஎன்னைகொலாம் பாயும்வெள்ளை ஏற்றைஏறிப் பாய்புலித்தோல்உடுத்த தூயவெள்ளை நீற்றினானே சோபுரமே யவனே. - ShareChat