𝓚 𝓟 𝓚  𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
ShareChat
click to see wallet page
@mahicbe
mahicbe
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
Today is the best day
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க யாருமே இல்லாத கடையில... 🤔 யாருக்குப்பா டீ ஆத்துற... 🙄😳 உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா...!! 😂🤣
சிரிப்புக்காக - M٥nے^٦ motivation:. @ இன்னும் நாலே நாள்ல. week வந்துரும். ene M٥nے^٦ motivation:. @ இன்னும் நாலே நாள்ல. week வந்துரும். ene - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா!! 😝🤪😜
சிரிப்புக்காக - Gi II: எதுக்குடி அந்தபையன் ப்படி படம் போடுறான்.?? Gi12 நாம அவன பாக்கணும்னு தான்! ನ 077  Gi II: அவன் ஹெல்மட் தான் போட்டிருக்கானே! அப்புறம் எப்படி பாக்கறதாம்?? Girl2 அது அந்த நாய்க்கு தெரியலையே!! Gi II: எதுக்குடி அந்தபையன் ப்படி படம் போடுறான்.?? Gi12 நாம அவன பாக்கணும்னு தான்! ನ 077  Gi II: அவன் ஹெல்மட் தான் போட்டிருக்கானே! அப்புறம் எப்படி பாக்கறதாம்?? Girl2 அது அந்த நாய்க்கு தெரியலையே!! - ShareChat
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #நலம் வாழ #🙏ஆன்மீகம் #வாழ்வியல்பாடம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 மஹாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார். முறை தவறிப் பிறந்த குழந்தை என்றார்கள். இது என் தவறா? நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை. இது என் தவறா? பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா? ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது. அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக அவமானப் படுத்தப் பட்டேன். குந்தி கூட இறுதியாக தன் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது. ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை. ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதிலிருந்து வாள், ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை கேள்விப்பட்டிருப்பாய். ஆனால் நானோ மாடு, கொட்டில், சாணம், வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன். நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை, ராணுவ பயிற்சி இல்லை. ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள். நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாந்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்! நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்து கொண்டேன். ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையை கடலிலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் பயன்படுத்தி தூரத்திலிருந்து நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை! துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள், நாடு, சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும். கர்ணா ஒன்றை நினைவில் கொள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும், எளிதாகவும் இருப்பதில்லை. ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப் படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானதல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது. நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்கான உரிமையைக் கொடுக்கவில்லை. எப்போதும் நினைவில் கொள். வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே. -- படித்ததில் பிடித்தது.
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - ShareChat
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Jai Shri Krishna 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - தவறாமல் உன்கடமைகளைநி் செய்யும் பட்சத்தில். என்னை தேடி நீவரதேவையில்லை. /3 Bharat Desh தேடி நீஇருக்கும் ன்னைத் உ டம் நானேவருவேன்! தவறாமல் உன்கடமைகளைநி் செய்யும் பட்சத்தில். என்னை தேடி நீவரதேவையில்லை. /3 Bharat Desh தேடி நீஇருக்கும் ன்னைத் உ டம் நானேவருவேன்! - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️ திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான் மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - Ca ஓம் நமசிவாய புரிந்த மன்னவன்தன் [060)60 ஓர்பால் மகிழ்ந்தாய்! மகளை புரிந்த கங்கை தங்கும் 9|606 அவிர் சடை ஆரூரா! தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் நிழல் கீழ் தாள் நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! Ca ஓம் நமசிவாய புரிந்த மன்னவன்தன் [060)60 ஓர்பால் மகிழ்ந்தாய்! மகளை புரிந்த கங்கை தங்கும் 9|606 அவிர் சடை ஆரூரா! தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் நிழல் கீழ் தாள் நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 Managing your temper is crucial for mental well-being and emotional balance.
நலம் வாழ - %aळ 1( Your biggest enemg is gour uncontrolled mind . %aळ 1( Your biggest enemg is gour uncontrolled mind . - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் ஆஹா... ஆஹா... அருமை... எப்பேர்ப்பட்ட அருமையான மேஜிக்... 🎩 இந்த ட்ரிக்ஸ் எப்படி இருக்குன்னு சொல்லுங்க...!! 😎😉😏
சிரிப்புக்காக - ShareChat
01:20
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க நீ ஆணியே புடுங்க வேண்டாம்!! 😎😉😏
சிரிப்புக்காக - %ahe நாளையில இருந்துகாலைல $ மணிக்கு எழுந்து வாக்கிங்போறோம்.உடம்பை ஃபிட்ஆக்குறோம் மாஸ் பண்றோம். @iaha ஆனா பாருங்க. அடுத்த நாள் இதான் நிலைமை..!! 85[606 %ahe நாளையில இருந்துகாலைல $ மணிக்கு எழுந்து வாக்கிங்போறோம்.உடம்பை ஃபிட்ஆக்குறோம் மாஸ் பண்றோம். @iaha ஆனா பாருங்க. அடுத்த நாள் இதான் நிலைமை..!! 85[606 - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 மஹா சிவராத்திரி... மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி இரவில் சிவபெருமானை வழிபடும் மிக முக்கிய சிவ உற்சவம் ஆகும். லிங்கோத்பவர் தோற்றம், சிவன்-பார்வதி திருமணம், விஷமருந்தி உலகைக் காத்தல், மற்றும் தாண்டவ நடனம் ஆகியவற்றைப் போற்றும் வகையில், இரவு முழுவதும் விழித்திருந்து சிவலிங்க வழிபாடு செய்வது, பாவங்களைப் போக்கி, ஞானத்தையும், மோட்சத்தையும் அளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. மஹா சிவராத்திரியின் சிறப்பும், பல பிறவி பாவம் நீக்கும் வழிபாட்டு முறையும்... மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் சிவனை வழிபட்டு பூஜை நடத்திய நாள் இது. பிப்ரவரி 15ம் தேதியன்று மாலை 05.51 மணிக்கு தான் சதுர்த்தசி திதி துவங்குகிறது. பிப்ரவரி 16ம் தேதி மாலை 06.26 மணியுடன் சதுர்த்தசி திதி நிறைவடைகிறது. இந்த நேரத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மஹா சிவராத்திரி ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது? என்று கேட்டாள். சிவன் அவளிடம், மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றார். இவ்வாறு, சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது. சிவராத்திரியன்று இரவு முழுதும் சிவன் கோயில்கள் திறந்திருக்கும். விடிய, விடிய நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். முதல் காலத்தில் பால், இரண்டாம் காலத்தில் தயிர், மூன்றாம் காலத்தில் நெய், நான்காம் காலத்தில் தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். சிவராத்திரியின் சிறப்புகள் : மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மஹா சிவராத்திரி என்பார்கள். ஒவ்வொரு தமிழ் மாதத்திலுமே வெவ்வேறு திதியை ஒட்டி மாத சிவராத்திரி வரும். மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னார். நந்தி மற்றவர்களுக்குச் சொன்னதாக புராணங்கள் சொல்கின்றன. சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியன்று வரும் சிவராத்திரியில் உமாதேவி சிவனை வழிபட்டாள். வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் வரும் சிவராத்திரியில் சூரியன் ஈசனை வழிபட்டார். ஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசி சிவபெருமான் சிவராத்திரியில் தன்னைத் தானே வழிபட்டார். ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகன் வழிபட்ட நாள். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரன் வழிபட்ட தினம். புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரியில் ஆதிசேஷன் சிவனை வழிபட்டார். ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி இந்திரன் வழிபட்ட தினம். கார்த்திகை மாதத்தில் வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி என இரண்டு சிவராத்திரிகள். இவை இரண்டிலும் சரஸ்வதி வழிபட்டாள். மார்கழி மாதமும் இரண்டு சிவராத்திரிகள். வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசிகள். இது லட்சுமி வழிபட்ட நாள். தை மாதம் வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியில் நந்திதேவர் வழிபட்டார். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தேவர்கள் வழிபட்டனர். பங்குனி வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியன்று குபேரன் வழிபட்டார். இவ்வளவு பெருமைக்கு உரிய சிவராத்திரி விரதத்தினை நாம் கடைப்பிடித்தால், சிவன் அருளோடு அத்தனை தெய்வங்களின் அருளும் கிட்டும். 🛕🚩 ஓம் நமசிவாய 🙏🔱⚜️ 15 February 2026 Happy Maha Shivratri May the divine energy of Bhagawan Shiva always be with you, protecting and guiding you through every challenge. Wishing you a blessed Maha Shivratri! 🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 9 (  Blivarald 9 (  Blivarald - ShareChat
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Sarvam Krishnarpanam 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - செய்கிறார் ஒருவர் எவ்வளவு தவம் என்பது முக்கியமல்ல. எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும்.. @0 யிர்களிடத்தில் உயர்வு தாழ்வுபேதம் 2 பார்க்கும் குணம் இருக்கும்வரை ஒருவர் கடவுளை நெருங்க முடியாது. செய்கிறார் ஒருவர் எவ்வளவு தவம் என்பது முக்கியமல்ல. எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும்.. @0 யிர்களிடத்தில் உயர்வு தாழ்வுபேதம் 2 பார்க்கும் குணம் இருக்கும்வரை ஒருவர் கடவுளை நெருங்க முடியாது. - ShareChat