𝓚 𝓟 𝓚  𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
ShareChat
click to see wallet page
@mahicbe
mahicbe
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
Today is the best day
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 A classification table of different wealth categories in India based on net worth.
நலம் வாழ - Networth Wise Category < in India. Category Networth 50 Crore Ultra Rich 10 Crore High Networth individual Rich Category 5 Crore Upper Middle Class 2 Crore Middle Class 1 Crorel 50 Lakh Lower Middle Class 210 Lakh Poor < 10 Lakh Very Poor <1 Lakh Ultra Poor Networth Wise Category < in India. Category Networth 50 Crore Ultra Rich 10 Crore High Networth individual Rich Category 5 Crore Upper Middle Class 2 Crore Middle Class 1 Crorel 50 Lakh Lower Middle Class 210 Lakh Poor < 10 Lakh Very Poor <1 Lakh Ultra Poor - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #சிரிக்கலாம் வாங்க ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த லாட்வியா நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை 54% ஆண்களின் எண்ணிக்கை 46% எனவே அங்கு பெண்களுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை கிடைப்பது பெரும் பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதனால் சமூக இயக்கவியல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் "ஆண்கள் வறட்சி" உருவாகிறது.
நலம் வாழ - M NEED MEN! LATVIA IS RUNNING OUT OF MEN WOMEN OUTNUMBER MEN BY NEARLY 80,000 M NEED MEN! LATVIA IS RUNNING OUT OF MEN WOMEN OUTNUMBER MEN BY NEARLY 80,000 - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க இப்படித்தான்டா, நாம ஒரு பக்கம் திருப்பினா... 😳 அது ஒரு பக்கமா போகுது... நம்ம வாழ்க்கை!! 🙄🥺 😒 That moment when you’re giving it your all, chasing your goals… and they’re just out of reach 😅😂 Yep, we’ve all been there. Keep going—sometimes all you need is a little extra boost (or a step stool 😉). What are you working through right now? 💪✨
சிரிப்புக்காக - ShareChat
00:35
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க He : தும்மும் போது மூக்குல ரத்தம் வந்துச்சு, இன்னும் எத்தனை நாள் உயிரோட இருப்பேன்...?? 🤧 உண்மைய சொல்லு...!! Chatgpt : இதுக்காக எல்லாம் நீ சாக மாட்ட... நீ fan, a/c க்கு கீழ தூங்கிருப்ப, தண்ணி சரியா குடிச்சிருக்க மாட்ட, முக்கியமா நேத்து கோல்டா ஏதோ சாப்பிட்ருக்க... Nasal dryness இருக்கு... அதான் காரணம். என்ன மனுஷன்யா நீ... 😍 அடேய் Google கத்துக்கடா என் செல்லாக் குட்டி கிட்ட எப்டி பேசணும்னு... 😏 இதே நீயா இருந்தா இந்நேரம் சொந்தக்காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்ப சொல்லிருப்ப!!🤧😎😉😏
சிரிப்புக்காக - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க 🙏 🪈 Hare Krishna 🛕🚩
சிரிப்புக்காக - விஷயங்களைதவறாக ٧6 விளங்கிக் கொள்வதை விட. Giah சிலவிஷயங்களை சரியாக விளங்கிக் கொள்வதே சிறந்தது விஷயங்களைதவறாக ٧6 விளங்கிக் கொள்வதை விட. Giah சிலவிஷயங்களை சரியாக விளங்கிக் கொள்வதே சிறந்தது - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவ வேடம் தாங்கியவர்களும், பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலி தேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத் தக்க உன் திருவடிகளை வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடி நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 760/0 ' @ நமசிவாய 81 பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி, தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின்தாள் நிழல் கீழ் நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! 760/0 ' @ நமசிவாய 81 பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர் தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி, தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின்தாள் நிழல் கீழ் நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க அண்ணே ஒரு சந்தேகம்...!! இந்த youngers எல்லாம் Hug day, kiss day, valentine's day கொண்டாடுற மாதிரி கல்யாணம் ஆனவங்களுக்கு ஏதாச்சும் day இருக்காண்ணே...?? இருக்குடா... House cleaning day, Bedsheet washing day, Water tank cleaning day, Dish washing day... அப்போ அவங்க happy'a இருக்கற day...?? மாசத்துக்கு ஒரு நாளு "Salary day" 😂😁😜🤣
சிரிப்புக்காக - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க யாருமே இல்லாத கடையில... 🤔 யாருக்குப்பா டீ ஆத்துற... 🙄😳 உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா...!! 😂🤣
சிரிப்புக்காக - M٥nے^٦ motivation:. @ இன்னும் நாலே நாள்ல. week வந்துரும். ene M٥nے^٦ motivation:. @ இன்னும் நாலே நாள்ல. week வந்துரும். ene - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா!! 😝🤪😜
சிரிப்புக்காக - Gi II: எதுக்குடி அந்தபையன் ப்படி படம் போடுறான்.?? Gi12 நாம அவன பாக்கணும்னு தான்! ನ 077  Gi II: அவன் ஹெல்மட் தான் போட்டிருக்கானே! அப்புறம் எப்படி பாக்கறதாம்?? Girl2 அது அந்த நாய்க்கு தெரியலையே!! Gi II: எதுக்குடி அந்தபையன் ப்படி படம் போடுறான்.?? Gi12 நாம அவன பாக்கணும்னு தான்! ನ 077  Gi II: அவன் ஹெல்மட் தான் போட்டிருக்கானே! அப்புறம் எப்படி பாக்கறதாம்?? Girl2 அது அந்த நாய்க்கு தெரியலையே!! - ShareChat
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #நலம் வாழ #🙏ஆன்மீகம் #வாழ்வியல்பாடம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 மஹாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார். முறை தவறிப் பிறந்த குழந்தை என்றார்கள். இது என் தவறா? நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை. இது என் தவறா? பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா? ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது. அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார். திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக அவமானப் படுத்தப் பட்டேன். குந்தி கூட இறுதியாக தன் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது. ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை. ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதிலிருந்து வாள், ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை கேள்விப்பட்டிருப்பாய். ஆனால் நானோ மாடு, கொட்டில், சாணம், வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன். நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. நல்ல கல்வி இல்லை, ராணுவ பயிற்சி இல்லை. ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள். நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாந்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்! நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்து கொண்டேன். ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையை கடலிலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் பயன்படுத்தி தூரத்திலிருந்து நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை! துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள், நாடு, சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும். கர்ணா ஒன்றை நினைவில் கொள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும், எளிதாகவும் இருப்பதில்லை. ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப் படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானதல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது. நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்கான உரிமையைக் கொடுக்கவில்லை. எப்போதும் நினைவில் கொள். வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே. -- படித்ததில் பிடித்தது.
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - ShareChat