𝓚 𝓟 𝓚  𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
ShareChat
click to see wallet page
@mahicbe
mahicbe
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
Today is the best day
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க ஐயோ ராமா... 🙄 என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்க கூட எல்லாம் கூட்டு சேர வெக்கிற...?? 🤔🤭😷🤣😂
சிரிப்புக்காக - அவன் : கோல்டு எதுவும் வாங்கினியா மாப்ள..!! 964 மேரி கோல்டுக்கே வழி இவன் இல்லாம. வெறும் டீயை குடிச்சிட்டு இருக்கேன். போவியா பேசாமஃ. அவன் : கோல்டு எதுவும் வாங்கினியா மாப்ள..!! 964 மேரி கோல்டுக்கே வழி இவன் இல்லாம. வெறும் டீயை குடிச்சிட்டு இருக்கேன். போவியா பேசாமஃ. - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க வீரன் சாவின் விழும்பு வரை சென்று வந்த தருணம்... 😂🤣 அப்படி என்ன தான் பொண்டாட்டிக்கு தெரியாம போன்ல வெச்சிருப்பீங்க...??🤔😏🫣 அதெல்லாம் ரகசியம்... சொல்றதுக்கில்ல...!! 😎🤫😷🤭
சிரிப்புக்காக - ShareChat
00:33
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Radhe Shyam 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - காயங்களோடு சிரிப்பது எளிதல்ல. 02 @a அப்படி சிரிக்கத் தொடங்கி விட்டால் எந்தக் காயமும் பெரிதல்ல. காயங்களோடு சிரிப்பது எளிதல்ல. 02 @a அப்படி சிரிக்கத் தொடங்கி விட்டால் எந்தக் காயமும் பெரிதல்ல. - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ தேவர்கட்குப் பற்றுக் கோடாகியும், பல வண்ணக் கதிர்களை உடைய ஞாயிறு, திங்கள் மண், கரையை மோதும் நீர், தீ, காற்று, மேலே உள்ள ஆகாயம், உயிர் ஆகிய அட்ட மூர்த்தங்களாகியும் எல்லா உயிர்களாகியும் திருமால், பிரமன் வேதங்கள் முதலான அனைத்துமாகியும் இவற்றின் வேறானவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியிருக்கும் தலம் திருமுதுகுன்றம் ஆகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 0 @ நமசிவாய ஓம் வான் உளோர்க்கு பல் ںھلاف ஆகி கதிரோன், மதி, பார், எற்று நீர் தீ காலும் மேலைவிண், யமானனோடு மற்று மாது ஓர் பல் உயிர் மால் u, அயனும் மறைகள் முற்றும் ஆகி வேறும் ஆனான் Guugl முதுகுன்றே. 0 @ நமசிவாய ஓம் வான் உளோர்க்கு பல் ںھلاف ஆகி கதிரோன், மதி, பார், எற்று நீர் தீ காலும் மேலைவிண், யமானனோடு மற்று மாது ஓர் பல் உயிர் மால் u, அயனும் மறைகள் முற்றும் ஆகி வேறும் ஆனான் Guugl முதுகுன்றே. - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 Age is just a number!
நலம் வாழ - *WHO IS SHAKING THE WORLD* *Only seniors above ७० years* *Putin* 72 Years Jing 72 Years *Xi Ping* *Narendra modi* : ७४ years *Netanyahu* : 75 Years *Donald Trump* : ७९ Years ८५ years *Khameni* thinking that *But the most of uS are after 60 everything is over * *These people are shaking the Worldl* THOUGHT FORTHCDRY *WHO IS SHAKING THE WORLD* *Only seniors above ७० years* *Putin* 72 Years Jing 72 Years *Xi Ping* *Narendra modi* : ७४ years *Netanyahu* : 75 Years *Donald Trump* : ७९ Years ८५ years *Khameni* thinking that *But the most of uS are after 60 everything is over * *These people are shaking the Worldl* THOUGHT FORTHCDRY - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 முகூர்த்தக்கால் / பந்தக்கால் நடுவது ஏன்...?? ஹிந்து மதத்தில் ஒருவருக்கு திருமணம் ஆகப் போகிறது என்றாலே... திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன் வீட்டில் முகூர்த்தக் கால் நடுவார்கள். இது எதற்காக நடுகிறார்கள்...? என்பது பலருக்கு தெரியாத ஒன்றே. இந்த முகூர்த்தக்கால் நடும் வழக்கத்தை நம் முன்னோர்களிடம் இருந்து நாமும் இன்றளவும் பின்பற்றி வருகிறோம். திருமண வீடுகளில், திருமணம் நடப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் சுபகூர்த்த நாளில், சுபமுகூர்த்த நேரத்தில் முகூர்த்தக் கால் நடப்படுகிறது. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக் கால் நடப்படுகிறது. மணப்பந்தலின் ஒரு கால்தான் முகூர்த்தக் கால் ஆகும். திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் இல்லங்களிலும், திருமணம் செய்யும் இடத்திலும் வடகிழக்கு திசையில் முகூர்த்தக் கால் நடுவது மரபாக இருந்து வருகிறது. மூங்கில் அல்லது பால் ஊறும் மரக் கிளைகளை மணமகன் மற்றும் மணப்பெண் இவர்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் சேர்ந்து இவர்களின் வீடுகளில் இடப்படும் மணப் பந்தலுக்கான முகூர்த்தக் காலாக நடுவார்கள். மூங்கிலும், பால் ஊறும் மரமும் தழைத்துச் செழிப்பது போல் மணமக்களின் வாழ்வும் செழிக்கும் என்ற நம்பிக்கை குறித்த சடங்காகும். இந்த பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள்...?? அவற்றை நட்டால் என்ன பயன்...?? எந்த திசையில் முகூர்த்த கால் நட வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!! முகூர்த்தக்கால் நடும் முறை எப்படி வந்தது? தற்போது திருமண விழாக்களின் போது குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு அழைப்பிதழ் வைத்து வணங்குவது போல், முற்காலத்தில் திருமணம் ஆக போகிறது என்றால் அந்நாட்டு அரசனுக்கு மரியாதை செய்யும் வகையில் திருமண அழைப்பிதழை அரசனுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால், அரசனால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க இயலாது. அதற்காக அவர் தனது ஆணைக்கோலை திருமண விழாவிற்கு அனுப்பி வைப்பார். அரசனிடம் இருந்து அந்த ஆணைக்கோல் வந்து விட்டாலே அத்திருமணம் அங்கீகரிக்கப் பட்டது என்று அர்த்தம். இந்த வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து இன்றளவும் பந்தக்கால் நடும் முறை வளர்ந்து வருகிறது. முகூர்த்தக் கால் நடப்பட்ட பிறகு எந்த ஒரு துக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இந்த நடைமுறையில் உள்ளது. பந்தக்கால்: திருமணத்திற்கு முன்னதாகவே வீட்டில் முகூர்த்த கால் நட்டு மாவிலையால் தோரணம் கட்டுவது ஐதீகம். கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கும் முன்பும் வீட்டில் திருமணம் நடைபெறுவதற்கு முன்பும், பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் நடும் விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. திருமணம் நடைபெறுவதற்கு ஐந்து அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாக வீட்டின் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் நடப்படும். இது, வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாக கருதப்படுகிறது. பந்தக்கால் நடும் முறை: கல்யாண முருங்கை மரத்தின் ஒரு கிளையை வெட்டி அதிலுள்ள இலைகளை அகற்றி, அதன் நுனியில் ஐந்து மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு வைத்து முடிந்து கட்டிவிட வேண்டும். உறவினர்கள் அனைவரையும் அழைத்து வீட்டிலுள்ள அந்த மரத்தை நட வேண்டிய இடத்தில் வைத்து அதற்கு பூக்கள் சாற்றி, தேங்காய் உடைத்து, சாம்பிராணி மற்றும் கற்பூரம் காட்டி பூஜையினை செய்ய வேண்டும். அதை நடும் இடத்தில் உள்ள குழிக்குள் நவதானியத்தோடு நீர், பால் ஊற்றி மரத்துக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவற்றை இட வேண்டும். இதுதான் முகூர்த்தக்கால் நடும் முறை. பந்தக்காலை நட்டபின், பெண் மற்றும் மாப்பிள்ளையின் குடும்பத்தினர் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்தவித துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது என்பது நியதி. முகூர்த்த கால் நட காரணம்: திருமண நிகழ்ச்சியின் ஆரம்ப சடங்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். கண்திருஷ்டி விலகி, நடக்க போகும் சுபகாரியம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும், தீமைகள் ஏதும் அனுகாமல் மணமக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. இதனைத் தொடர்ந்தே மற்ற திருமண சடங்குகளை குடும்பத்தினர் துவக்குவார்கள். மணமகன் வீடு, மணமகள் வீடு மற்றும் சுப நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஆகியவற்றில் தனித்தனியாக, இந்த முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி சுப முகூர்த்த நாளில், சுப முகூர்த்த வேளையில் நடைபெறுவது அவசியம் ஆகும். நடைபெறும் சுப காரியமானது இறைவனின் அருளால் நல்ல படியாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே பந்தக்காலில் பால் ஊற்றி நடப்படுகிறது. மூங்கில் அல்லது பலா மரம் செழித்து வளர்வது போல, புதிதாக வாழ்க்கையை துவங்க போகும் மணமக்களின் வாழ்க்கையும் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவே இந்த சடங்கானது நடத்தப்படுகிறது. ஈசானிய மூலையானது சிவனுக்குரிய திசை ஆகும். அவரின் அருளானது நடக்க போகும் சுப காரியத்தில் நிறைந்திருக்க வேண்டும் என்பதை குறிக்கவே பந்தக்கால் வடகிழக்கு திசையில் நடப்படுகிறது.
நலம் வாழ - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க நேத்திக்கு ஒரு பேய் படம் பாக்க நைட் ஷோ போயிருந்தேன்...!! அப்பவே சொன்னானுங்க பசங்க... அந்த படத்த போயி, அதுவும் நைட்டுல... தனியா... வேணாம்டான்னு... ஷோ முடிஞ்சப்ப நைட்டு ஒரு 1.15 மணி இருக்கும்... செம திகிலான பேய் படம்... அரண்டு போய் தியேட்டர விட்டு உடம்பெல்லாம் வேர்த்து, விறுவிறுத்து வெளியே வந்து நின்னேன். படம் முடிஞ்சதும் வந்து pickup பண்றேன்னு சொன்ன ஆட்டோவ இன்னும் காணோம். ஆட்டோ ட்ரைவருக்கு ஃபோன் போட்டா... "சார், டயர் பஞ்சர்... ஒட்டிகிட்டு இருக்கேன்... லேட்டாகும்... நீங்க வேற ஒரு ஆட்டோல வீட்டுக்கு போய்டுங்கன்னு சொன்னார்." ரொம்ப நேரம் வெய்ட் பண்ணியும் வேற ஆட்டோ கெடைக்கல... மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பிச்சேன்... பேய் படம் பார்த்த எபெக்ட், ஒரே பீதியா இருந்துச்சு. கும்முன்னு இருட்டு வேற, கரண்ட்டும் இல்ல... என் அடிமனசு திக் திக்ன்னு ஒரு கலக்கு கலக்குச்சு... திடீர்னு அந்த இருட்டுல லைட்டே போடாம ஒரு பஸ் வந்துச்சு. அது என் ஏரியாவுக்கு போற வண்டி மாதிரி தெரிஞ்சது... வண்டி ரொம்ப மெதுவா சத்தமில்லாமல் ஊர்ந்து வந்துச்சு... கை காட்டியும் அது நிக்கல... மெதுவா வந்துட்டே இருந்தது. பேய் படம் பாத்த effect என் மனசுலேருந்து மறையல... யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிட்டேன்... டிரைவர் மாத்திரம் உட்காந்திருந்தார்... சுத்தி முத்தி பாத்தா, வண்டியில நான் மட்டும்தான். 3வது சீட்ல பம்மி உக்காந்துட்டேன்... என்ஜின் சத்தம் கேக்கல... கண்டக்டர், பாசன்ஜர்ஸ் யாரும் இல்ல... ஆனா வண்டி மெதுவாக ஊர்ந்துகிட்டே இருந்துச்சு... என் ஹார்ட்டு படக் படக்னு அடிச்சுக் கிட்டே இருக்கு... நடக்கறதெல்லாம் ஒருவேளை நாம பாத்த பேய் படத்தோட பார்ட் 2 வா இருக்குமோன்னு எனக்கு ரொம்பவே பயம் வர ஆரம்பிச்சிருச்சு... என்னோட குலதெய்வம், ஊர் தெய்வம், உலக தெய்வம் அத்தனை தெய்வத்தையும் ஒரு நிமிஷம் நினைச்சு... நான் மட்டும் இன்னைக்கி ராத்திரி முழுசா வீடு போய் சேர்ந்துட்டா கால்நடையா கோயிலுக்கு வந்து மொட்டை அடிக்கிறேன்னு, திருப்பதிக்கு வேண்டிகிட்டே இருக்குறப்ப... திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம்... டிர்ர்ர்ர்ர்... டுர்டுர்டுர்ர்ர் னு இஞ்சின் ஸ்டார்ட் ஆயிடுச்சு... பஸ்ஸுக்குள்ள, வெளில ஹெட்லைட் எல்லாமே எரிய ஆரம்பிச்சிடுச்சு... தட தடன்னு கண்டக்டரும் சுமார் 25 பயணிகளும் வண்டிக்குள்ள ஏறினாங்க... உள்ள உக்காந்து இருந்த என்னை பாத்து கேட்டாங்க பாருங்க... "எருமை மாடு, எருமை மாடு... வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உசுர குடுத்து தள்ளிகிட்டிருக்கோம்...!! நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துட்டியே... அறிவு இருக்கா உனக்குன்னு...?!"
சிரிப்புக்காக - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க William Hanna and Joseph Barbera might have foreseen the AI and its influence.
சிரிப்புக்காக - ShareChat
00:58
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க இப்ப என்ன பண்ணுவ... 🤣 இப்ப என்ன பண்ணுவ... 😂 நான் தூங்க மாட்டேனே...!! நீ என்ன இப்ப பண்ணுவ... 😎😉😏
சிரிப்புக்காக - ShareChat
00:35
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Hare Krishna 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - மனதாய் செயல்பட்ட எந்த 9)( காரியமும் வெற்றி அடைந்ததில்லை %a மனதாய் செயல்பட்ட எந்த முழு காரியமும் தோல்வி அடைந்ததில்லை மனதாய் செயல்பட்ட எந்த 9)( காரியமும் வெற்றி அடைந்ததில்லை %a மனதாய் செயல்பட்ட எந்த முழு காரியமும் தோல்வி அடைந்ததில்லை - ShareChat