𝓚 𝓟 𝓚  𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
ShareChat
click to see wallet page
@mahicbe
mahicbe
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
Today is the best day
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க நாம யாரு வம்புக்கும் போறதில்ல, 🙄 தும்புக்கும் போறதில்ல... 😎 நாம உண்டு, நம்ம ஜோலி உண்டுன்னு போயிர்றது!! 😉😄😀😏
சிரிப்புக்காக - தொலைந்த சாவிக்கும் அடிஇல்லை அதை தொலைத்தவருக்கும் அடிஇல்லை. ஆனால் கடமையை சரியாக செய்த பூட்டுக்கு அடி தன் @0న அதே போல் தான்வாழ்க்கையில் நல்லதை செய்தவர்கள் நல்லதை சொன்னவர்கள்தண்டிக்கப் படுகின்றனர்.. @a தொலைந்த சாவிக்கும் அடிஇல்லை அதை தொலைத்தவருக்கும் அடிஇல்லை. ஆனால் கடமையை சரியாக செய்த பூட்டுக்கு அடி தன் @0న அதே போல் தான்வாழ்க்கையில் நல்லதை செய்தவர்கள் நல்லதை சொன்னவர்கள்தண்டிக்கப் படுகின்றனர்.. @a - ShareChat
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Govinda Govinda 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - அழிந்துவிட்டனவோ, எவருடைய பாவங்கள் எவருடையஐயங்கள் தெளிவாக்கப் பட்டுவிட்டனவோ, எவர் அனைத்து உயிரினங்களின் நலனிலும் ஈடுபாடு கொண்டவரோ, எவருடையமனசஞ்சலம் நீங்கியதோ @4 அவரே பரமாத்மாவாகிய இறைவனை அடைந்தவர் ஆவார் அழிந்துவிட்டனவோ, எவருடைய பாவங்கள் எவருடையஐயங்கள் தெளிவாக்கப் பட்டுவிட்டனவோ, எவர் அனைத்து உயிரினங்களின் நலனிலும் ஈடுபாடு கொண்டவரோ, எவருடையமனசஞ்சலம் நீங்கியதோ @4 அவரே பரமாத்மாவாகிய இறைவனை அடைந்தவர் ஆவார் - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ திருநெடுங்களம் மேவிய இறைவனே, கஞ்சனால் ஏவப் பட்டுத் தன்னைக் கொல்ல வந்த குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ்பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடுமாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினதுகொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன் போன்ற திருவடி நீழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாய். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - Ca ஓம் நமசிவாய வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும் நேட ஆங்கு ஓர் சோதியுள் சூழ எங்கும் நின்றாய்! 48 கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின் நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! Ca ஓம் நமசிவாய வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும் நேட ஆங்கு ஓர் சோதியுள் சூழ எங்கும் நின்றாய்! 48 கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின் நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 The value of long-term friendship.
நலம் வாழ - [omake 10 friends agear [s easg But to have ne friend for 10 gears [s special.   Gak [omake 10 friends agear [s easg But to have ne friend for 10 gears [s special.   Gak - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க ஆஹா... 🙄 ஒரு முடிவோடத் தான்யா இருக்காங்க...!! 😂🤣
சிரிப்புக்காக - Pa+ien+ : உடம்பெல்லாம் ஒரே வலி, டாக்டர்! Doe+or : இந்த தைலத்தை உங்க கொடுத்து. தேய்ச்சு  மனைவிகிட்ட விடச் சொல்லுங்க?? 4 @/ 777  @ ஏன் டாக்டர்?? Pa+icn+ Doe+or : எங்கெங்கே அடி விழுந்ததுன்னு.. அவங்களுக்குத் தானே தெரியும்!! Pa+ien+ : உடம்பெல்லாம் ஒரே வலி, டாக்டர்! Doe+or : இந்த தைலத்தை உங்க கொடுத்து. தேய்ச்சு  மனைவிகிட்ட விடச் சொல்லுங்க?? 4 @/ 777  @ ஏன் டாக்டர்?? Pa+icn+ Doe+or : எங்கெங்கே அடி விழுந்ததுன்னு.. அவங்களுக்குத் தானே தெரியும்!! - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க பாட்ஷா நல்ல அருமையான படமாச்சேண்ணே... அப்புறம் ஏன் படம் பாத்து அழறீங்க...!!?? அது ஒண்ணுமில்ல தம்பி... சுமார் 20 வருஷம் முன்னாடி டிவில இதே மாதிரி ஒரு ஞாயித்துக் கிழமை பாட்ஷா படத்த போட்டான். படத்த ஒரு பக்கம் பாத்துட்டு இருக்கும்போதே அடுத்த நாள் ஸ்கூல் ஞாபகம் வரும். Homework வேற முடிச்சிருக்க மாட்டேன்... அப்பவும் கொஞ்சம் கூட பயத்த வெளிக் காட்டிக்காம எல்லாத்தையும் மறந்துட்டு... தலைவர் கூட சேந்து "பாட்ஷா பாரு... பாட்ஷா பாரு" ன்னு ஆட்டம் போட்டுட்டு இருப்பேன்... இப்ப பெருசா வளந்துட்டேன்.. ஆனாலும் "நாளைக்கு office போகணுமே... pending work முடிக்கணுமே..." ன்னு படம் பாக்க பாக்க ஒரு பக்கம் யோசனை வேற... அதான் பழசெல்லம் ஞாபகம் வந்து ஒரு மாதிரி கண்ணு கலங்குது தம்பி... வேற ஒண்ணுமில்ல...
சிரிப்புக்காக - mt (೪ mt (೪ - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க 😊 Yep... 😂 that's a good and wonderful idea. 😎 Let them talk to each other and arrest each other. 😉😏
சிரிப்புக்காக - ShareChat
00:13
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 Simple food, sunlight, faith, and human connection are also vital components of healing.
நலம் வாழ - Medicine is Not Always Found In Bottles or Tablets Sleep is Medicine Medicine Movementis Medicine Nature is Medicinel Silence is] Gratitude is] Medicinel Laughter is Medicine Simple food is Medicinel Sunlight is Medicine] Faith is Medicine Medicinel Connection is Healing is a lifestyle Medicine is Not Always Found In Bottles or Tablets Sleep is Medicine Medicine Movementis Medicine Nature is Medicinel Silence is] Gratitude is] Medicinel Laughter is Medicine Simple food is Medicinel Sunlight is Medicine] Faith is Medicine Medicinel Connection is Healing is a lifestyle - ShareChat
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Kesava Madhava 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - காப்பாற்றுவேன் உன்னைக் நான் என்று நீஉண்மையாக நம்பினால் . 0 aa மலையளவு பிரச்சினை கூடகடுகு அளவுக்குச் சுருங்கிவிடும் காப்பாற்றுவேன் உன்னைக் நான் என்று நீஉண்மையாக நம்பினால் . 0 aa மலையளவு பிரச்சினை கூடகடுகு அளவுக்குச் சுருங்கிவிடும் - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ திருநெடுங்களம் மேவிய இறைவனே, மேருமலை யின் சிகரங்கள் மூன்றில் ஒன்றாகிய குன்றின்மேல் விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகர் மன்னனும், உன்னோடு மாறுபட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய இராவணனை அரிய அம்மலையின் கீழே அடர்த்தவனே! என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே ஏத்தி நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - %aht நமசிவாய ஓம் குன்றின்உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய் என்று, வாய் மொழியால் [6060 ஏத்தி இராப் பகலும் நின்று நைவார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே. %aht நமசிவாய ஓம் குன்றின்உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய் என்று, வாய் மொழியால் [6060 ஏத்தி இராப் பகலும் நின்று நைவார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே. - ShareChat