𝓚 𝓟 𝓚  𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
ShareChat
click to see wallet page
@mahicbe
mahicbe
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
Today is the best day
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 பொம்மை பிடிக்க வேண்டிய விரல்கள்... பூமாலை பிடித்து நிற்கிறது…!! குழந்தையின் புன்னகையையும், அப்பாவித்தனத்தையும் மீண்டும் கொண்டு வருமாறு ஆண்டவனிடம் கேட்டுக் கொள்வோம்.
நலம் வாழ - மொட்டு பூக்களை ஒரு விற்கும் போது.!! Ca நீல உடையில் சிறுமி, மலர்மாலை ஏந்தி நிற்கிறது உழைப்பின் அழகு பூத்தது! மொட்டு பூக்களை ஒரு விற்கும் போது.!! Ca நீல உடையில் சிறுமி, மலர்மாலை ஏந்தி நிற்கிறது உழைப்பின் அழகு பூத்தது! - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 சத்ரபதி சிவாஜி மஹராஜ் பிறந்தநாள் இன்று February 19, 1630. மஹாராஷ்டிராவின் சிவனேரி கோட்டையில் ஷாஜி-ஜிஜாபாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்து, மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவிய மிகச்சிறந்த போர்வீரர் மற்றும் தொலைநோக்கு ஆட்சியாளர் ஆவார். முகலாயர் மற்றும் பீஜப்பூர் சுல்தான்களுக்கு எதிராக கொரில்லா போர்முறையைப் பயன்படுத்தி, 1674 ல் ராய்காட்டில் சுதந்திர மன்னராக முடிசூட்டிக் கொண்டார். சிறந்த நிர்வாகம், மத சகிப்புத் தன்மை மற்றும் மக்களுக்கான நீதியான ஆட்சியை வழங்கியவர். சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு - சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் பிப்ரவரி 19. மராட்டிய மன்னர்களுள் ஒருவரான இவர், பூனாவில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள சிவனேர் கோட்டையில், கி.பி. 1627 ம் ஆண்டில் ஷாஜி பான்ஸ்லே, ஜீஜாபாய் தம்பதிக்கு மகனாய் பிறந்தார். ஷாஜி பான்ஸ்லே, துர்காபாய் என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டு அவரோடு தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் சிவாஜியும் அவரது தாயார் ஜீஜாபாயும் பூனாவில் தனியாக வசித்தனர். அன்னை ஜீஜாபாய் சிவாஜியின் ஆரம்பகால வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். சிவாஜி, சிறுவயதில் இருந்தே நாட்டின் வரலாற்றையும் நாட்டு நடப்பையும் நன்கு தெரிந்து கொண்டார். பொதுவாழ்க்கையில் சிறிது, சிறிதாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது நாட்டின் ஆட்சியை அந்நியர்கள் பிடித்து கொண்டு தவறாக வழி நடத்துகிறார்கள் என்று சிந்திக்கலானார். 'இளம் கன்று பயமறியாது' என்பதை போல தனது 19 வது வயதிலே சுல்தானுக்கு எதிராக படையெடுப்பை தொடங்கினார், சிவாஜி. சிம்ஹகர், புரந்தர் ஆகிய கோட்டைகளை கைப்பற்றினார். சிவாஜியின் நடவடிக்கைளைக் கண்டு அதிர்ச்சியுற்ற பிஜப்பூர் சுல்தான், அவருக்கு எதிராக அப்சல்கான் தலைமையில் ஒரு படையை அனுப்பி அவரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துவரும்படி உத்தரவிட்டார். பிரதாப்கர் கோட்டையில் இருந்த சிவாஜிக்கு இந்தத் தகவல் கிடைத்தது. பிஜப்பூர் சுல்தான் தளபதியான கிருஷ்ணாஜி பாஸ்கர் ஒரு மராட்டிய அந்தணர். அவரை சிவாஜியும் நன்கு அறிவார். சுல்தானின் தூதுவராக வந்த அவர், சிவாஜியின் தூதுவரான கோபிநாத்தின் மூலம் மத சம்பந்தமான கூட்டம் ஒன்றை சுல்தான் நடத்துவதற்கு உடன்பாடு செய்யவே சிவாஜியை அழைக்கிறார் என்ற தகவலை கூறினார். சிவாஜியின் பெருந்தன்மையான பண்பையும், தூதுவர் என்ற முறையில் தனக்களித்த வரவேற்பையும் கண்டவுடன் தான் இனியும் உண்மையை மறைப்பது நேர்மையல்ல என்று எண்ணி கோபிநாத்திடம் தான் கொண்டுவந்த செய்தி சிவாஜிக்கு எதிரான பொல்லாத சதிச் செய்தி என்பதை கிருஷ்ணாஜி பாஸ்கர் மறைமுகமாக தெரிவித்தார். சிவாஜிக்கு உண்மையான செய்தி கிடைத்த பின்னும் கிருஷ்ணாஜிக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக மிகுந்த கவனத்துடன் சுல்தானைச் சந்திக்க முற்பட்டார். வெளிப் பார்வைக்கு ஆயுதம் எதையும் வைத்திருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல், நெருக்கடி நேர்ந்தால் சூழ்ச்சியை, சூழ்ச்சி மூலம் எதிர்கொள்வதற்காக உடலில் தற்காப்புக் கவசத்தை அணிந்துகொண்டு புறப்பட்டார். உடல் வலிமையும், நல்ல உயரமும் உள்ள தளபதி அப்சல்கான் சிவாஜியை அன்புடன் கட்டித் தழுவி வரவேற்கும் பாவனையில் தனது இடது கையால் உடும்புப் பிடியாக அவரைப் பிடித்து வலது கையால் சிவாஜியின் உடலில் தன்னிடம் உள்ள கூர்வாளால் குத்திக் கொல்ல முற்பட்டார். சுல்தானின் தளபதியின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு, சிவாஜி அணிந்திருந்த இரும்புக் கவசம் உதவியது. சுதாரித்துக் கொண்ட சிவாஜி தனது கையில் புலிநகம் போன்ற அமைப்பில் இருந்த எக்கு அலகுகளால் நொடிப்பொழுதில் தளபதியின் கழுத்தில் குத்திக் கிழித்துத் தாக்கி, அந்த இடத்திலேயே அவரைப் பிணமாக்கினார். இதற்கும் மேலாக சிவாஜி தயாராக ரகசியமாக நாலாபுறமும் வைத்திருந்த படைகள் முன்வந்து பெரும்போர் புரிந்தன. சுல்தானின் படை தோற்கடிக்கப் பட்டது. 1664 ல் சிவாஜி சூரத்தைத் தாக்கி அங்கே உள்ள செல்வங்களைத் தன்வசமாக்கினார். அவுரங்கசிப் ஒரு படையை ராஜா ஜெய்சிங் தலைமையில் சிவாஜிக்கு எதிராக அனுப்பினார். சிவாஜிக்கும், அவுரங்கசிப்புக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி சிவாஜியின் வசமிருந்த 35 கோட்டைகளில் 23 ஐ முகலாயர்களுக்கு விட்டுத் தந்துவிட்டு 12 ஐ மட்டும் சிவாஜி வைத்துக்கொள்வது என தீர்மானம் ஆனது. அது 'புரந்தர் உடன்படிக்கை' என்று அழைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட சிவாஜியை ஆக்ராவில் உள்ள அரண்மனைக்கு அவுரங்கசிப் அழைத்தார். அதன்படி அங்கு சென்ற சிவாஜியும், அவரது மகனும் அவுரங்கசிப்பால் சிறை வைக்கப்பட்டனர். தந்தையும், மகனும் தந்திரமாக மாறுவேடம் பூண்டு தப்பித்தனர். பிறகு, 1670 ல் சிவாஜி மீண்டும் முகலாயருடன் போரிட்டு கொண்ட்வானா, புரந்தர், மாவலிநந்தல் ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றினார். 1674 ல் அவுரங்கசிப்பிடமிருந்த பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றினார். 1674 ல் ராய்காரிலுள்ள தனது கோட்டையில் 'சத்ரபதி' என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். அன்று முதல் 'சத்ரபதி சிவாஜி' என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். தக்காணத்தில் இதற்கான முடிசூட்டு விழாவை நடத்தி, ஹிந்து சாம்ராஜ்யத்தைத் தக்காணத்தில் நிறுவிய பெருமை அவரையே சாரும். இதுதான் பிற்காலத்தில் சிவாஜி கண்ட 'ஹிந்து சாம்ராஜ்யம்' எனப் பெயர் பெற்றது. வேலூர், செஞ்சி கோட்டைஉள்பட பல கோட்டைகளைக் கைப்பற்றியதால் அவருடைய மதிப்பு மேலும் உயர்ந்தது. வரலாற்றுப் பேராசிரியர்கள் சிவாஜியை நெப்போலியனோடு ஒப்பிட்டுக் கூறியிருக்கின்றனர். எட்டு பேர் கொண்ட சிவாஜியின் மந்திரி சபை, 'அஷ்டப் பிரதான்' என்று அழைக்கப்பட்டது. அவருடைய வருவாய் நிர்வாகம் பிற்காலத்தில் கூட பின்பற்றப்பட்டது. அவர் சென்னையில் இருக்கும் காளிகாம்பாள் கோவிலுக்கு வருகை தந்திருக்கிறார். அதை குறிக்கும் கல்வெட்டு அக்கோவிலில் இருப்பதை இன்றும் காணலாம். முகலாய அரசின் வீழ்ச்சிக்குப் பின் 40 வருடங்கள் மராட்டிய அரசு மராட்டியம், தக்காணம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்தது. சிவாஜிக்குப்பின் 1761 வரை மராட்டிய அரசு சிறப்பாகச் செயல்பட்டது. அந்நிய ஆட்சியை எதிர்த்து, 'சுயராஜ்ஜியம்' (சொந்த ஆட்சி) என்ற கொள்கையுடன் இளம் வயதிலேயே (19 வயதில்) போர்த்திறனை வெளிப்படுத்தினார். சிம்ஹகர், புரந்தர் போன்ற முக்கிய கோட்டைகளை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றினார். முகலாயருக்கு எதிரான போரில் அவுரங்கசீப்பின் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆக்ராவில் சிறை வைக்கப்பட்டாலும், சமயோசிதமாகத் தப்பினார். ஜூன் 6, 1674 அன்று ராய்காட் கோட்டையில் சத்ரபதி (சாம்ராஜ்யத்தின் தலைவன்) என முடிசூட்டப்பட்டார். 'அஷ்டபிரதான்' எனப்படும் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவின் மூலம் சிறப்பாக ஆட்சி நடத்தினார். ஏப்ரல் 3, 1680 ல் இயற்கை எய்தினார். சிவாஜி ஒரு மதச்சார்பற்ற, வீரம் மிக்க தலைவராக இன்றும் மக்களால் மதிக்கப்படுகிறார். ஜெய் பவானி 🚩 ஜெய் சிவாஜி மஹராஜ் 🚩
நலம் வாழ - 0 We bou to Shiuaji Chatrapati maharaj on his birth anniversary - Gebruary l९. O 0 We bou to Shiuaji Chatrapati maharaj on his birth anniversary - Gebruary l९. O - ShareChat
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Radhe Krishna 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - நீங்கள்வலியில் கவனம் செலுத்தினால் தொடர்ந்துதுன்பப்படுவீர்கள். %a நீங்கள் வலிதந்த பாடத்தில் கவனம் செலுத்தினால் தொடர்ந்து வளர்வீர்கள். நீங்கள்வலியில் கவனம் செலுத்தினால் தொடர்ந்துதுன்பப்படுவீர்கள். %a நீங்கள் வலிதந்த பாடத்தில் கவனம் செலுத்தினால் தொடர்ந்து வளர்வீர்கள். - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் வேத வழக்கோடு பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே, கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, இதுவே மணம் பொருந்திய சந்தனமாகும் என்று எம்பெருமானே நீ அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும் அடியவர்களின் இடரை நீக்கியருள்வாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - Voam நமசிவாய ஓம் கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால் மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல் ஏறு கொண்டாய்! சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! Voam நமசிவாய ஓம் கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால் மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல் ஏறு கொண்டாய்! சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 வாழ்க்கையை எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ... எது தேவையோ அதைத் தக்கவைக்க வேண்டும். எது தேவையற்றதோ அதைத் தாராளமாக விட்டுவிட வேண்டும்.
நலம் வாழ - வாழ்க்கையில். ரெண்டுவிஷயங்களை எப்பவும் மறக்கக்கூடாது. விரும்பிஎுவந்தாலும் ABCACE போனாலும் OONTCACE" 6168 681 @0 வாழ்க்கையில். ரெண்டுவிஷயங்களை எப்பவும் மறக்கக்கூடாது. விரும்பிஎுவந்தாலும் ABCACE போனாலும் OONTCACE" 6168 681 @0 - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 இப்பல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும், மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் சோர்ந்து போகின்றனர். 50 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை அடைந்த பலரை இப்போது பார்க்க முடிகிறது. 50 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான / வலுவான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம். 10,000 கி.மீ பக்குவமா வண்டியை ஓட்டுங்க, அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்... 50 வயதும் அப்படித்தான்... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்..!! 50 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்... 1. புதியதை தேடுங்கள்: 50களில் வாழ்க்கையில் செட்டில் ஆய்ட்டோம்னு நெனச்சா, இந்த உந்து சக்தி குறைந்து போகும்... சோம்பேறித்தனம் வந்து உட்கார்ந்து மொக்கை போடும்... புதிய திரைப்படங்கள் பாருங்கள். இப்பல்லாம் *அந்தக்காலம் மாதிரி இல்லை* ன்னு மொக்கை போடாதீங்க. எனவே புதிய உந்து சக்தியை உருவாக்க புதிதான ஒன்றைக் கையிலெடுங்கள்... உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தோதாக ஒன்றைச் செய்யுங்கள். 2. இளைஞர்களோடு பழகுங்கள்: 50 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து அங்கிள்ஸ் அசோசியஷனை உருவாக்காதீர்கள்... உங்களை விட வயதில் குறைவானவர்களோடு பழகுங்கள்...! உங்களுக்கு 25 வயதில் இருந்த, அவர்களிடம் இருக்கும், அந்த எனர்ஜி உங்களுக்கும் கிடைக்கும்... அங்கிள்ஸ் அசோஷியனில் உட்கார்ந்தால் இன்னும் வயசாகும்...! 3. அழகாக உடை உடுத்துங்கள்: அழகான உடைகளை தேர்வு செய்யுங்கள்... காமா சோமா என்று ஒரு காம்பினேஷனில் உடை போட்டுக் கொண்டு திரியாதிர்கள்...! 4. அடிக்கடி பயணம் செல்லுங்கள்: உடனே 50+ ஆட்கள் 10 பேரை கூட்டிக் கொண்டு கோயில் கோயிலாக கிளம்பிவிடாதீர்கள்...! இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்... வித்தியாசமான இடங்களுக்கு செல்லுங்கள்...! வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்... திசையறியா பயணங்கள் செல்லுங்கள்... இல்லையென்றால், 50 வயதில் அங்கிள் ஆன நீங்கள், 60 வயதில் கிழவனாகி விடுவீர்கள்...! 5. நிறைய படியுங்கள்: மூளைக்கு தீனிபோட, நிறைய படியுங்கள்... தேர்வு செய்து படியுங்கள்...! புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள்... அவர்கள் பேச்சைக் கேளுங்கள். அறிவுப் பகிர்தல் நடக்கும் இடங்களில் எல்லாம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்...! மேற்சொன்ன விஷயங்களை செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை...! மூளையும், மனசும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வரப் போகிறது...? எப்போதுமே முதல் இன்னிங்கசை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கறது... நீங்கள் 50+ காரராக இருந்தால் தாமதிக்காதீர்கள்...! இது உங்கள் ஆட்டம்... ஆட்டத்தை துவங்குங்கள்...! 💖
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க இதுக்கு பேரு தான் போகவிட்டு... பொற மண்டைல அடிக்கிறதா...!! 😂😝🤪😜🤣
சிரிப்புக்காக - Manager : ஆமா என்னைப் பத்தி Ceeஅbeek கேட்டா. சில்லறை பையன்"ன்னு எழுதியிருக்க. 7al சில்லறை என்றால் Stafc: ஆம். நாணயம். நாணயம் மிக்க மனிதர்னு கூறினேன். Manager : ஆமா என்னைப் பத்தி Ceeஅbeek கேட்டா. சில்லறை பையன்"ன்னு எழுதியிருக்க. 7al சில்லறை என்றால் Stafc: ஆம். நாணயம். நாணயம் மிக்க மனிதர்னு கூறினேன். - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க என்னா ஒரு டெக்னிக்... 😜 கோடி ஆண்கள் இந்த பூமியில் கொட்டிக் கிடந்தாலும்... 😏 இந்த கேடிக்கு ஏத்த ஜோடி நீதான்...!! 😂🤣
சிரிப்புக்காக - ShareChat
00:42
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Radhe Shyam 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - பிடிக்காதவிஷயத்தை கண்டு கொள்ளாமலும் வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும், தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் ருந்தால். 6%/ உன்உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் பிடிக்காதவிஷயத்தை கண்டு கொள்ளாமலும் வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும், தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் ருந்தால். 6%/ உன்உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ திருநெடுங்களம் மேவிய இறைவனே, மூத்த வேடந்தாங்கியும், இளமை வடிவங் கொண்டும், வேதங்கள் நான்கையும் நன்குணர்ந்த தலைவனாய் கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள பெருமானே, கலை ஞானங்கள் மெய்ஞானங்களின் பொருளான முதற்கடவுளாய் உன் அடி இணைகளைப் பரவி ஆடியும் பாடியும் போற்றும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருள்வாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - Staa 2 @జన ஓம் நமசிவாய விருத்தன் ஆகி பாலன் ஆகிர வேதம் ஓர் நான்கு உணர்ந்து, கருத்தன் கங்கையாளைக் తట్ கமழ் சடைமேல் கரந்தாய்! அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! Staa 2 @జన ஓம் நமசிவாய விருத்தன் ஆகி பாலன் ஆகிர வேதம் ஓர் நான்கு உணர்ந்து, கருத்தன் கங்கையாளைக் తట్ கமழ் சடைமேல் கரந்தாய்! அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! - ShareChat