𝓚 𝓟 𝓚  𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
ShareChat
click to see wallet page
@mahicbe
mahicbe
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
Today is the best day
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Radhe Shyam 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - பாதையை மட்டுமே காட்டுவேன். நான் @ பயணிப்பது உன் கையில் தான் உள்ளது! பாதையை மட்டுமே காட்டுவேன். நான் @ பயணிப்பது உன் கையில் தான் உள்ளது! - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ குண்டிகையை உறியில் கட்டித் தூக்கிய கையினரும், காவியாடையைத் தரித்தவரும், உண்டு உழல்பவரும் ஆகிய சமண புத்தர்கள் கூறுவனவற்றை நெறிகள் எனக் கருதாது, நாள் தோறும், சென்று வணங்குவீராக. மானை ஏந்திய கையினனும், கப்பல்கள் ஓடும் கடலிடைப் பொங்கி எழுந்த விடத்தை உண்டவனும், தளிர் போலும் மேனியளாகிய உமையம்மையை ஒருகூறாக உடையவனுமாகிய சிவபிரான் மேவியுள்ளது திருமுதுகுன்றமாகும். அத்திருத்தலத்தை வணங்குவீராக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - [ நமசிவாய ம உறி கொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை நெறிகள் என்னநினைவுஉறாதே நித்தலும் கைதொழுமின்! மறிகொள்கையன் வங்க முந்நீர் பொங்குவிடத்தை உண்ட முறி கொள்மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே. [ நமசிவாய ம உறி கொள்கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை நெறிகள் என்னநினைவுஉறாதே நித்தலும் கைதொழுமின்! மறிகொள்கையன் வங்க முந்நீர் பொங்குவிடத்தை உண்ட முறி கொள்மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே. - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 Prioritizing personal well-being over external validation. Protect your energy and honor your own needs.
நலம் வாழ - S You owe it to gourself to choose peace over pleasing others: S You owe it to gourself to choose peace over pleasing others: - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க 🙄 இப்படி உசுப்பேத்தி 😔 உசுப்பேத்தியே 😒 உடம்பு ரணகளம் ஆயிடுச்சு!! 😂
சிரிப்புக்காக - தூங்கும்போதுஃ அடுத்தவங்க நைட்ல நமக்கு செஞ்சதுரோகம் பட்ட அடி அவமானத்த எல்லாம் நெனச்சு தூக்கமே வர மாட்டேங்குது !! இa ஆனா, மத்தியானம் சாப்பிட்ட பிறகு தூங்கும்போது மட்டும். எதை பத்தியும் யோசிச்சு கவலைப்படாம நிம்மதியா தூக்கம் தானா வருது.! அது எப்படி .?? தூங்கும்போதுஃ அடுத்தவங்க நைட்ல நமக்கு செஞ்சதுரோகம் பட்ட அடி அவமானத்த எல்லாம் நெனச்சு தூக்கமே வர மாட்டேங்குது !! இa ஆனா, மத்தியானம் சாப்பிட்ட பிறகு தூங்கும்போது மட்டும். எதை பத்தியும் யோசிச்சு கவலைப்படாம நிம்மதியா தூக்கம் தானா வருது.! அது எப்படி .?? - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க Building Strong-கு... 😎 Base மட்டம் கொஞ்சம் Weak-கு...!! 😉😏
சிரிப்புக்காக - Women 1 : உங்க age என்னங்க.?? Gaळ C@ Women 2 : Chair ஐபாத்ததும் .. உட்காரணும்னு நெனைக்கிற வயசுங்க!! Women 1 : உங்க age என்னங்க.?? Gaळ C@ Women 2 : Chair ஐபாத்ததும் .. உட்காரணும்னு நெனைக்கிற வயசுங்க!! - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க முடியல... 🙄 முடியல... 🥺 யம்மா யேய்... 😔 Koma, Depression ங்கறது ஒரு வகை நோய்ன்னு யாராவது அந்தம்மாகிட்ட சொல்லுங்கப்பா...!! 😂🤣
சிரிப்புக்காக - ShareChat
00:43
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Hare Krishna 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் /3 8 முதலில் உன்னைஇழிவாக நினைப்பவர்களையும் உன்னிடம் என்றுமே குறை காண்பவர்களையும். வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிவிடு. உன் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் /3 8 முதலில் உன்னைஇழிவாக நினைப்பவர்களையும் உன்னிடம் என்றுமே குறை காண்பவர்களையும். வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிவிடு. உன் - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ உலகங்களை உண்ட திருமாலும், நான்முகனும் அறிய முடியாத இறைவனது திருக்கோலத்தைத் தேவர்களும் அறியாதவர் ஆயினர். நாள்தோறும் கொய்த மலர்களைக் கொண்டு இண்டை முதலிய மாலைகள் தொடுத்துத் தன் திருப்பெயரையே எப்போதும் மனம் பொருந்தச் சொல்பவரும், மூலமலத்தை அழிக்கும் திருநீற்றை மெய்யிற் பூசுபவருமாகிய அடியவர்களின் வாயில், நாம மந்திரமாக உறைந்தருளுகின்ற அப்பெருமான் மேவிய தலம் திருமுதுகுன்றமாகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - % நமசிவாய 81 ஞாலம் உண்டமாலும் மற்றை நான்முகனும் அறியாக் கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும் கொய் மலரால் ண்டைகட்டி நாமம் இசைய 66 எப்போதும் ஏத்தும் மூல முண்டநீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. % நமசிவாய 81 ஞாலம் உண்டமாலும் மற்றை நான்முகனும் அறியாக் கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும் கொய் மலரால் ண்டைகட்டி நாமம் இசைய 66 எப்போதும் ஏத்தும் மூல முண்டநீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 Cherish the present moment and the people in their lives, as life can change unexpectedly.
நலம் வாழ - Appreciate what you Nobody knows] @oo have when the last goodbye is. [ నన ಓು Appreciate what you Nobody knows] @oo have when the last goodbye is. [ నన ಓು - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க கணவன் ஆபீஸில் பிஸியாக வேலை பார்த்துக்கொண்டிருக்க... அப்போது மனைவி call செய்கிறார்... ​மனைவி : ஏங்க... ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்! ​கணவன் : (பதட்டமாக) என்னம்மா? என்னாச்சு? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? ​மனைவி : எல்லாரும் நல்லா இருக்காங்க. ஆனா, ஒரு சின்ன accident ஆயிடுச்சு... ​கணவன் : (பயந்துபோய்) விபத்தா? என்ன சொல்ற? யாருக்கு என்னாச்சு? சீக்கிரம் சொல்லு! ​மனைவி : அது... உங்க அம்மா கொடுத்த "ஸ்பெஷல்" ஊறுகாய் ஜாடி இருக்குல்ல? அது உடைஞ்சுடுச்சு! ​கணவன் : (பெருமூச்சு விட்டு) அடிப்பாவி! இதுக்குத்தான் விபத்துன்னு சொல்லி பயமுறுத்துனியா? சரி விடு, வேற ஜாடில மாத்தி வை. ​மனைவி : அது எப்படிங்க முடியும்? ஜாடி உடையல... அது உங்க லேப்டாப் மேல விழுந்து உடைஞ்சுடுச்சு! ​கணவன் : (அதிர்ச்சியில்) என்னது!! லேப்டாப் மேலயா? வேலை செய்யுதா இல்லையா? ​மனைவி : லேப்டாப் நல்லாதான் இருக்கு. ஆனா, கீ-போர்டு ஃபுல்லா இப்போ 'மாங்காய் ஊறுகாய்' வாசனை அடிக்குது. டைப் பண்ணா கை எல்லாம் பிசு பிசுக்குது! ​கணவன் : ஐயோ! அது ஆபீஸ் லேப்டாப்மா... இப்போ நான் என்ன பண்றது? ​மனைவி : கவலப்படாதீங்க, நான் அதை சரி பண்ணிட்டேன். ​கணவன் : (கொஞ்சம் நிம்மதியாக) அப்படியா? எப்படி கிளீன் பண்ண? ​மனைவி : "வாஷிங் மெஷின்ல" போட்டு ஒரு சுத்து சுத்தி எடுத்தேன். இப்போ ஊறுகாய் வாசனையும் போயிடுச்சு, லேப்டாப்பும் புதுசு மாதிரி "பளிச்"னு இருக்கு! ​கணவன்: (அதிர்ச்சியில் உறைந்துபோய்) வாஷிங் மெஷின்லயா?! அம்மா தாயே... இப்போ அது on ஆகுதா? ​மனைவி : அதான் எனக்கும் புரியல... ஆன் பண்ணா ஸ்க்ரீன்ல மீன் நீந்துற மாதிரி கலர் கலரா வருது. ரொம்ப அழகா இருக்குங்க! ​கணவன் : (அழுது கொண்டே) அது மீன் இல்லம்மா... என் வேலை போறதுக்கான அறிகுறி! நான் இப்போவே வீட்டுக்கு கிளம்பி வரேன். ​மனைவி : நிஜமாவா? வரும்போது அப்படியே ஒரு புது லேப்டாப் வாங்கிட்டு வந்துடுங்க. இதுல டிசைன் நல்லா இல்லை! ​கணவன் : (மனதுக்குள்) லேப்டாப் இல்லம்மா, எனக்கு ஒரு "மனநல டாக்டர்" தான் இப்போ தேவை! படித்ததில் பிடித்தது...
சிரிப்புக்காக - @0 ٨٨ @0 ٨٨ - ShareChat