ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ கடலால் சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தும் நெரியுமாறு செய்து, கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவனாய், எரிபோலும் உருவினன் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கரவீரம் என்று சொல்ல வல்லார்க்கு இடர் இல்லை. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - @ நமசிவாய [0 புனல் இலங்கையர் கோன் முடிபத்து இறச் சினவல் ஆண்மை செகுத்தவன், கனலவன் உறைகின்ற கரவீரம் வல்லார்க்கு இடர் இல்லைய. என @ நமசிவாய [0 புனல் இலங்கையர் கோன் முடிபத்து இறச் சினவல் ஆண்மை செகுத்தவன், கனலவன் உறைகின்ற கரவீரம் வல்லார்க்கு இடர் இல்லைய. என - ShareChat