Sirக்கு எதிரான அன்னை மம்தாபானர்ஜியின் போராட்டம் என்பது ஒட்டுமொத்த மக்களின் குடியுரிமையை பாதுகாக்கவே போராடுகிறார் என்பதை முட்டாள் மக்களுக்கு இதுவரை தெரியாது. Sir என்பது தனிமனிதனின் ஜனநாயக கடமையை பறித்து குடியுரிமை அற்றவனாக மாற்றி இருக்கிறது. மோடி அரசு கொண்டு வந்த ஆதர் அனைத்துக்கும் என்ற பிறகு ஏன் தேர்தலுக்கு புதிய sirசட்டம் அப்படி எனில்
ஆதர் எதற்க்காக?அதன் மூலம் மக்களிடம் கொள்ளையடித்த பணம் எத்தனை? Sir வேண்டும் எனில் ஒன்றிய அரசே ஆதரின் படி அனைவருக்கும் வீடு தேடி தேர்தல் அட்டை தரபடவேண்டும்
அதுவரை தேர்தல் நடத்தமுடியாது.
மேர்க்குவங்க முதல்வர் மாத்திரம் அல்ல அனைத்து மானில முதல்வர்களும் இதை சரிசெய்யவேண்டும்.இல்லை எந்த தேர்தல் நடந்தாலும் யாரும் வெற்றிபெறவும் இயலாது மறுக்க மறுக்க தேர்தலை சந்திக்க வேண்டிவரும்.இதுவும் பாசிச முட்டாள் பாஜகாவின் தற்குறி தனமே.மேர்க்கு வங்கத்தில் தொகுதிக்கு 50ஆயிரத்துக்கு மேலான ஓட்டுகள் தவர்க்பட்டிருக்கு 1.5கோடிகள் ஓட்டு ஜனநாயக கடமை (கொலை)செய்யபட்டுள்ளது இந்த மக்களில் 10பேர் தேர்தல் பிறகு வழக்கு பதிவுசெய்தால் மீண்டும் தேர்தல் வரவேண்டும் இது முட்டாள் மானில அரசுகளுக்கு தெரியாது. இப்பம் தமிழகம் பார்ப்போம் இங்கே 85லச்சம் பேருக்கான வாக்குரிமை பறிக்கபட்டுள்ளது,அதாவது வாக்குரிமை என்பது தனிபட்ட மனிதனின் ஜனநாயக கடமை, குடியுரிமை. இந்த 85லச்சம் ஓட்டை 234தொகுதிகளுக்கு பாகித்தால் 36590வாக்குகள் ஒரு தொகுதிக்கு வரும் சிலமாவட்டங்களில் இது 50ஆயிரம் கூட வரலாம் இந்த ஓட்டுகள் மதி ஒருவரை வெற்றியடைய செய்ய. இத்தனை மக்களின் ஜனநாயக கடமையை, குடியுருமையை அகற்றி தேர்தல் நடத்த முடியுமா? என்பது எனது ஜனநாயக கேள்வி? முதலில் அனைவரின் ஜனநாயக கடமையை மானில அரசுகள் சரிசெய்தபிறகே தேர்தலை நடத்துங்கள் இல்லை எவரும் வெற்றியாளன் ஆக இயலாது இதைதான் வங்கத்து சிங்கம் அன்னை மம்தா பானர்ஜி போராடுகிறார்.
அவருக்கு பகுத்தறிவு உண்டு மற்ற மானிலத்தவருக்கு அது கிடையாது தமிழக அரசே முதலில் அனைத்து மக்களின் ஜனநாயக கடமையை சரி செய் அதன் பிறகே தேர்தல் இல்லை ஆதர் கார்டு படியே தேர்தல் நடக்கணும்
இதில் மோடியின் ஆட்டம் நடக்காது அவன் எப்சின் பயில் குற்றவாளி. நீர்கோலி கடித்தாலும் அத்தாளம் முடங்கும்.இது ஜனநாய இந்தியா எனது ஓட்டு எனது குடியுரிமை அதை எந்த கொம்பனாலும் தடைசெய்ய இயலாது. #👨மோடி அரசாங்கம்


