#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
அருகருகே நாம் இருந்தும்
நெருங்க முடியாது விலகி
நிற்கிறோம்
பிணக்கு என்பது எதுவும்
இல்லை பின்
எதனால் இந்த தொல்லை
விட்டுக்கொடுத்தல் விடை
பெற்றதால்
போதும் இந்த விபரீதம்
இனித் தொடர வேண்டாம்
இசைந்து செல்ல முடியும்
என்னால்
வாழ்வே இசையாகிவிடும்
தன்னால்


