ShareChat
click to see wallet page
search
செல்வம், அழகு, அந்தஸ்து போன்ற உலகளாவிய தகுதிகளை விட, ஒரு பெண்ணின் மார்க்கப் பற்றுக்கும் ஒழுக்கத்திற்கும் முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுப்பதே ஒரு மனிதனின் இம்மை மற்றும் மறுமை வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்" நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: செல்வத்திற்காக 1. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 2. அவளுடைய 3. அவளுடைய அழகிற்காக நல்லொழுக்கத்திற்காக. 4. அவளுடைய மார்க்க எனவே மார்க்க நல்லொழுக்கம் உடையவளை மணந்து வெற்றி அடைந்து கொள்! ஹுரைராருலி) அறிவித்தார்கள் (புகாரி: 5090) என அபூ இறைத்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்" நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: செல்வத்திற்காக 1. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 2. அவளுடைய 3. அவளுடைய அழகிற்காக நல்லொழுக்கத்திற்காக. 4. அவளுடைய மார்க்க எனவே மார்க்க நல்லொழுக்கம் உடையவளை மணந்து வெற்றி அடைந்து கொள்! ஹுரைராருலி) அறிவித்தார்கள் (புகாரி: 5090) என அபூ - ShareChat