"சமூக வலைத்தளங்களில் பொய்ச் செய்தி பரப்பினால் சிறை தண்டனை" - செய்தி
அது சரி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதங்கள் சமூகத்தில் பொய் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றன
ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்துல தான் ராமர் பிறந்தாரா?
கங்கை நதியும் ஜம்ஜம் நீரூற்றும் புனிதமானதா?
இயேசுவின் வருகை சமீபத்தில் இருக்கிறதா?
கோவில்களின் தல புராணங்கள் எல்லாம் உண்மையானதா?
இது போன்ற பொய்களை சமூகத்தில் பரப்பிக் கொண்டிருக்கும் மதவாதிகளுக்கு தண்டனை கொடுக்க முடியுமா? #👨மோடி அரசாங்கம்


