லக்னத்தில் கேது உள்ளவர்களுக்கு...
ஏன் தனிமை பிடித்துப் போகிறது.
ஏன் துறவறத்தின் மீது ஆசை ஏற்படுகிறது.
ஏன் சாமியாராக போவதில் ஆர்வம் ஏற்படுகிறது.
ஏனெனில்...
இவர்களுக்காக ஆசைப்பட்ட எதுவும் இவர்களுக்கு கிடைக்காததால்.
மற்றவர்களுக்காக உழைத்த இவர்களை அந்த மற்றவர்கள் ஒதுக்கியதற்காக.
அதாவது.,.
இவர்களுக்கு இருக்கக்கூடிய நல்ல குணநலன்களை
அந்த
மற்றவர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டு இவர்களை
மறந்து விடுவது மட்டுமல்லாமல்...
இவர்களுக்கு ஒரு விதமான அவப்பெயரை ஏற்படுத்தி
இவர்களை
கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்ப்பது
என்பது ஒரு மிகப்பெரிய
முக்கிய காரணம்.
அதைவிட முக்கிய காரணம்.
அந்த மற்றவர்கள்
மற்றவர்களாக இருந்தால் பரவாயில்லை.
தாய் தகப்பன் சகோதரன் சகோதரி மனைவி மக்கள் என்று இருப்பதால்...
வாழ்வில் வெறுமை ஏற்பட்டு
யாருக்காக வாழ வேண்டும் யாருக்காக உழைக்க வேண்டும்
யாருக்காக பணம் சம்பாதிக்க வேண்டும்.
யாருக்காக சொத்து சேர்க்க வேண்டும்.
என்கிற நீண்ட கேள்விகளுடன்...
மேலே சொன்ன இந்த சிந்தனைகள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பாய் வந்துவிடுகிறது.
பொதுவாக....
லக்னத்தில் கேது இல்லாத ஒரு சில நபர்களுக்கும் .....
இது போன்ற
எண்ணம் வந்தாலும்.
லக்னத்தில் கேது உள்ளவர்களுக்கு இதுபோன்ற எண்ணம் வருவதற்குண்டான காரணம்.
இவர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலைகள்.....
அதிகப்படியாகவே வரும். .....
இதற்கு.....
ஜோதிட ரீதியான காரணம்.
கேது இருக்கும் பாவகத்தின் மீது நாம் அதிகம் பற்று வைக்கக்கூடாது.
அப்படி வைத்தால்
அதில் தடையை ஏற்படுத்தி
தலைகுனிவையும் ஏற்படுத்தி
தன்னம்பிக்கையை இழக்க வைத்து
தவிப்புகளை தந்து.
தனிமையை நாடி ஓட வைப்பார்.
தனிமையில் வாழ ஆர்வத்தை தூண்டுவார்.
லக்னத்தில் கேது உள்ளவர்கள்
இயல்பாய் வாழ
என்ன செய்ய வேண்டும்.?
தங்களுடைய வாழ்வில் எது நடந்தாலும் பரவாயில்லை.
என்கிற ....
இறை இயல்புடைய வாழ்வை
கடைபிடிக்க வேண்டும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர் கண்ணன்
Call or WhatsApp
78100 22628
#👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை


