ShareChat
click to see wallet page
search
💞 நபிமொழி! ஒரு அடியான் ஸஜ்தாவில் இருக்கும் போது அவனுடைய இறைவனுக்கு மிக அருகில் இருப்பான். எனவே ஸஜ்தாச் செய்யும் போது பிரார்த்தனைகளை அதிகப்படுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். [முஸ்லிம் #📗குர்ஆன் பொன்மொழிகள்
📗குர்ஆன் பொன்மொழிகள் - ஸஜ்தாவில் கேட்க வேண்டிய மூன்று துஆக்கள் 1. இறைவா! என்னுடைய இறுதி முடிவை  சிறப்பானதாக வைப்பாயாக! ஆக்கி 2. இறைவா! நான் மரணிக்கும் முன்னர் நான் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக! 3. உள்ளங்களைப் புரட்டுபவனே! உனது மார்க்கத்திலே எனது உள்ளத்தை Cyisl உறுதிப்படுத்துவாயாக! ஸஜ்தாவில் கேட்க வேண்டிய மூன்று துஆக்கள் 1. இறைவா! என்னுடைய இறுதி முடிவை  சிறப்பானதாக வைப்பாயாக! ஆக்கி 2. இறைவா! நான் மரணிக்கும் முன்னர் நான் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக! 3. உள்ளங்களைப் புரட்டுபவனே! உனது மார்க்கத்திலே எனது உள்ளத்தை Cyisl உறுதிப்படுத்துவாயாக! - ShareChat