கல்லுக்குள் ஈரமுண்டு
❤️❤️❤️❤️
கல்லுக்குள் ஈரமுண்டு உன்னில் பாசமுண்டு
கோபம் இருக்கும் இடத்தில் குணமுண்டு
அன்பு இருக்குமிடத்தில் பிரிவும் உண்டு
காலம் கடந்தாலும் பாசம் குறைவதில்லை
துன்பங்களை கண்டு ரசித்திட மனமில்லை
விழிகள் கசியும் கண்ணீரில் நான்கண்டேன்
#என் காதல் கவிதை


