ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ அழுக்கேறிய உடலினராகிய சமணரும், கையில் மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரியும் புத்தர்களும் ஆகிய குண்டர்களும் நற்குணம் இல்லாதவர்கள். அவர்கள் பேசும் பேச்சை மெய்யென்று எண்ணி அவர்கள் சமயங்களைச் சாராதீர். வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி மும்மதில்களையும் ஒருசேர அழித்துத் தேவர்களைக் காத்தருளிய நம்பெருமான் மேவிய திருநள்ளாற்றைச் சென்று வழிபடுமின். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 7670 ஓம் நமசிவாய மெய்யர் மண்டைத்தேரர் [OII& குண்டர் குணம் இலிகள் பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அந்நெறி செல்லன்மின்! மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே நாசம் செய்த பெருமான் நம் மேயது நள்ளாறே. 7670 ஓம் நமசிவாய மெய்யர் மண்டைத்தேரர் [OII& குண்டர் குணம் இலிகள் பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அந்நெறி செல்லன்மின்! மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே நாசம் செய்த பெருமான் நம் மேயது நள்ளாறே. - ShareChat