தன்னம்பிக்கையுடன் எழுந்து நில்! உதாசீனம் செய்பவர் முன் ஒருபோதும் உடைந்து போகாதே, நனைந்த கோழியாய் சோர்ந்து விடாதே! அலையென எழுந்து உற்சாகம் கொள். தகுதியற்றோர் விலகிட இறைவன் செய்த அருள் இதுவே. ஓம் நமசிவாய! 🙏🌊🐥🦅🌅
#தன்னம்பிக்கை #💞Feel My Love💖 #ஆன்மீக சிந்தனைகள் #பக்தி


