#பக்தி #💞Feel My Love💖 இது யாரையும் இழிவு படுத்தும் நோக்கில் அல்ல அண்டப் பிண்ட சூட்சுமம்!
"அண்டத்தே உள்ளது பிண்டத்தே" - இது சித்தர் வாக்கு.
வானில் ராகு-கேது புள்ளிகளின் மாதாந்திர சுழற்சியே, பெண்ணின் உடலில் நிகழும் உயிரியல் சுழற்சியாக (Cycle) அமைகிறது. கோள்களின் சங்கமத்தால் கிரகணம் தோன்றுவது போல, உயிர்களின் சங்கமத்தால் கருவாக்கம் நிகழ்கிறது. விண்ணும் மண்ணும் ஒன்றே!
குறிப்பு: இது சித்தர்கள் அருளிய அண்ட-பிண்ட தத்துவத்தின் அடிப்படையிலான ஒரு புரிதல் மட்டுமே.
ஓம் நமசிவாய! 🙏✨