G.M.வேதபாலன்
ShareChat
click to see wallet page
@2633007742
2633007742
G.M.வேதபாலன்
@2633007742
Not for commercial use Om namah shivaya
G.M.வேதபாலன் ஆன்மிக சமூக நலன் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - கவேதபாலன் GMவேதபாலன் இந்த sharechat அக்கவுண்ட் பயன்பாட்டாளர்கள் வழங்கும் ஆன்மிக மற்றும் சமூக நலம் விழிப்புணர்வு சார்ந்த அனைத்து கவவயாஜவ்மிக ` பன்கருதகிறது  சமூக நலன் மட்டுமே புகழுக்கோ வியாபார இக்கழக் ( 9|6060 Not for commercial use ஓம்நமசிவாயு கவேதபாலன் GMவேதபாலன் இந்த sharechat அக்கவுண்ட் பயன்பாட்டாளர்கள் வழங்கும் ஆன்மிக மற்றும் சமூக நலம் விழிப்புணர்வு சார்ந்த அனைத்து கவவயாஜவ்மிக ` பன்கருதகிறது  சமூக நலன் மட்டுமே புகழுக்கோ வியாபார இக்கழக் ( 9|6060 Not for commercial use ஓம்நமசிவாயு - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 ஓம் நமசிவாய 🕉️❤️👍💐
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - 2026பொதுத்தேர்வுபகுதி 1 2026 பொதுத்தேர்வு எழுதும் 12 மற்றும்  10 வகுப்பு மாணவர்களுக்கு மாணவர்களே தேர்வு என்பது உங்களுக்கு புதிதல்ல இது வரை அனுபவம் பெற்ற ஒன்று தான் எனவே தைரியத்துடனும் தேர்வினை தன்னம்பிக்கையுடா னும் எதிர்கொள்ளுங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்தாகத்திற்கு ஏற்ப போதுமான தண்ணீர் அருந்துங்கள் இரவு 10 மணிவரை படிப்பு பின்பு உறக்கம் மீண்டும்அதிகாலை 3.30மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து விட்டு மிதமான சூட்டில் உங்களுக்கு பிடித்த பானம் அருந்தி  விட்டு படிப்பினை தொடருங்கள் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள்  நமசிவாய வெற்றி நிச்சயம் ஓம் 8.03 am 2026பொதுத்தேர்வுபகுதி 1 2026 பொதுத்தேர்வு எழுதும் 12 மற்றும்  10 வகுப்பு மாணவர்களுக்கு மாணவர்களே தேர்வு என்பது உங்களுக்கு புதிதல்ல இது வரை அனுபவம் பெற்ற ஒன்று தான் எனவே தைரியத்துடனும் தேர்வினை தன்னம்பிக்கையுடா னும் எதிர்கொள்ளுங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்தாகத்திற்கு ஏற்ப போதுமான தண்ணீர் அருந்துங்கள் இரவு 10 மணிவரை படிப்பு பின்பு உறக்கம் மீண்டும்அதிகாலை 3.30மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து விட்டு மிதமான சூட்டில் உங்களுக்கு பிடித்த பானம் அருந்தி  விட்டு படிப்பினை தொடருங்கள் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள்  நமசிவாய வெற்றி நிச்சயம் ஓம் 8.03 am - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 ஓம் நமசிவாய 🕉️❤️👍💐
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - 2026பொதுத்தேர்வுபகுதி2 2026 பொதுத்தேர்வு தேர்வுக்கு முன் தேர்வு எழுதிய பிறகும் ஆரோக்கியமான பகிர்வை மட்டுமே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தேவையில்லாத நீ எல்லாம் படித்து விட்டாயா இல்லை தேர்வு முடிந்த பின் எழுதிய தேர்வை பற்றி எல்லா வினாக்களுக்கு சரியான பதிலா என்று ஆராய்ச்சி செய்யாதீர்கள் ஆராயதிர்கள்  மறுநாள் தேர்வை பாதிக்கும் தயவு செய்து சாப்பிடதவறாதீர்கள் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் கலைவாணியின் அருளால் வெற்றி நிச்சயம் ஓம் நமசிவாய 8.06 am 2026பொதுத்தேர்வுபகுதி2 2026 பொதுத்தேர்வு தேர்வுக்கு முன் தேர்வு எழுதிய பிறகும் ஆரோக்கியமான பகிர்வை மட்டுமே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தேவையில்லாத நீ எல்லாம் படித்து விட்டாயா இல்லை தேர்வு முடிந்த பின் எழுதிய தேர்வை பற்றி எல்லா வினாக்களுக்கு சரியான பதிலா என்று ஆராய்ச்சி செய்யாதீர்கள் ஆராயதிர்கள்  மறுநாள் தேர்வை பாதிக்கும் தயவு செய்து சாப்பிடதவறாதீர்கள் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் கலைவாணியின் அருளால் வெற்றி நிச்சயம் ஓம் நமசிவாய 8.06 am - ShareChat
#💞Feel My Love💖 #பக்தி
💞Feel My Love💖 - ஈசனின் அருளால் மீண்டும் இறைச்சேவையில் உங்கள் GMவேதபாலன் ஓம் நமசிவாய 3 ஈசனின் அருளால் மீண்டும் இறைச்சேவையில் உங்கள் GMவேதபாலன் ஓம் நமசிவாய 3 - ShareChat
--- ## **🕉️ மெய்யறிவு: உண்மையான ஆன்மீகம்** **அன்பே சிவம் - அறியாமை தவிர்ப்போம்! ❤️** பெற்ற தாய் தந்தை பிள்ளையைத் திருத்துவார், உடல் சிதைக்கும் தண்டனை தருவாரோ? கடவுளும் அப்படியே! கருணையின் வடிவம் அன்பே கடவுள் சிந்தியுங்கள் 💡 **🔥 தீமிதி திருவிழா** மற்றும் பட்டினி விரதம், உடல் வருத்தும் சடங்குகளால் பாவம் போகாது! தன் பிள்ளையின் ரத்தம் எந்த இறைவனுக்கும் பிடிக்காது! 🚫🩸 கூட்ட நெரிசலோ, தீமிதி விபத்தோ, மனிதத் தவறுக்குக் கடவுளைப் பழிப்பது முறையோ? 🎡⚠️ வள்ளலார் காட்டிய **ஜீவகாருண்யமே** வழி, 🌱 சக உயிர்களை நேசிப்பதே உயரிய வழிபாடு! அறியாமை விடுத்து அறிவைத் தேடுவோம்! 🙏 -- #OmNamahShivaya #Vallalar #அன்பேசிவம் #தீமிதி # #💞Feel My Love💖 #பக்தி #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
💞Feel My Love💖 - நமசிவாய3் [0 மீகம் எது? ஒ உண்மையான ತ6[ அன்பே சிவம்! ஒரு தாய் தன் பிள்ளையைத் திருத்துவாளேதவிர, உடல் சிதைக்க மாட்டாள் கடவுளும் அப்படியே! தீமிதி திருவிழா மற்றும் பட்டினி விரதங்கள் போன்ற உடல் வருத்தும் சடங்குகளால் பாவம் போகாது எந்தக் கடவுளும் தன் பிள்ளைகள் ரத்தம் சிந்துவதை விரும்புவதில்லை ! கூட்ட நெரிசலோ தீமிதி விபத்தோ . மனிதத் தவறுகளுக்குக் கடவுளைப் பழிப்பது பகுத்தறிவு ஆகாது! சிந்திப்பதே சிறப்பு. வள்ளலார் காட்டிய ஜீவகாருண்யமே வழி. சக உயிர்களை நேசிப்பதே உயரிய வழிபாடு! நமசிவாய3் [0 மீகம் எது? ஒ உண்மையான ತ6[ அன்பே சிவம்! ஒரு தாய் தன் பிள்ளையைத் திருத்துவாளேதவிர, உடல் சிதைக்க மாட்டாள் கடவுளும் அப்படியே! தீமிதி திருவிழா மற்றும் பட்டினி விரதங்கள் போன்ற உடல் வருத்தும் சடங்குகளால் பாவம் போகாது எந்தக் கடவுளும் தன் பிள்ளைகள் ரத்தம் சிந்துவதை விரும்புவதில்லை ! கூட்ட நெரிசலோ தீமிதி விபத்தோ . மனிதத் தவறுகளுக்குக் கடவுளைப் பழிப்பது பகுத்தறிவு ஆகாது! சிந்திப்பதே சிறப்பு. வள்ளலார் காட்டிய ஜீவகாருண்யமே வழி. சக உயிர்களை நேசிப்பதே உயரிய வழிபாடு! - ShareChat
--- ## **🕉️ மெய்யறிவு: உண்மையான ஆன்மீகம்** **அன்பே சிவம் - அறியாமை தவிர்ப்போம்! ❤️** பெற்ற தாய் தந்தை பிள்ளையைத் திருத்துவார், உடல் சிதைக்கும் தண்டனை தருவாரோ? கடவுளும் அப்படியே! கருணையின் வடிவம் அன்பே கடவுள் சிந்தியுங்கள் 💡 **🔥 தீமிதி திருவிழா** மற்றும் பட்டினி விரதம், உடல் வருத்தும் சடங்குகளால் பாவம் போகாது! தன் பிள்ளையின் ரத்தம் எந்த இறைவனுக்கும் பிடிக்காது! 🚫🩸 கூட்ட நெரிசலோ, தீமிதி விபத்தோ, மனிதத் தவறுக்குக் கடவுளைப் பழிப்பது முறையோ? 🎡⚠️ வள்ளலார் காட்டிய **ஜீவகாருண்யமே** வழி, 🌱 சக உயிர்களை நேசிப்பதே உயரிய வழிபாடு! அறியாமை விடுத்து அறிவைத் தேடுவோம்! 🙏 -- #OmNamahShivaya #Vallalar #அன்பேசிவம் #தீமிதி # #பக்தி #கோடைகால உணவு #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💞Feel My Love💖
பக்தி - நமசிவாய3் அன்பே சிவம் பெற்றோர்தன் பிள்ளையைத் திருத்துவார்களே தவிர உடல் சிதைக்க மாட்டார்கள் கடவுளும் அப்படியே! தீமிதி & சடங்குகள் பட்டினி கிடப்பதாலோ தீமிதி திருவிழா போன்ற உடல் வருத்தும் சடங்குகளாலோ பாவம் போகாது  இது எந்த வரலாற்றிலும் இல்லை 4 பகுத்தறிவு சிந்தி கூட்ட நெரிசலோ தீமிதி விபத்தோ மனிதத் தவறுகளுக்குக் கடவுளைப் பழிப்பது பகுத்தறிவு ஆகாது ! ஜீவகாருண்யம் Y: வள்ளலார் காட்டியபடி சக உயிர்களை நேசிப்பதே உயரிய வழிபாடு. அறியாமை தவிர்ப்போம் . அறிவோடு  றவனைத் தேடுவோம் ! நமசிவாய3் அன்பே சிவம் பெற்றோர்தன் பிள்ளையைத் திருத்துவார்களே தவிர உடல் சிதைக்க மாட்டார்கள் கடவுளும் அப்படியே! தீமிதி & சடங்குகள் பட்டினி கிடப்பதாலோ தீமிதி திருவிழா போன்ற உடல் வருத்தும் சடங்குகளாலோ பாவம் போகாது  இது எந்த வரலாற்றிலும் இல்லை 4 பகுத்தறிவு சிந்தி கூட்ட நெரிசலோ தீமிதி விபத்தோ மனிதத் தவறுகளுக்குக் கடவுளைப் பழிப்பது பகுத்தறிவு ஆகாது ! ஜீவகாருண்யம் Y: வள்ளலார் காட்டியபடி சக உயிர்களை நேசிப்பதே உயரிய வழிபாடு. அறியாமை தவிர்ப்போம் . அறிவோடு  றவனைத் தேடுவோம் ! - ShareChat
9 என்பது இழிவல்ல... அது இயற்கையின் முழுமை! 🕉️✨ நவக்கிரகம், நவரசம், நவரத்தினம் என 9-ஐ போற்றும் நாம், அதே எண்ணால் ஒரு மனித உயிரை இழிவுபடுத்துவது முறையா? 💔 பிறப்பால் அவர்கள் அதிசயப்பிறவிகள். சமூகம் அவர்களை ஒதுக்குவதால்தான் அவர்கள் தவறான பாதைக்குத் தள்ளப்படுகிறார்கள். பெற்றோர்களே கைவிடும்போது அந்த உயிர்கள் எங்கே செல்லும்? 🏳️‍⚧️ சட்டப்படி சமமான இவர்களுக்கு, நம் மனதிலும் சமமான இடம் கொடுப்போம். இழிவுபடுத்துவதை நிறுத்தி, மனிதர்களாக மதிப்போம்! ⚖️❤️ மாற்றத்தை நமக்குள் தொடங்குவோம்! ஓம் நமசிவாய! 🕉️🙏 #TransgenderRights #Equality #HumanityFirst #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - நமசிவாயூ 3 ஓம நவக்கிரகம் நவதானியம் நவரசம்  9 நவபாசனம் நவரத்தினம், நவதுவாரங்கள்  9 பத்து எனும் நிறைவுக்கு ஒன்பது தான் முன்னி! இந்த முழுமைக்கு இழிவு ஏன் ? சமூகமும் பெற்றோரும் கைவிடா அவர்களைத் தவறான தொழிலுக்குத் தள்ளியது யார் ? வாக்குரிமை கொண்ட இவர்களும் சமமானவர்களே! இழிவு செய்வது பாவம் இறைவனின் படைப்பில் ஏது குற்றம் ? நமசிவாய 3 6@ا நமசிவாயூ 3 ஓம நவக்கிரகம் நவதானியம் நவரசம்  9 நவபாசனம் நவரத்தினம், நவதுவாரங்கள்  9 பத்து எனும் நிறைவுக்கு ஒன்பது தான் முன்னி! இந்த முழுமைக்கு இழிவு ஏன் ? சமூகமும் பெற்றோரும் கைவிடா அவர்களைத் தவறான தொழிலுக்குத் தள்ளியது யார் ? வாக்குரிமை கொண்ட இவர்களும் சமமானவர்களே! இழிவு செய்வது பாவம் இறைவனின் படைப்பில் ஏது குற்றம் ? நமசிவாய 3 6@ا - ShareChat
#💞Feel My Love💖 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #பக்தி ஓம் நமசிவாய 🕉️❤️👍🙏
💞Feel My Love💖 - நமசிவாய 39 ஓம சகோதர உறவுகளேதவிர்க்க யலாத காரணத்தால் தற்காலிகமாக என்னால் இதில் எந்த பதிவுகளும் போட இயலாது வரும்  காலம் கோடை காலம் என்பதால் விடுமுறை நாட்கள் என்பதால்  பயணங்கள் மற்றும் திருவிழாக்களில் ஈடுபடும் நீங்கள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் ருங்கள் முடிந்த வரை கவனித்து குழந்தைகளை கவனமாக கொள்ளுங்கள் இறைவன் அருளால் நல்லதே நடக்கும் மாற்றம் ஒன்றே நமசிவாய மாறாதது ஓம் நமசிவாய 39 ஓம சகோதர உறவுகளேதவிர்க்க யலாத காரணத்தால் தற்காலிகமாக என்னால் இதில் எந்த பதிவுகளும் போட இயலாது வரும்  காலம் கோடை காலம் என்பதால் விடுமுறை நாட்கள் என்பதால்  பயணங்கள் மற்றும் திருவிழாக்களில் ஈடுபடும் நீங்கள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் ருங்கள் முடிந்த வரை கவனித்து குழந்தைகளை கவனமாக கொள்ளுங்கள் இறைவன் அருளால் நல்லதே நடக்கும் மாற்றம் ஒன்றே நமசிவாய மாறாதது ஓம் - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #கோடைகால தென்றல் #கோடைகால உணவு
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - நமசிவாய 35் 0 னி வரும் காலங்கள் கோடைக்காலம் என்பதால் தண்ணீர் இன்றியமையாதது இனி எங்கு சென்றாலும் கையில் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்லுங்கள் கர்ணனின் கவச குண்டலம் போல செல்போன் எடுத்து செல்ல தயக்கம்  காட்டாத நாம் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்ல தயக்கம்  ஏன் மற்றவர்களை எதிர்ப்பார்க்காதீர்கள் உயிர் நாம் தான் பாதுகாப்புடன் اف இருக்க வேண்டும் வீட்டில்  மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் நீர் வையுங்கள் பறவைகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் நீரின்றி அமையாது உலகு சுவர் இருந்தால் சித்திரம் வரைய முடியும் தான் ஓம் நமசிவாய Edited 10:59 am நமசிவாய 35் 0 னி வரும் காலங்கள் கோடைக்காலம் என்பதால் தண்ணீர் இன்றியமையாதது இனி எங்கு சென்றாலும் கையில் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்லுங்கள் கர்ணனின் கவச குண்டலம் போல செல்போன் எடுத்து செல்ல தயக்கம்  காட்டாத நாம் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்ல தயக்கம்  ஏன் மற்றவர்களை எதிர்ப்பார்க்காதீர்கள் உயிர் நாம் தான் பாதுகாப்புடன் اف இருக்க வேண்டும் வீட்டில்  மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் நீர் வையுங்கள் பறவைகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் நீரின்றி அமையாது உலகு சுவர் இருந்தால் சித்திரம் வரைய முடியும் தான் ஓம் நமசிவாய Edited 10:59 am - ShareChat
கோணங்கள் வேறானாலும் கோ #பக்தி #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 ள்கள் ஒன்றுதான். மதம் கடந்த அறிவியலும், வடிவம் கடந்த ஆன்மீகமும் இணையும் ஒரு பிரபஞ்சப் புள்ளி - அதுவே ஆதிப் பேரொளி
பக்தி - பிரபஞ்ச ருமை: கோணங்களும் கோள்களும் கோணங்கள் மாறலாம் ஆனால் கோள்கள் ஒன்றுதான் ! மார்க்கங்கள் வேறாகலாம் ஆனால் மகத்துவ சக்தி ஒன்றுதான்! பிரமிடு காட்டும் வடிவம் அந்த யந்திரம் கொள்ளும் உருவம்; இ வெவ்வேறாய் தெரிந்தாலும்  அவை ஒரே ஆற்றலின் சங்கமம்! மனிதன் கடந்து மதம் மகா சக்தியைத் தொடும் சூட்சுமம்; அறிவியல் ஆன்மீகம் இணைந்த ஒரு அதிர்வலைகளின் சங்கீதம்!  நமசிவாய 3 ஓம் பிரபஞ்ச ருமை: கோணங்களும் கோள்களும் கோணங்கள் மாறலாம் ஆனால் கோள்கள் ஒன்றுதான் ! மார்க்கங்கள் வேறாகலாம் ஆனால் மகத்துவ சக்தி ஒன்றுதான்! பிரமிடு காட்டும் வடிவம் அந்த யந்திரம் கொள்ளும் உருவம்; இ வெவ்வேறாய் தெரிந்தாலும்  அவை ஒரே ஆற்றலின் சங்கமம்! மனிதன் கடந்து மதம் மகா சக்தியைத் தொடும் சூட்சுமம்; அறிவியல் ஆன்மீகம் இணைந்த ஒரு அதிர்வலைகளின் சங்கீதம்!  நமசிவாய 3 ஓம் - ShareChat