சிறுவனாக... #சிறுவன்
இருந்தபோது_ நான்
இளைஞர்களைக் குறை சொன்னேன்...
இளைஞனாக
இருந்த போது நான்
வயோதிகர்களைக் குறை சொன்னேன்...
அப்பறம்
எனக்கு வயதாயிற்று நான் எவரையும்
குறை சொல்லவில்லை...
ஏனெனில்
வயதானவர்கள்
எல்லோரும் என்னோடு சிறுவராக இருந்தவர்கள் முன்பு......
இனிய இரவு வணக்கம்.....


