#நம் வாழ்க்கை
வாழ்க்கையில் அனைத்தும் தற்காலிகமானதே.
நினைவுகள், .உணர்ச்சிகள் மற்றும் காட்சிகள்.
ஆகையால் அதனுடன் இணைந்து இருக்காமல்,
அடுத்த அடிக்கு முன்னேறி செல்லுங்கள்.
இனிமையான நினைவுகளுடன் நான்.
Everything in life is temporary.
Memories, emotions, and scenes.
Therefore, don't cling to it, move on to the next step.
With sweet memories, I.
#கோழைகள்
உலகம் பயப்படும் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல.இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள்.
செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும்
கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
தொடர்ந்து உங்கள் பணியைச் செய்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது வெற்றி வாய்ப்புகளுக்காக*
காத்திருப்பதற்கும், தேடிச் செல்வதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை உணர்ந்து தம் திறமைகளை மேம்படுத்திக்கொண்டு வெற்றியைத் தேடிப் பெற்றுக்கொண்டவர்கள் தான் நிஜமான சாதனையாளர்கள்.
ஆகையால் முடிந்து போனதை
கனவாக நினைத்துக் கொள்ளுங்கள்.
நடக்கப் போவதை வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை
சிறக்கும்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.*
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்.
#வாழ்க்கை ஒரு வரம்
வாழ்க்கை ஒரு 'வரம்' என்றால் அதில் நாம் 'அதிஷ்டசாலி'.
வாழ்க்கை ஒரு 'அறிவியல்' என்றால் அதில் நாம் 'விஞ்ஞானி'.
*வாழ்க்கை ஒரு 'போராட்டம்' என்றால் அதில் நாம் 'போராளி'.
'வாழ்க்கை' எப்படி இருந்தாலும் நாம் தான் வாழ்ந்து காட்ட வேண்டும்..!
#தேடும் கண்கள்
தேடிப்பார்க்க உன்னை
தொலைக்கவும் இல்லை...
நினைத்துப்பார்க்க உன்னை
மறக்கவும் இல்லை...
முகவரி கேட்டு நலம் விசாரிக்க
காலம் நம்மை
பிரிக்கவும் இல்லை...
நேரம் மாறினாலும்
நினைவுகள் மாறவில்லை,
தூரம் நீண்டாலும்
உணர்வுகள் சுருங்கவில்லை...
உன் நினைவின் நிழலில்
அமைதியாக
நான் இருக்கிறேன்.
#விசித்திரமான உலகம்
இந்த உலகம் விசித்திரமானது
ஏமாத்துறவங்கள திறமைசாலி னு சொல்லுது
துரோகம் பண்றவங்கள புத்திசாலி னு சொல்லுது
அடுத்தவங்கள அடிச்சு புடிச்ச திருடுறவங்கள பெருமையா பேசுது
நேர்மையா யாருக்கும் கஷ்டம் தராம தான் உண்டு தன் வேலை உண்டு னு இருக்கறவன ஏமாளி பிழைக்க தெரியாதவன்னு சொல்லுது
இவங்க கிட்ட போராடி எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்து அப்டி என்னத்த சாதிக்க போறோம்
என்றும் மகிழ்ச்சியாக இருங்கள்......
#உலக சிரிப்பு தினம் இன்று மே-3
சிரிப்புக்கு பஞ்சம்மில்லை நாம் இருக்கும் இடத்தில் நாம்மட்டுமில்லை நம்மை சுற்றிருப்பவர்களையும்.
தினம் தினமும் சிரிப்பு தினம் தான்
வாழ்த்துக்கள்
#தவாஃப்
ஹஜ் செய்யும் முறை
ஹஜ் - தவாப்
நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து,
முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவார்கள்.
ஏழு சுற்றுக்களில்
முதல் மூன்று சுற்றில் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1603
#ஹஜ் செய்யும் முறை
ஹஜ் செய்யும் முறை
ஹஜ் - தவாஃப்
தவாஃப் செய்யும் போது கூற வேண்டியவை
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே
*رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ وَفِى ٱلْـَٔاخِرَةِ حَسَنَةًۭ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ⭘*
""ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்''*
பொருள் :
“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!) மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!”
என்று சொல்ல வேண்டும்.*
நூல் : அஹ்மத் 14851
#ஹஜ்
ஹஜ் செய்யும் முறை
மகாமே இப்ராஹீம்
தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்
தவாஃப் செய்து முடித்தவுடன் "மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தில் இரண்டு ரத்அத்கள் தொழுவது அவசியம்.
மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்''. குர்ஆன் 2:125
அத் தொழுகையில்
முதல் ரக் அத்தில் "குல்யாஅய்யுஹல் காபிரூன்' சூராவையும்,*
இரண்டாவது ரக் அத்தில் "குல்ஹுவல்லாஹு அஹத்' சூராவையும் ஓத வேண்டும்.
நூல் : முஸ்லீம் 2137
#ஹஜ்
ஹஜ் செய்யும் முறை ⏺
ஹஜ் - தவாப்
நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து,
முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவார்கள்.
ஏழு சுற்றுக்களில்
முதல் மூன்று சுற்றில் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடுவார்கள்.*
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1603













