#தர்மம்
கட்டாயக் கடமை`
தர்மம்
நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும்.
صحيح البخاري
1503 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»
அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503
#உலக நுகர்வோர் உரிமைகள் நாள் இன்று மார்ச்-3
உலக நுகர்வோர் உரிமைகள் நாள் மார்ச்-15
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள்
(National consumer rights day) ஆக ப்பிரகடனப்படுத்தியுள்ளது
#மன்னிப்பு
மன்னிப்பு என்பது தண்டனையாக
இருக்க வேண்டுமே
தவிர*
மறு தவறுக்கான
வாய்ப்பாக இருக்கக் கூடாது.
#பாசிடிவ்...Positive
நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?
1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.
எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.
2) உற்சாகமாக இருங்கள்
சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.
இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
3. பவர்ஃபுல்லாக உணருங்கள்
உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனபயணப்படுங்கள்வலிமை மிக முக்கியம்.
உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.
இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.
உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.
#லவ் பண்ணுங்க
4. லவ் பண்ணுங்க* :-
உங்களை நீங்களே நேசியுங்கள்.
🍃 இந்த உலகத்தில்
நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.
🍃உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.
🍃 உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.
🍃 உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
#சிறந்த வாழ்க்கை
பயண்படுங்கள்
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.
இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.
அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.
ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ,
உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும்,
உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.
DAILY DUA... #Roza 26 Mubarak
RAMADAN DAY 26
رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
Rabbana ma khalaqta hadha batila Subhanaka faqina 'adhaban-naar.
"Our Lord, You have not created this (the universe) without meaning and purpose. All-Glorified You are (in that You are absolutely above doing anything meaningless and purposeless), so save us from the punishment of the Fire!"
#ரமலான் நோம்பு -26
ரமலான் தினம் 26 துஆ.
எங்கள் இறைவனே, இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மிகவும் துதிப்பவன்! எனவே எங்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக.
ரப்பனா மா கலக்தா ஹதா பதிலா சுபானகா ஃபகினா 'அதாபன்-னார்.
"எங்கள் இறைவனே, நீ இதை (பிரபஞ்சத்தை) அர்த்தமும் நோக்கமும் இல்லாமல் படைக்கவில்லை. நீ மிகவும் பரிசுத்தமானவன் (நீ அர்த்தமற்ற மற்றும் நோக்கமற்ற எதையும் செய்வதிலிருந்து முற்றிலும் விலகியவன்), எனவே எங்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்று!"
#விமர்சனம்
விமர்சனங்களை கடந்து முன்னேறிச் செல்வோம்..!!
ஏனென்றால்
தெருநாயின் எல்லை, தெருவின் முடிவு வரை மட்டும் தான்..!!
என்றும் மகிழ்ச்சியாக இருங்கள்..
Let's move forward overcoming criticisms..!!
Because
A street dog's boundary is only until the end of the street..!!
Always be happy.
#பிடிவாதம் வேண்டாம்
பிடிவாதக்காரரிடம்
வாதாடக்கூடாது...
முடிவெடுத்தவரிடம்
விவாதிக்கக் கூடாது...
புரிந்துக்கொள்ளாதவரிடம்
பேசவே கூடாது...
வணக்கம்........!!!!













