*ۚبسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*
#குரான் வசனம்
குர்ஆன் வசனம்
அல்அன்பியா
*_لَا یَسْمَعُوْنَ حَسِیْسَهَا ۚ وَهُمْ فِیْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ_*
நரகத்தின் சிறு சப்தத்தைக் கூட அவர்கள் செவியுற மாட்டார்கள்; தமது உள்ளங்கள் விரும்புகின்ற (இன்பத்)தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்
*.*
*_لَا یَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ؕ هٰذَا یَوْمُكُمُ الَّذِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ_*
*(மறுமையின்)
பெரும் திடுக்கம் அவர்களைக் கவலைக்குள்ளாக்காது.
“நீங்கள் வாக்களிக்கப்பட்ட உங்களுடைய நாள் இதுவே!” என்று (கூறியவர்களாக) அவர்களை வானவர்கள் சந்திப்பார்கள்.
அல்குர்ஆன் 21 : 102, 103


