ShareChat
click to see wallet page
search
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் போது வாழ்க்கையை ரசிக்க முடியும். ஆனால் அழும் போது தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியும்.*_ _வாழ்க்கை வாழ்வதற்குத் தான், அழுது வடிப்பதற்கு அல்ல. அத்தகைய வாழ்க்கையை சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதும்._ _*சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதற்கேற்ப தீர்வுகளை ஆராய்வதும் சில வேளைகளில் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத் தரும்.*_ _நீ கடக்காமப் போனாலும் அந்தப் பிரச்சினை வரத்தான் போகுது. ஒரே இடத்துலே நின்னு அழுது புரண்டாலும் வந்து தொலையத் தான் போகுது._ _*ஆம் எந்த சிக்கல்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. இதுக்கெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம, ஆனது ஆகட்டும் பார்த்துக்கலாம் ஒரு கை ன்னு சிங்கம் போல வீர நடை போட்டால் வெற்றி நிச்சயம்.*_
🚹உளவியல் சிந்தனை - ShareChat