ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 04.04.2026 சனிக்கிழ மை தினம் ஒரு தேவ வார்த்தை நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற சர்வலோகத்தின் கிருபாதாரபலி அவரே பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்  யோவான் 2:2 1 கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் தேவனுடைய ஜனங்களாகக் காணப்பட்டிருந்தும், செய்கிற மீறுதல்கள், அக்கிரமங்கள், பாவங்கள்  தேவனை துக்கப்படுத்துகிறது  பாவங்களைப் பாவமாய் பாராதபடி, பலகீனம் என்று சொல்லித் தப்பிக்கிற பொல்லாத தேவகோபத்தினால், ஜனங்களை அழிக்காமல் நமக்காக கிருபாதாரபலியாக கல்வாரிச் சிலு வையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிரோடு எழுந்து இன்று பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து இயேசு நமக்காய் பரிந்து பேசுவதினாலே நாம்  பிழைத்திருக்கிறோம் என்பதை மறந்து போகாதிருங்கள் ஆகையால்  பாவஞ்செய்யாதபடிக்கு பரிசுத்தமாய் வாழ்வதற்கு உங்களை அர்ப்பணியுங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் உங்கள் பரிசுத்தம் காணட்டும் ஆமென்! 04.04.2026 சனிக்கிழ மை தினம் ஒரு தேவ வார்த்தை நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற சர்வலோகத்தின் கிருபாதாரபலி அவரே பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்  யோவான் 2:2 1 கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் தேவனுடைய ஜனங்களாகக் காணப்பட்டிருந்தும், செய்கிற மீறுதல்கள், அக்கிரமங்கள், பாவங்கள்  தேவனை துக்கப்படுத்துகிறது  பாவங்களைப் பாவமாய் பாராதபடி, பலகீனம் என்று சொல்லித் தப்பிக்கிற பொல்லாத தேவகோபத்தினால், ஜனங்களை அழிக்காமல் நமக்காக கிருபாதாரபலியாக கல்வாரிச் சிலு வையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிரோடு எழுந்து இன்று பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து இயேசு நமக்காய் பரிந்து பேசுவதினாலே நாம்  பிழைத்திருக்கிறோம் என்பதை மறந்து போகாதிருங்கள் ஆகையால்  பாவஞ்செய்யாதபடிக்கு பரிசுத்தமாய் வாழ்வதற்கு உங்களை அர்ப்பணியுங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலும் உங்கள் பரிசுத்தம் காணட்டும் ஆமென்! - ShareChat