ShareChat
click to see wallet page
search
இறை அச்சம் (Taqwa): நோன்பு, இறைவனிடம் பயபக்தியை வளர்க்க உதவுகிறது. தன்னடக்கம்: இது பொறுமையின் சோதனையாகவும், ஒழுக்கக்கேடான பேச்சு மற்றும் நடத்தைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. யாராவது சண்டையிட்டால், "நான் நோன்பு நோற்கிறேன்" என்று சொல்ல வேண்டும். #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #🤲தராவீஹ் தொழுகை🧕 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - 17 ரமலான் நினைவூட்டல் இறைத்தூதர்[ஸல்]அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் அதற்கான ஜகாத்தை கொடுத்து அவன் நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும் Follow : புகாரி 1403 S.TMohamed Rafeeq 17 ரமலான் நினைவூட்டல் இறைத்தூதர்[ஸல்]அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் அதற்கான ஜகாத்தை கொடுத்து அவன் நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும் Follow : புகாரி 1403 S.TMohamed Rafeeq - ShareChat